Category: Good Reads

img_126

গৌরবের পিতাকে জানা — ত্রিত্বের রহস্য উন্মোচন করা

৬ই মে ২০২৫
আজ তোমার জন্য অনুগ্রহ!

গৌরবের পিতাকে জানা — ত্রিত্বের রহস্য উন্মোচন করা

যীশু উত্তরে তাকে বললেন, “যদি কেউ আমাকে ভালোবাসে, তবে সে আমার কথা পালন করবে; আর আমার পিতা তাকে ভালোবাসবেন, আর আমরা তার কাছে আসব এবং তার সাথে আমাদের বাসস্থান করব।

—যোহন ১৪:২৩ (NKJV)

ঈশ্বর – পিতা, পুত্র এবং পবিত্র আত্মার সত্তায় – এসে আমাদের মধ্যে তাঁর বাসস্থান করবেন এই ধারণাটি সত্যিই মানুষের বোধগম্যতার বাইরে। এমনকি এটি অসম্ভব বলে মনে হতে পারে।

কিন্তু আমাদের ঈশ্বর হলেন তিনি – যিনি আমাদের জিজ্ঞাসা, চিন্তা বা কল্পনার বাইরেও অনেক কিছু করেন।

ত্রিত্বের রহস্য এবং ঈশ্বরের অন্তর্নিহিত উপস্থিতির বাস্তবতা কেবল যুক্তির মাধ্যমে উপলব্ধি করা যায় না। এই গভীর সত্যটি অনুভব করার একমাত্র উপায় হল নম্রভাবে আমাদের সীমাবদ্ধতা স্বীকার করা এবং “কিভাবে” তা খুঁজে বের করার চেষ্টা না করেই কেবল তাঁকে আমাদের হৃদয়ে আমন্ত্রণ জানানো।

যখন এই ঐশ্বরিক উপস্থিতি আপনার জীবনে বাস্তব হয়ে ওঠে, তখন আপনি আর আগের মতো থাকবেন না। তাঁর অন্তরে বাস জীবন নিয়ে আসে — পুনরুত্থান জীবন — যা ভেতর থেকে বেরিয়ে আসে।

ঈশ্বর নিষ্ক্রিয়ভাবে আমাদের মধ্যে বাস করেন না। তিনি সক্রিয়, জীবিত এবং শক্তিশালী।

তিনি জীবন, আপনার জীবনকে প্রাণবন্ত করে তোলেন।

তিনি শক্তি, আপনার শরীর ও আত্মাকে নবায়ন করেন।

তিনি স্বাস্থ্য, ঈগলের মতো আপনার যৌবনকে পুনরুজ্জীবিত করেন।

প্রিয়তমা, ঈশ্বর এত দূরে নন যে আপনাকে তাঁকে খুঁজে বের করার জন্য প্রচেষ্টা করতে হবে। তিনি কেবল আপনার পাশে নন যে আপনাকে চারপাশে তাকাতে হবে। এই মহান যিহোবা আপনার ভেতরে আছেন — চিরকাল আপনার ভেতরে বাস করছেন!

তাই কেবল আপনার চোখ বন্ধ করুন, তাঁকে আমন্ত্রণ জানান, এবং যিনি আপনার ভেতরে বাস করেন তার উপর আপনার মনোযোগ কেন্দ্রীভূত করুন। তাঁর জীবনদাতা আত্মা ভেতর থেকে প্রবাহিত হবে — আপনার আত্মাকে পুনরুদ্ধার করবে, আপনার শরীরকে সুস্থ করবে এবং আপনার জীবনকে রূপান্তরিত করবে।

আমেন।
পুনরুত্থিত যীশুর প্রশংসা করুন!

