Category: Good Reads

img_208

મહિમાના પિતાને જાણવાથી તમને પવિત્ર આત્માની શક્તિ દ્વારા જીવનની નવીનતામાં ચાલવાની શક્તિ મળે છે!

૮ એપ્રિલ ૨૦૨૫
આજે તમારા માટે કૃપા!
મહિમાના પિતાને જાણવાથી તમને પવિત્ર આત્માની શક્તિ દ્વારા જીવનની નવીનતામાં ચાલવાની શક્તિ મળે છે!

“અને તેમની પૂર્ણતામાંથી આપણે બધાએ પ્રાપ્ત કર્યું છે, અને કૃપા માટે કૃપા. કારણ કે નિયમ મુસા દ્વારા આપવામાં આવ્યો હતો, પરંતુ કૃપા અને સત્ય ઈસુ ખ્રિસ્ત દ્વારા આવ્યા. કોઈએ ક્યારેય ભગવાનને જોયો નથી. પિતાના ખોળામાં રહેલા એકમાત્ર પુત્ર, તેણે તેને જાહેર કર્યો છે.
— યોહાન ૧:૧૬-૧૮ (NKJV)

મુસા દ્વારા આપવામાં આવેલ નિયમ, ભગવાનના આશીર્વાદ મેળવવા માટે આપણે શું કરવું જોઈએ તે દર્શાવે છે. _પરંતુ કૃપા અને સત્ય, ઈસુ ખ્રિસ્ત દ્વારા આવ્યા, ભગવાને આપણા માટે પહેલાથી શું કર્યું છે – અને આપણામાં શું કરવાનું ચાલુ રાખે છે – તે પ્રગટ કરે છે જેથી આપણે દરેક આશીર્વાદનો અનુભવ કરી શકીએ.

જ્યારે કાયદો આપણી પાસેથી માંગ કરે છે, ત્યારે કૃપા આપણને પૂરી પાડે છે. કાયદા હેઠળ, કાર્ય કરવાની જવાબદારી માણસની છે (માર્ક ૧૦:૧૯), પરંતુ કૃપા હેઠળ, જવાબદારી ભગવાનની છે (હિબ્રૂ ૮:૧૦-૧૨). અને ભગવાન હંમેશા વિશ્વાસુ છે – તે ક્યારેય નિષ્ફળ ગયા નથી, અને તે ક્યારેય કરશે નહીં.

કૃપા આપણે ભગવાન માટે શું કરવું જોઈએ તેના પર ધ્યાન કેન્દ્રિત કરતી નથી; તે ભગવાને આપણા માટે અને આપણામાં શું કર્યું છે – અને હજુ પણ કરી રહ્યા છે તેના પર ધ્યાન કેન્દ્રિત કરે છે. તે આપણા ખભા પરથી ભાર દૂર કરે છે અને તેને સક્ષમ વ્યક્તિ પર મૂકે છે.

તો, આપણી ભૂમિકા શું છે? ફક્ત આ કિંમતી ઈસુને આપણા હૃદયમાં પ્રાપ્ત કરવા અને પવિત્ર આત્મા – પિતાનો મહિમા – આપણામાં મુક્તપણે કાર્ય કરવા દેવા, કોઈ પણ શરત કે શરત વિના. ચોક્કસ, આવી શરણાગતિ માંગવા માટે ખૂબ વધારે નથી, કારણ કે પિતાએ પોતાના એકમાત્ર પુત્રને આપણા માટે, ખચકાટ વિના આપ્યો છે.

જેમ જેમ આપણે તેમને સમર્પિત થઈએ છીએ, તેમ તેમ પિતાનો મહિમા ચોક્કસપણે આપણને દરરોજ નવીનતા તરફ દોરી જશે.

હે ધન્ય અને પ્રિય પવિત્ર આત્મા, મારા જીવનમાં તમારો માર્ગ અપનાવો. મારી ચિંતા કરતી બધી બાબતોમાં હું તમને સંપૂર્ણ પ્રવેશ આપું છું! આમીન 🙏

આપણી ન્યાયીપણા, ઈસુની સ્તુતિ કરો!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

img_208

গৌরবের পিতাকে জানা তোমাদের পবিত্র আত্মার শক্তিতে জীবনের নতুনত্বে চলার ক্ষমতা দেয়!

৮ই এপ্রিল ২০২৫
আজ তোমাদের জন্য অনুগ্রহ!

