இயேசுவை நோக்கிப் பார்க்கும் போது,அவருடைய பரிபூரண ஆசிர்வாதத்தை அனுபவிப்போம் !

நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான் . (யோவான் 10:10-11) NKJV...

இயேசுவை நோக்கிப் பார்க்கும் போது,ஆவியானவரோடு நெருங்கி அவர் மகிமையில் நடக்கிறோம்!

ஆகையால், என் அன்பானவர்களே, அன்பளிப்பாக நமக்கு இலவசமாகக் கொடுக்கப்பட்ட அவருடைய நீதியின் அறிக்கையைப் பற்றிக் கொண்டு...

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவின் இரகசியங்களை அறிய அவருடன் ஒரு நெருக்கத்தை வளரச்செய்கிறது

28-07-23 இன்றைய நாளுக்கான  கிருபை ! இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவின் இரகசியங்களை அறிய அவருடன் ஒரு நெருக்கத்தை வளரச்செய்கிறது! 10...

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்களை ஆவிக்குரிய ரகசியங்கள் வெளிப்படுத்தும் மண்டலத்திற்கு அழைத்துச் செல்கிறது !

அந்நியபாஷையில் பேசுவது உங்களை தேவனின் மண்டலத்திற்கு அழைத்துச் செல்கிறது, அங்கு ஆவிக்குரிய ரகசியங்கள் வெளிப்படுத்தப்படுகிறது...

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்களை அவருடைய பிரசன்னத்தில் வாக்குதத்த நிறைவேறுதலுக்கு கொண்டுவருகிறது!

சிலுவையில் இயேசு சிந்திய இரத்தம் உங்கள் வாழ்வில் அவருடைய மறைவான ஞானமாக வெளிப்படுகிறது...
66

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,நமக்காக நியமிக்கப்பட்ட மறைவான ஞானத்தை பெறச் செய்கிறது !

என் பிரியமானவர்களே, நீங்கள் அப்படிப்பட்டவராக இருந்தால், உற்சாகமாக இருங்கள், யூதா கோத்திரத்தின் சிங்கம் வெற்றிச்சிறந்தார்...

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,நமக்காக நியமிக்கப்பட்ட மகிமையின் ஆவிக்குரிய புரிதலைப் பெறச் செய்கிறது !

உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம்...

இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்பது,ஆவிக்குரிய காரியங்கள் எப்படி நம் வாழ்வில் சாத்தியப்படும் என்பதை அறிவதாகும் !

தேவனுடைய சித்தத்தின் "எப்படி"என்ற மூன்றாவது பரிமாணத்தில் பரிசுத்த ஆவியானவர் மட்டுமே நமக்கு உதவ முடியும்...

இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்பது,ஆவிக்குரிய காரியங்களில் அவரது புரிதலை பெறுவதாகும் .!

என் அன்பானவர்களே, பரிசுத்த ஆவியானவர் மட்டுமே உங்களுக்கு அந்த ஆவிக்குரிய புரிதலை வழங்க முடியும்...