গ্রেস রেভোলিউশন গসপেল চার্চ

img_126

महिमा के पिता को जानना — त्रिएकत्व के रहस्य को खोलना

6 मई 2025
आज आपके लिए अनुग्रह!
महिमा के पिता को जानना — त्रिएकत्व के रहस्य को खोलना

यीशु ने उत्तर दिया और उससे कहा, “यदि कोई मुझसे प्रेम रखता है, तो वह मेरी बात मानेगा; और मेरा पिता उससे प्रेम रखेगा, और हम उसके पास आएँगे और उसके साथ वास करेंगे।

— यूहन्ना 14:23 (NKJV)

यह विचार कि परमेश्वर — पिता, पुत्र और पवित्र आत्मा के व्यक्तित्व में — आएगा और हमारे भीतर अपना वास बनाएगा, वास्तव में मानवीय समझ से परे है। यह असंभव भी लग सकता है।

लेकिन हमारा परमेश्वर वही है — वह जो हमारी माँग, सोच या कल्पना से कहीं बढ़कर करता है।

त्रिएकत्व का रहस्य और परमेश्वर की भीतरी उपस्थिति की वास्तविकता को केवल तर्क के माध्यम से नहीं समझा जा सकता हैइस गहन सत्य का अनुभव करने का एकमात्र तरीका है विनम्रतापूर्वक अपनी सीमाओं को स्वीकार करना और “कैसे” का पता लगाने की कोशिश किए बिना, बस उसे अपने दिल में आमंत्रित करना।

जब यह दिव्य उपस्थिति आपके जीवन में वास्तविक हो जाती है, तो आप कभी भी पहले जैसे नहीं रह जाएँगे। उसका निवास जीवन लाता है – पुनरुत्थान जीवन – जो अंदर से बाहर की ओर बहता है।

ईश्वर हमारे अंदर निष्क्रिय रूप से नहीं रहता है। वह सक्रिय, जीवित और शक्तिशाली है।

वह जीवन है, जो आपके जीवन को जीवंत बनाता है।

वह शक्ति है, जो आपके शरीर और आत्मा को नवीनीकृत करता है।

वह स्वास्थ्य है, जो चील की तरह आपकी जवानी को फिर से जीवंत करता है।

प्रिय, ईश्वर दूर नहीं है कि आपको उसे खोजने का प्रयास करना पड़े। वह केवल आपके बगल में नहीं है कि आपको इधर-उधर देखते रहना पड़े। यह महान यहोवा आपके भीतर है – हमेशा आपके अंदर रहता है!

तो बस अपनी आँखें बंद करें, उसे आमंत्रित करें, और अपना ध्यान उस पर केंद्रित करें जो आपके भीतर रहता है। उसकी जीवन देने वाली आत्मा अंदर से बाहर की ओर प्रवाहित होगी – आपकी आत्मा को पुनर्स्थापित करेगी, आपके शरीर को स्वस्थ करेगी, और आपके जीवन को बदल देगी।

आमीन।
पुनरुत्थान यीशु की स्तुति करो!
ग्रेस रिवोल्यूशन गॉस्पेल चर्च

img 205

மகிமையின் பிதாவை அறிந்துகொள்வது திரித்துவத்தின் ரகசியத்தை வெளிபடுத்துகிறது!

05-05-25
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் பிதாவை அறிந்துகொள்வது திரித்துவத்தின் ரகசியத்தை வெளிபடுத்துகிறது!

அந்த நாளில் நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.” இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால்,அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான்; “என் பிதா அவரை நேசிப்பார், நாங்கள் அவரிடத்தில் வந்து அவரிடத்தில் எங்கள் வீட்டை உருவாக்குவோம்”– யோவான் 14:20, 23 (NKJV)

இயேசுவின் உயிர்த்தெழுதல் கிறிஸ்தவ விசுவாசத்தின் மூலக்கல்லாகும். அது இல்லாமல், கிறிஸ்தவத்தின் அடிப்படை சத்தியங்களாகிய – பாவ மன்னிப்பு, நீதியின் பரிசு, முழுமையான இரட்சிப்பு மற்றும் கிறிஸ்துவின் தெய்வீக இயல்பு – ஆகியவை அவற்றின் அர்த்தத்தை இழந்துவிடும்.