গৌরবের পিতাকে জানা তোমাদের পবিত্র আত্মার শক্তিতে জীবনের নতুনত্বে চলার ক্ষমতা দেয়!

“এবং তাঁর পূর্ণতা আমরা সকলেই পেয়েছি, এবং অনুগ্রহের পরিবর্তে অনুগ্রহ। কারণ মোশির মাধ্যমে ব্যবস্থা দেওয়া হয়েছিল, কিন্তু অনুগ্রহ ও সত্য যীশু খ্রীষ্টের মাধ্যমে এসেছিল। কেউ কখনও ঈশ্বরকে দেখেনি। একমাত্র পুত্র, যিনি পিতার কোলে থাকেন, তিনিই তাঁকে প্রকাশ করেছেন।”

—যোহন ১:১৬-১৮ (NKJV)

মোশির মাধ্যমে দেওয়া ব্যবস্থা প্রকাশ করে যে ঈশ্বরের আশীর্বাদ পেতে আমাদের কী করতে হবে। _কিন্তু যীশু খ্রীষ্টের মাধ্যমে অনুগ্রহ ও সত্য এসেছিল, ঈশ্বর ইতিমধ্যেই আমাদের জন্য কী করেছেন – এবং আমাদের মধ্যে কী করছেন তা প্রকাশ করে – যাতে আমরা প্রতিটি আশীর্বাদ অনুভব করতে পারি।

যদিও আইন আমাদের কাছ থেকে দাবি করে, অনুগ্রহ আমাদের সরবরাহ করে। আইনের অধীনে, কাজ সম্পাদনের দায়িত্ব মানুষের উপর বর্তায় (মার্ক ১০:১৯), কিন্তু অনুগ্রহের অধীনে, দায়িত্ব ঈশ্বরের উপর (ইব্রীয় ৮:১০-১২)। এবং ঈশ্বর সর্বদা বিশ্বস্ত—তিনি কখনও ব্যর্থ হননি, এবং তিনি কখনও করবেন না

অনুগ্রহ ঈশ্বরের জন্য আমাদের কী করতে হবে তার উপর মনোনিবেশ করে না; এটি ঈশ্বর আমাদের জন্য এবং আমাদের মধ্যে কী করেছেন—এবং এখনও করছেন—তার উপর মনোনিবেশ করে। এটি আমাদের কাঁধ থেকে বোঝা সরিয়ে দেয় এবং যিনি সক্ষম, তাঁর উপর অর্পণ করে।

তাহলে, আমাদের ভূমিকা কী? কেবল এই মূল্যবান যীশুকে আমাদের হৃদয়ে গ্রহণ করা এবং পবিত্র আত্মাকে—পিতার মহিমাকে— আমাদের মধ্যে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া, কোনও শর্ত ছাড়াই। নিশ্চিতভাবেই, এই ধরনের আত্মসমর্পণ চাওয়া খুব বেশি কিছু নয়, কারণ পিতা আমাদের জন্য তাঁর একমাত্র পুত্রকে বিনা দ্বিধায় দিয়েছেন।

যখন আমরা তাঁর কাছে আত্মসমর্পণ করি, পিতার মহিমা অবশ্যই আমাদের প্রতিদিন নতুনত্বের দিকে নিয়ে যাবে।

হে ধন্য এবং প্রিয় পবিত্র আত্মা, আমার জীবনে তোমার পথ অনুসরণ করো। আমার সাথে সম্পর্কিত সকল বিষয়ে আমি তোমাকে পূর্ণ অধিকার দিচ্ছি! আমিন 🙏

আমাদের ধার্মিকতা, যীশুর প্রশংসা করুন!
গ্রেস রেভোলিউশন গসপেল চার্চ

img_208

महिमा के पिता को जानना आपको पवित्र आत्मा की शक्ति से जीवन की नवीनता में चलने के लिए सशक्त बनाता है!

8 अप्रैल 2025
आज आपके लिए अनुग्रह!
महिमा के पिता को जानना आपको पवित्र आत्मा की शक्ति से जीवन की नवीनता में चलने के लिए सशक्त बनाता है!

