உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவருடைய இளைப்பாறுதலை அனுபவியுங்கள்! - ஏழாம் நாளில் கடவுள் ஓய்வெடுத்தார், அவர் சோர்வாக இருந்ததால் அல்ல, ஏனெனில் நித்திய கடவுள் சோர்ந்து போவதுமில்லை