இன்னும் பெரிய உண்மை என்னவென்றால்: தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பியதால், நாம் இப்போது அவருடைய வசிப்பிடமாக மாறுகிறோம். பிதாவின் ஆவி இயேசுவை எழுப்பியது என்று நாம் நம்பினால், பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர் நம்முடன் இருப்பதற்கு மட்டுமல்ல – நம்மில் வாழ்வதற்கும் வருகிறார்கள்.
ஆம், அன்பானவர்களே! உயிர்த்தெழுதலில் நம்பிக்கை வைப்பதன் மூலம்,திரித்துவக் கடவுள் உங்களில் தனது வாசஸ்தலத்தையும் உருவாக்குகிறார். இந்த தெய்வீக ரகசியம் இடை-வசிக்கும் சத்தியம் என்று அழைக்கப்படுகிறது – பிதா குமாரனில்,குமாரன் உங்களில், நீங்கள் குமாரனில் என்பதே அந்த உண்மை.

இது உண்மையிலேயே ஆச்சரியம் இல்லையா?

வானத்தையும் பூமியையும் படைத்த மகத்தான யெகோவா, “வானம் என் சிங்காசனம், பூமி என் பாதபடி. நீங்கள் எனக்குக் கட்டும் வீடு எங்கே? என் இளைப்பாறும் இடம் எங்கே?” (ஏசாயா 66:1) என்று அறிவித்தார்,
அதாவது, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மூலம் உங்கள் உடலைத் தம்முடைய வாசஸ்தலமாகத் தேர்ந்தெடுத்துள்ளார். என்ன ஒரு மகிமையான உண்மை!

பிரியமானவர்களே, இந்த வாரம் உங்கள் வாழ்க்கையை உள்ளிருந்து மாற்றும் இந்த ஆழமான உண்மையை நீங்கள் அனுபவிப்பீர்கள். பிரார்த்தனைகள் பதிலளிக்கப்படுவதை நீங்கள் காண்பீர்கள், ஏனென்றால் இது தெய்வீக பதிலின் காலம் – ஜெபத்திற்கு பதிலை பெற்றுக்கொள்ளும் காலம்! ஆமென் 🙏

நமது நீதியான இயேசுவைத் துதியுங்கள்!

கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!

img 205

गौरवाच्या पित्याला ओळखल्याने त्रैक्याचे रहस्य उलगडते!

५ मे २०२५
आज तुमच्यासाठी कृपा!

गौरवाच्या पित्याला ओळखल्याने त्रैक्याचे रहस्य उलगडते!

“त्या दिवशी तुम्हाला कळेल की मी माझ्या पित्यामध्ये आहे, तुम्ही माझ्यामध्ये आहात आणि मी तुमच्यामध्ये आहे.” येशूने उत्तर दिले आणि त्याला म्हटले, ‘जर कोणी माझ्यावर प्रेम करतो तर तो माझे वचन पाळेल; आणि माझा पिता त्याच्यावर प्रेम करेल, आणि आम्ही त्याच्याकडे येऊ आणि त्याच्यासोबत आपले घर बनवू .’”
— योहान १४:२०, २३ (NKJV)

येशूचे पुनरुत्थान हा ख्रिश्चन विश्वासाचा कोनशिला आहे. त्याशिवाय, ख्रिश्चन धर्माची मूलभूत सत्ये – जसे की पापांची क्षमा, नीतिमत्तेची देणगी, संपूर्ण तारण आणि ख्रिस्ताचे दैवी स्वरूप – त्यांचा अर्थ गमावतील.

पण स्वीकारण्यासाठी आणखी मोठे सत्य आहे: कारण देवाने त्याचा पुत्र येशूला मेलेल्यातून उठवले, आता आपण त्याचे निवासस्थान बनतो. जर आपण असा विश्वास ठेवला की पित्याच्या आत्म्याने येशूला उठवले, तर पिता, पुत्र आणि पवित्र आत्मा केवळ आपल्यासोबत राहण्यासाठीच नव्हे तर आपल्यामध्ये राहण्यासाठी देखील येतात.