“और उसकी परिपूर्णता से हम सब ने प्राप्त किया, और अनुग्रह पर अनुग्रह। क्योंकि व्यवस्था मूसा के द्वारा दी गई, परन्तु अनुग्रह और सच्चाई यीशु मसीह के द्वारा आई। किसी ने कभी परमेश्वर को नहीं देखा। एकलौता पुत्र, जो पिता की गोद में है, उसने उसे प्रकट किया।”
— यूहन्ना 1:16-18 (NKJV)

मूसा के द्वारा दी गई व्यवस्था बताती है कि परमेश्वर का आशीर्वाद प्राप्त करने के लिए हमें क्या करना चाहिए। परन्तु अनुग्रह और सच्चाई, जो यीशु मसीह के द्वारा आई, यह बताती है कि परमेश्वर ने हमारे लिए पहले से क्या किया है—और हमारे भीतर क्या करता रहता है—ताकि हम हर आशीर्वाद का अनुभव कर सकें

जबकि व्यवस्था हमसे माँग करती है, अनुग्रह हमें आपूर्ति करता है। व्यवस्था के तहत, कार्य करने की जिम्मेदारी मनुष्य पर है (मरकुस 10:19), लेकिन अनुग्रह के तहत, जिम्मेदारी परमेश्वर पर है (इब्रानियों 8:10–12)। और परमेश्वर हमेशा वफादार है—वह कभी असफल नहीं हुआ, और वह कभी असफल नहीं होगा

अनुग्रह इस बात पर ध्यान केंद्रित नहीं करता कि हमें परमेश्वर के लिए क्या करना चाहिए; यह इस बात पर ध्यान केंद्रित करता है कि परमेश्वर ने हमारे लिए और हमारे अंदर क्या किया है—और अभी भी क्या कर रहा है। यह हमारे कंधों से बोझ हटाता है और उसे उस पर डालता है जो पूरी तरह से सक्षम है।

तो, हमारी भूमिका क्या है? बस इस अनमोल यीशु को अपने दिलों में स्वीकार करना* और पवित्र आत्मा को—पिता की महिमा को—हमारे अंदर स्वतंत्र रूप से काम करने देना*, बिना किसी आरक्षण या शर्त के। निश्चित रूप से, ऐसा समर्पण माँगना बहुत ज़्यादा नहीं है, यह देखते हुए कि पिता ने बिना किसी हिचकिचाहट के हमारे लिए अपना इकलौता बेटा दे दिया।

जब हम उसके प्रति समर्पित हो जाते हैं, तो पिता की महिमा हमें हर दिन नएपन की ओर ले जाएगी।

हे धन्य और प्रिय पवित्र आत्मा, मेरे जीवन में अपना मार्ग बनाओ। मैं तुम्हें उन सभी चीज़ों तक पूरी पहुँच देता हूँ जो मुझे चिंतित करती हैं! आमीन 🙏

हमारे धार्मिकता यीशु की स्तुति करो!
ग्रेस रिवोल्यूशन गॉस्पेल चर्च

img_208

Knowing The Father Of Glory Empowers You To Walk In Newness Of Life By The Power Of The Holy Ghost!

8th April 2025
Grace For You Today!
Knowing the Father of Glory empowers you to walk in newness of life by the power of the Holy Ghost !

“And of His fullness we have all received, and grace for grace. For the law was given through Moses, but grace and truth came through Jesus Christ. No one has seen God at any time. The only begotten Son, who is in the bosom of the Father, He has declared Him.”
— John 1:16-18 (NKJV)

The law, given through Moses, reveals what we must do to receive God’s blessings. _But grace and truth, came through Jesus Christ, reveal what God has already done for us—and continues to do in us—so that we may experience every blessing_.

While the law demands from us, grace supplies to us. Under the law, the responsibility to perform lies with man (Mark 10:19), but under grace, the responsibility lies with God (Hebrews 8:10–12). And God is always faithful—He has never failed, and He never will.

Grace does not focus on what we must do for God; it focuses on what God has done—and is still doing—for us and in us. It removes the burden from our shoulders and places it on the One who is well able.

So, what is our role? Simply to receive this precious Jesus into our hearts and allow the Holy Spirit—the very glory of the Father—to work in us freely, without reservation or condition. Surely, such surrender is not too much to ask, considering the Father gave His only begotten Son for us, without hesitation.

As we yield to Him, the Glory of the Father will surely lead us into newness each day.

O blessed and darling Holy Spirit, have Your way in my life. I give You full access to all that concerns me! Amen 🙏

Praise Jesus, our RIGHTEOUSNESS!
Grace Revolution Gospel Church

img_208

மகிமையின் பிதாவை அறிவது, பரிசுத்த ஆவியின் வல்லமையால் புதுவாழ்வில் நடக்க உங்களை வல்லமைப்படுத்துகிறது!

