இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்பது,நம்முடைய ஜெபங்களுக்கு பெரிய பலன்களை உடனே பெறச்செய்கிறது !

"பிதாவே,நாங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்பட வேண்டுகிரோம் ."...

இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்பது,பரிசுத்த ஆவியின் மூலம் பிதாவின் சித்தத்தை பெறச்செய்கிறது !

அன்புள்ள பிதாவே ,பரிசுத்த ஆவியானவர் எனக்கும் மிக அருமையான பரிசு.என் கற்பனைக்கு அப்பாற்பட்டு என்னை...

இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்பது,தேவன் எனக்காக முன்குறித்த எதிர்காலத்தை பெற்றுத்தருகிறது !

எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை...
90

இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்பது,பூமியில் அவருடைய பெரு மகிழ்ச்சியைப் பெற்றுத்தருகிறது !

பிதாவின் மகிழ்ச்சி,அவர் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியைத் தருவதே. இதுவே அவர் சித்தமாயிருக்கிறது.அவரே நம்முடைய பரம பிதா !...

இயேசுவை நோக்கிப் பார்ப்பது, நாம் பூமியில் பரிபூரண ஆசீர்வாதத்தை அனுபவிக்க அவருடைய சித்தத்தை பெறுவதாகும்

இயேசுவை நோக்கிப் பார்ப்பது, நாம் பூமியில் பரிபூரண ஆசீர்வாதத்தை அனுபவிக்க அவருடைய சித்தத்தை பெறுவதாகும்...

இயேசுவை நோக்கிப் பார்ப்பது நீங்கள் இழந்த ஆளுமையை மீட்டெடுக்கிறது!

பூமியில் அவருடைய ராஜ்ஜியத்தின் ஆட்சியும், உங்கள் வாழ்க்கையில் அவர் அருளிய மகிழ்ச்சியும்...

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,அப்பா பிதாவின் அருமையை நமக்கு புரியச்செய்கிறது .!

எங்கள் பரம பிதாவே , நீங்கள் பெரியவர், மிகவும் போற்றப்படதக்கவர் .உங்களைப் போல...

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,அப்பா பிதாவின் அன்பான கரங்களால் நம்மை தழுவச் செய்கிறது !

நம்முடைய வாழ்க்கையில் ஜெபங்களுக்கு விரும்பிய பலனைக் காண வேண்டுமானால், இறைவனின் ஜெப முறை நமக்குக் கற்பிக்கப்பட வேண்டும்...

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,நம் பிரச்சனையின் தீர்வுகளை பரத்திலிருந்து பெற்றுத்தரச் செய்யும் !

நாம் ஜெபித்து,விரும்பிய பலனைக் காணாதபோது, ​​நம்முடைய ஜெபத்தின் முறையைச் சரிபார்க்க வேண்டிய நேரம் என்று நாம் சிந்திக்க வேண்டும்...