हो, प्रिये! पुनरुत्थानावर विश्वास ठेवून, त्रिएक देव तुमच्यामध्ये आपले घर बनवतो. हे दैवी रहस्य आंतर-निवासी वास्तव म्हणून ओळखले जाते – पिता पुत्रात, पुत्र तुमच्यामध्ये आणि तुम्ही पुत्रात.

खरंच नाही का? अद्भुत?

स्वर्ग आणि पृथ्वीचा निर्माणकर्ता, महान यहोवा, ज्याने घोषित केले,
“_स्वर्ग माझे सिंहासन आहे आणि पृथ्वी माझे पाय ठेवण्याचे आसन आहे. तुम्ही माझ्यासाठी बांधाल ते घर कोठे आहे? आणि माझ्या विश्रांतीचे ठिकाण कोठे आहे?” (यशया ६६:१),
ख्रिस्ताच्या पुनरुत्थानाद्वारे त्याने तुमचे शरीर त्याचे निवासस्थान म्हणून निवडले आहे. किती गौरवशाली सत्य आहे!

प्रियजनहो, या आठवड्यात तुम्ही हे गहन वास्तव अनुभवाल जे तुमचे जीवन आतून बाहेरून बदलून टाकेल. तुम्हाला प्रार्थनांचे उत्तर मिळालेले दिसेल, कारण हा दैवी प्रतिसादाचा काळ आहे – उत्तरित प्रार्थना!

उठलेल्या येशूची स्तुती करा!

ग्रेस रिव्होल्यूशन गॉस्पेल चर्च

img 205

গৌরবের পিতাকে জানা ত্রিত্বের রহস্য উন্মোচন করে!

৫ই মে ২০২৫
আজ তোমাদের জন্য অনুগ্রহ!

গৌরবের পিতাকে জানা ত্রিত্বের রহস্য উন্মোচন করে!

“সেই দিন তোমরা জানবে যে আমি আমার পিতার মধ্যে, আর তোমরা আমার মধ্যে, আর আমি তোমাদের মধ্যে।” যীশু উত্তরে তাকে বললেন, ‘যদি কেউ আমাকে ভালোবাসে, তবে সে আমার বাক্য পালন করবে; “আর আমার পিতা তাকে ভালোবাসবেন, আর আমরা তার কাছে আসব এবং তার সাথে আমাদের বাসস্থান করব।’”
— যোহন ১৪:২০, ২৩ (NKJV)

যীশুর পুনরুত্থান হল খ্রিস্টীয় বিশ্বাসের ভিত্তিপ্রস্তর। এটি ছাড়া, খ্রিস্টধর্মের মৌলিক সত্যগুলি – যেমন পাপের ক্ষমা, ধার্মিকতার দান, সম্পূর্ণ পরিত্রাণ এবং খ্রিস্টের ঐশ্বরিক প্রকৃতি – তাদের অর্থ হারিয়ে ফেলত।

কিন্তু আরও বৃহত্তর সত্য গ্রহণ করার আছে: কারণ ঈশ্বর তাঁর পুত্র যীশুকে মৃতদের মধ্য থেকে জীবিত করেছেন, আমরা এখন তাঁর বাসস্থান হয়ে উঠি। যদি আমরা বিশ্বাস করি যে পিতার আত্মা যীশুকে জীবিত করেছেন, তাহলে পিতা, পুত্র এবং পবিত্র আত্মা কেবল আমাদের সাথে থাকার জন্যই আসেন না -* বরং আমাদের মধ্যে বাস করার জন্যও আসেন।

হ্যাঁ, প্রিয়! কেবল পুনরুত্থানে বিশ্বাস করার মাধ্যমে, ত্রিমূর্তি ঈশ্বর আপনার মধ্যে তাঁর বাসস্থান তৈরি করেন। এই ঐশ্বরিক রহস্যটি আন্তঃ-বাসকারী বাস্তবতা নামে পরিচিত – পিতা পুত্রের মধ্যে, পুত্র আপনার মধ্যে এবং আপনি পুত্রের মধ্যে।

সত্যিই কি তাই নয়? আশ্চর্যজনক?