08-04-25
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் பிதாவை அறிவது, பரிசுத்த ஆவியின் வல்லமையால் புதுவாழ்வில் நடக்க உங்களை வல்லமைப்படுத்துகிறது!

அவருடைய நிறைவை நாம் அனைவரும் பெற்றோம், கிருபையின்மேல் கிருபை. மோசேயின் மூலமாய் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வந்தது. ஒருவனும் ஒருக்காலும் தேவனைக் கண்டதில்லை. பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை அறிவித்தார்.” யோவான் 1:16-18 (NKJV)

மோசேயின் மூலமாகக் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணம், தேவனின் ஆசீர்வாதங்களைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை வெளிப்படுத்துகிறது. ஆனால், கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவின் மூலமாக வந்தது,தேவன் ஏற்கனவே நமக்காக என்ன செய்து முடித்தார் – மேலும் நம்மில் என்ன செய்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது – இதனால் நாம் ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் அனுபவிக்க முடியும்.

நியாயப்பிரமாணம் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறது என்றாலும், கிருபை நமக்கு வழங்குகிறது. நியாயப்பிரமாணத்தின் கீழ், செய்யும் பொறுப்பு மனிதனிடம் உள்ளது (மாற்கு 10:19), ஆனால் கிருபையின் கீழ், பொறுப்பு தேவனிடம் உள்ளது (எபிரெயர் 8:10–12). தேவன் எப்போதும் உண்மையுள்ளவர் – அவர் ஒருபோதும் கைவிடுவதும் இல்லை, ஒருபோதும் கைவிடவும் மாட்டார்.

கிருபை நாம் தேவனுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவதில்லை;அது தேவன் நமக்காகவும் நம்மிலும் என்ன செய்திருக்கிறார் – இன்னும் செய்து கொண்டிருக்கிறார் என்பதில் கவனம் செலுத்துகிறது.அது நம் தோள்களிலிருந்து சுமையை அகற்றி,அதை நல்ல திறமையுள்ளவர் மீது வைக்கிறது.

அப்படியானால், நாம் செய்ய வேண்டியது என்ன? இந்த விலைமதிப்பற்ற இயேசுவை நம் இருதயங்களில் பெற்று, பரிசுத்த ஆவியானவர் மூலம்- பிதாவின் மகிமை – நம்மில் சுதந்திரமாக, எந்த நிபந்தனையும் இல்லாமல் செயல்பட அனுமதிப்பது மட்டுமே. நிச்சயமாக, அத்தகைய சரணடைதல் கேட்பதற்கு மிகையானது அல்ல, ஏனெனில் பிதா தம்முடைய ஒரே பேறான குமாரனை நமக்காக, தயக்கமின்றி கொடுத்தார்.

நாம் அவரை சார்ந்திருக்கும்போது,பிதாவின் மகிமை நிச்சயமாக ஒவ்வொரு நாளும் நம்மைப் புதுமையான நிலைக்கு உயர்த்தி செல்லும்.

ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் அன்பான பரிசுத்த ஆவியானவரே, என் வாழ்க்கையில் உமது வழியை வெளிப்படுத்துங்கள். என்னைப் பற்றிய அனைத்தையும் உமக்கு பிரியமாக மாற்ற நான் உமக்கு என்னை முழுமையாக அணுக அனுமதிக்கிறேன். ஆமென்🙏

நமது நீதியான இயேசுவைத் துதியுங்கள்!

கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!

img_168

गौरवाच्या पित्याला ओळखल्याने तुम्हाला जीवनाच्या नवीनतेत चालण्यास मदत होते!

७ एप्रिल २०२५
आज तुमच्यासाठी कृपा!

गौरवाच्या पित्याला ओळखल्याने तुम्हाला जीवनाच्या नवीनतेत चालण्यास मदत होते!