স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা মহান যিহোবা, যিনি ঘোষণা করেছেন,
“_স্বর্গ আমার সিংহাসন, এবং পৃথিবী আমার পাদপীঠ। তুমি আমার জন্য কোথায় ঘর তৈরি করবে? আর আমার বিশ্রামের স্থান কোথায়?” (যিশাইয় ৬৬:১),
খ্রীষ্টের পুনরুত্থানের মাধ্যমে তোমার দেহকে তাঁর বাসস্থান হিসেবে বেছে নিয়েছেন। কী মহিমান্বিত সত্য!

প্রিয়তম, এই সপ্তাহে তুমি এই গভীর বাস্তবতা অনুভব করবে যা তোমার জীবনকে ভেতর থেকে বদলে দেবে। তুমি দেখতে পাবে প্রার্থনার উত্তর দেওয়া হয়েছে, কারণ এটি ঐশ্বরিক সাড়ার একটি মরসুম – প্রার্থনার উত্তর!

পুনরুত্থিত যীশুর প্রশংসা করুন!

গ্রেস রেভোলিউশন গসপেল চার্চ

img 205

महिमा के पिता को जानना त्रिएकत्व के रहस्य को खोलता है!

5 मई 2025
आज आपके लिए अनुग्रह!
महिमा के पिता को जानना त्रिएकत्व के रहस्य को खोलता है!

“उस दिन तुम जानोगे कि मैं अपने पिता में हूँ, और तुम मुझ में हो, और मैं तुम में हूँ।” यीशु ने उत्तर दिया और उससे कहा, ‘यदि कोई मुझ से प्रेम रखता है, तो वह मेरे वचन को मानेगा; और मेरा पिता उससे प्रेम रखेगा, और हम उसके पास आएंगे और उसके साथ वास करेंगे।” – यूहन्ना 14:20, 23 (NKJV)

यीशु का पुनरुत्थान ईसाई धर्म की आधारशिला है। इसके बिना, ईसाई धर्म के मूलभूत सत्य – जैसे पापों की क्षमा, धार्मिकता का उपहार, पूर्ण उद्धार और मसीह की दिव्य प्रकृति – अपना अर्थ खो देंगे। लेकिन इससे भी बड़ी सच्चाई है जिसे स्वीकार करना चाहिए: क्योंकि परमेश्वर ने अपने पुत्र यीशु को मृतकों में से जिलाया, इसलिए अब हम उसके निवास स्थान बन गए हैं। यदि हम विश्वास करते हैं कि पिता की आत्मा ने यीशु को जिलाया, तो पिता, पुत्र और पवित्र आत्मा न केवल हमारे साथ रहने के लिए आते हैं – बल्कि हमारे अंदर रहने के लिए भी। हाँ, प्रिय! केवल पुनरुत्थान में विश्वास करने से, त्रिएक परमेश्वर आप में अपना निवास बनाता है। इस दिव्य रहस्य को अंतर-निवास वास्तविकता के रूप में जाना जाता है – पुत्र में पिता, आप में पुत्र और आप पुत्र में। क्या यह वाकई आश्चर्यजनक है?

स्वर्ग और पृथ्वी के निर्माता, महान यहोवा, जिन्होंने घोषणा की,
“स्वर्ग मेरा सिंहासन है, और पृथ्वी मेरा पांव रखने की चौकी है। वह घर कहाँ है जो तुम मेरे लिए बनाओगे? और मेरा विश्राम स्थान कहाँ है?” (यशायाह 66:1),
ने मसीह के पुनरुत्थान के माध्यम से आपके शरीर को अपने निवास के रूप में चुना है। क्या शानदार सच्चाई है!

प्रिय, इस सप्ताह आप इस गहन वास्तविकता का अनुभव करेंगे जो आपके जीवन को अंदर से बाहर तक बदल देगी। आप प्रार्थनाओं का उत्तर देखेंगे, क्योंकि यह दिव्य प्रतिक्रिया का मौसम है – उत्तरित प्रार्थनाएँ!

पुनरुत्थान यीशु की स्तुति करें!
ग्रेस रिवोल्यूशन गॉस्पेल चर्च

img 205

Knowing The Father Of Glory Unlocks The Mystery Of Trinity!

5th May 2025
Grace For You Today!
Knowing the Father of Glory Unlocks the Mystery of the Trinity!

“At that day you will know that I am in My Father, and you in Me, and I in you.“Jesus answered and said to him, ‘If anyone loves Me, he will keep My word; and My Father will love him, and We will come to him and make Our home with him .’”
— John 14:20, 23 (NKJV)

The resurrection of Jesus is the cornerstone of the Christian faith. Without it, the foundational truths of Christianity—such as the forgiveness of sins, the gift of righteousness, the complete salvation, and the divine nature of Christ—would lose their meaning.

But there is even greater truth to embrace: because God raised His Son Jesus from the dead, we now become His dwelling place. If we believe that the Spirit of the Father raised Jesus, then the Father, the Son, and the Holy Spirit come not only to be with us—but to live in us.

Yes, beloved! By simply believing in the resurrection, the Triune God makes His home in you. This divine mystery is known as the Inter-Indwelling Reality—the Father in the Son, the Son in you, and you in the Son.

Isn’t that truly amazing?

The great Jehovah, Creator of heaven and earth, who declared,
“Heaven is My throne, and earth is My footstool. Where is the house that you will build Me? And where is the place of My rest?” (Isaiah 66:1),
has chosen your body as His dwelling through the resurrection of Christ. What a glorious truth!

Beloved, this week you will experience this profound reality that will transform your life from the inside out. You will see prayers answered, for this is a season of divine response – Answered prayers !

Praise the Risen Jesus!
Grace Revolution Gospel Church

img_125

மகிமையின் பிதாவை அறிந்துகொள்வது திரித்துவத்தின் மர்மத்தைத் திறக்கும் ஆசீர்வாதத்தை அளிக்கிறது!

02-05-25
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் பிதாவை அறிந்துகொள்வது திரித்துவத்தின் மர்மத்தைத் திறக்கும் ஆசீர்வாதத்தை அளிக்கிறது!

“இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னை நேசித்தால், அவன் என் வார்த்தையைக் கைக்கொள்வான்; என் பிதா அவனை நேசிப்பார், நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே எங்கள் வீட்டை உருவாக்குவோம் என்றார்.”— யோவான் 14:23 (NKJV)

மகிழ்ச்சியான மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட புதிய மே மாதத்தின் வாழ்த்துக்கள்!

பரிசுத்த ஆவியும் நானும் இந்தப் புதிய மாதத்திற்குள் உங்களை அன்புடன் வரவேற்கிறோம் – திரித்துவத்தின் மர்மத்தின் மூலம் தெய்வீக வெளிப்பாடு மற்றும் மாற்றத்தின் பருவம் திறக்கின்றது. இந்த வெளிப்பாடு வெறும் இறையியல் அல்ல; இது தனிப்பட்டது,வல்லமை வாய்ந்தது மற்றும் வாழ்க்கையை மாற்றும், “புதிய உங்களை” வெளிப்படுத்துகிறது.

தேவன் ஒருவரே,ஆனால் அவர் மூன்று நபர்களில் தன்னை வெளிப்படுத்துகிறார்: பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி. இயேசு கிறிஸ்து இறந்து மீண்டும் உயிர்த்தெழுந்தார் என்று நம்பும் அனைவருக்கும் இப்போது தெரியப்படுத்தப்பட்ட ஆழமான மர்மம் இது. அல்லேலூயா!

யோவான் 14:23-ல் அறிவிக்கப்பட்ட வாக்குறுதி – “நாம் அவரிடம் வந்து அவரோடு நம் வீட்டை உருவாக்குவோம்” – ஒரு விசுவாசி பெறக்கூடிய மிகப்பெரிய ஆசீர்வாதங்களில் ஒன்று இது என்று நான் நம்புகிறேன். கற்பனை செய்து பாருங்கள்:தேவன் உங்களில் வாசமாயிருப்பதன் முழுமை எப்படி இருக்கும்?!

பிரியமானவர்களே, நீங்கள் பதிலளிக்கப்பட்ட ஜெபங்களின் பருவத்தில் நுழைகிறீர்கள்.

இது புத்துணர்ச்சியூட்டும் மாதம் – கெய்ரோஸ் தருணம் (kairos moment)(அப்போஸ்தலர் 3:19) – தெய்வீக வருகைகள், அங்கு நீங்கள் எல்லாவற்றையும் மீட்டெடுப்பதை அனுபவிப்பீர்கள் (அப்போஸ்தலர் 3:21). இழந்த நேரம், பயன்படுத்தப்படாத பரிசுகள், உங்கள் ஆரோக்கியம், உங்கள் நிதி மற்றும் உங்கள் மரியாதை மற்றும் செல்வாக்கு ஆகியவற்றின் மீட்டெடுப்பை எதிர்பார்க்கலாம்.

திரித்துவத்தின் வெளிப்பாட்டை நீங்கள் ஏற்றுக்கொள்ளும்போது, ​​நீங்கள் ஆசீர்வாதத்திற்கு மேல் ஆசீர்வாதங்களில் நடக்கத் தொடங்குவீர்கள் – அவை திருப்பிபெற முடியாதது மற்றும் நிரந்தரமானவை. அது அருமை!

இது அற்புதமான கிருபையின் மாதம்—நம்முடைய நீதியின் காரணமாக அல்ல, எல்லாவற்றையும் சரியாகச் செய்த இயேசு,தேவனுக்கு முன்பாக நம்மை நீதிமான்களாக்கியதால்.

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தேவனும், மகிமையின் பிதாவுமானவர், திரித்துவத்தின் மர்மத்திற்கு உங்கள் கண்களைத் திறக்கட்டும், அது கிறிஸ்து உங்களில் இருக்கிறார், மகிமையின் நம்பிக்கை. இது உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் நீங்கள் விசுவாசிக்கும் விஷயங்களிலும் அவருடைய அற்புதத்தின் வெளிப்பாட்டை வெளிப்படுத்தும். ஆமென் 🙏

நமது நீதியான இயேசுவைத் துதியுங்கள்!

கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!

img_125

त्रिएकत्व के रहस्य को खोलने के लिए महिमा के पिता को जानना और धन्य होना!

2 मई 2025
आज आपके लिए अनुग्रह!
त्रिएकत्व के रहस्य को खोलने के लिए महिमा के पिता को जानना और धन्य होना!

“यीशु ने उत्तर दिया और उससे कहा, ‘यदि कोई मुझसे प्रेम रखता है, तो वह मेरी बात मानेगा; और मेरा पिता उससे प्रेम रखेगा, और हम उसके पास आएँगे और उसके साथ वास करेंगे।’”
— यूहन्ना 14:23 (NKJV)

नए महीने की शुभकामनाएँ और आशीर्वाद!

पवित्र आत्मा और मैं इस नए महीने में आपका हार्दिक स्वागत करते हैं—त्रिएकत्व के रहस्य के माध्यम से दिव्य रहस्योद्घाटन और परिवर्तन का मौसम। यह रहस्योद्घाटन केवल धार्मिक नहीं है; यह व्यक्तिगत, शक्तिशाली और जीवन बदलने वाला है, जो “नए आप” को प्रदर्शित करता है।

ईश्वर एक है, फिर भी वह खुद को तीन व्यक्तियों में प्रकट करता है: पिता, पुत्र और पवित्र आत्मा। यह गहन रहस्य अब उन सभी को ज्ञात हो गया है जो मानते हैं कि यीशु मसीह मरा और फिर से जी उठा। हलेलुयाह!

मेरा मानना ​​है कि यूहन्ना 14:23 में घोषित वादा—“हम उसके पास आएँगे और उसके साथ अपना घर बनाएंगे”—एक सबसे बड़ी आशीष है जो एक विश्वासी को मिल सकती है। कल्पना करें: परमेश्वर की पूर्णता आप में अपना निवास बना रही है!

प्रिय, आप प्रार्थनाओं के उत्तर के मौसम में प्रवेश कर रहे हैं।

यह ताज़गी का महीना है—एक कैरोस पल (प्रेरितों 3:19)—ईश्वरीय दर्शन जहाँ आप सभी चीज़ों की बहाली का अनुभव करेंगे (प्रेरितों 3:21)। खोए हुए समय, अप्रयुक्त उपहारों, अपने स्वास्थ्य, अपने वित्त और यहाँ तक कि अपने सम्मान और प्रभाव की बहाली की अपेक्षा करें।

जैसे ही आप त्रिदेव के रहस्योद्घाटन को अपनाते हैं, आप एक के बाद एक आशीषों में चलना शुरू कर देंगे—ऐसी आशीषें जो अपरिवर्तनीय और स्थायी हैं। यह बहुत बढ़िया है!

यह अद्भुत अनुग्रह का महीना है—हमारी धार्मिकता के कारण नहीं, बल्कि इसलिए क्योंकि यीशु, जिन्होंने सभी चीज़ें सही कीं, ने हमें परमेश्वर के सामने धार्मिक बनाया है।

हमारे प्रभु यीशु मसीह के परमेश्वर, महिमा के पिता, आपकी आँखें त्रिएकत्व के रहस्य के प्रति खोलें जो कि आप में मसीह है, जो महिमा की आशा है। यह आपके जीवन के हर क्षेत्र में और उन चीज़ों के लिए उनकी अद्भुतता का प्रदर्शन लाएगा जिन पर आप विश्वास कर रहे हैं। आमीन!

पुनरुत्थान यीशु की स्तुति करें!
ग्रेस रिवोल्यूशन गॉस्पेल चर्च

img_125

Knowing The Father Of Glory To Unlock The Mystery Of The Trinity To Be Blessed!

2nd May 2025
Grace For You Today!
Knowing the Father of Glory to Unlock the Mystery of the Trinity to be blessed!

“Jesus answered and said to him, ‘If anyone loves Me, he will keep My word; and My Father will love him, and We will come to him and make Our home with him.’”
— John 14:23 (NKJV)

Happy and Blessed New Month!

The Holy Spirit and I warmly welcome you into this new month—a season of divine revelation and transformation through the mystery of the Trinity. This revelation is not just theological; it is personal, powerful, and life-changing, exhibiting the “New you”.

God is One, yet He reveals Himself in three Persons: the Father, the Son, and the Holy Spirit. This is the profound mystery now made known to all who believe that Jesus Christ died and rose again. Hallelujah!

I believe the promise declared in John 14:23—“We will come to him and make Our home with him”—is one of the greatest blessings a believer can receive. Imagine: the fullness of God making His dwelling in you!

Beloved, you are entering a season of answered prayers.

This is a month of refreshing—a Kairos moment (Acts 3:19)—divine visitations where you will experience the restoration of all things (Acts 3:21). Expect the restoration of lost time, unused gifts, your health, your finances, and even your honor and influence.

As you embrace the revelation of the Trinity, you will begin to walk in blessing after blessing—blessings that are irreversible and permanent. That’s awesome!

This is a month of amazing grace—not because of our righteousness, but because Jesus, who did all things right, has made us righteous before God.

May the God of our Lord Jesus Christ, the Father of Glory, open your eyes to the mystery of the Trinity which is Christ in you, the hope of glory. This will bring forth the demonstration of His awesomeness in every area of your life & for the things you are believing for. Amen!

Praise the Risen Jesus!
Grace Revolution Gospel Church