“आणि शब्द देही झाला आणि आपल्यामध्ये राहिला, आणि आपण त्याचे गौरव पाहिले, पित्याच्या एकुलत्या एका पुत्राचे गौरव, कृपा आणि सत्याने परिपूर्ण. आणि त्याच्या परिपूर्णतेतून आपण सर्वांना मिळाले आहे, आणि कृपेसाठी कृपा. कारण नियमशास्त्र मोशेद्वारे देण्यात आले होते, परंतु कृपा आणि सत्य येशू ख्रिस्ताद्वारे आले. देवाला कोणीही कधीही पाहिले नाही. पित्याच्या उराशी असलेल्या एकुलत्या एका पुत्राने त्याला जाहीर केले आहे.
योहान १:१४, १६-१८ (NKJV)

हे खरे आहे की येशू ख्रिस्त पाप काढून टाकण्यासाठी आणि त्याच्यावर विश्वास ठेवणाऱ्या सर्वांना सार्वकालिक जीवन देण्यासाठी आला होता. तथापि, त्याच्या येण्याचा प्राथमिक उद्देश देवाला आपला पिता म्हणून प्रकट करणे हा होता.

नियमशास्त्र मोशेद्वारे देण्यात आले होते, परंतु नियमशास्त्राद्वारे पापाचे ज्ञान येते (रोमकर ३:२०). त्याचा उद्देश सर्व पापी आहेत हे दाखवणे (रोमकर ३:१९) आणि आपल्याला तारणहाराची गरज आहे हे दाखवणे हा होता (गलतीकर ३:२४).

कोणीही स्वतःच्या प्रयत्नाने देवाला ओळखू शकत नाही. केवळ कृपा आणि सत्याद्वारेच आपण देवाच्या ज्ञानात येतो – आणि हे कृपा आणि सत्य येशू ख्रिस्ताद्वारे आले.

आपण कृपेने वाचलो आहोत आणि अशक्य गोष्टी करण्यासाठी कृपेने सक्षम झालो आहोत, आपल्या जीवनात कृपेचा अंतिम उद्देश म्हणजे देवाला आपला प्रेमळ, काळजी घेणारा आणि पुरवणारा पिता म्हणून प्रकट करणे.

प्रियजनहो, जेव्हा आपण कृपा प्राप्त करतो, तेव्हा आपल्याला आपल्या पित्या देवाची अनुभवी समज मिळते, जो प्रेमाने आपली काळजी घेतो आणि आपल्या सर्व गरजा पूर्ण करतो.

आपल्या पित्याचे खरे ज्ञान केवळ कृपेद्वारेच येते. या आठवड्यात, पित्याच्या प्रकटीकरणाची कृपा तुम्हाला जीवनाची नवीनता अनुभवण्यास मदत करो— नवीन गोष्टी उलगडू लागतील, नवीन व्यवसाय कल्पना उदयास येतील, नवीन उपचार आणि पुनर्संचयित होतील, जीवन आणि जीवनशैलीचा एक नवीन नमुना आणि बरेच काही.

आमेन!

आमच्या नीतिमत्तेची येशूची स्तुती करा!

कृपा क्रांती गॉस्पेल चर्च

img_168

મહિમાના પિતાને જાણવાથી તમે જીવનની નવીનતામાં ચાલવા લાગો છો!

૭ એપ્રિલ ૨૦૨૫
આજે તમારા માટે કૃપા!
મહિમાના પિતાને જાણવાથી તમે જીવનની નવીનતામાં ચાલવા લાગો છો!

“અને શબ્દ દેહધારી બન્યો અને આપણી વચ્ચે રહ્યો, અને આપણે તેનો મહિમા જોયો, પિતાના એકના એક પુત્ર જેવો મહિમા, કૃપા અને સત્યથી ભરપૂર. અને તેની પૂર્ણતા આપણે બધાએ પ્રાપ્ત કરી છે, અને કૃપા માટે કૃપા. કારણ કે નિયમ મુસા દ્વારા આપવામાં આવ્યો હતો, પરંતુ કૃપા અને સત્ય ઈસુ ખ્રિસ્ત દ્વારા આવ્યા. કોઈએ ક્યારેય ભગવાનને જોયો નથી. એકમાત્ર પુત્ર, જે પિતાની છાતીમાં છે, તેણે તેને જાહેર કર્યો છે.
યોહાન ૧:૧૪, ૧૬-૧૮ (NKJV)

એ સાચું છે કે ઈસુ ખ્રિસ્ત પાપ દૂર કરવા અને તેમનામાં વિશ્વાસ કરનારા બધાને અનંતજીવન આપવા આવ્યા હતા. જોકે, તેમના આવવાનો મુખ્ય હેતુ ભગવાનને આપણા પિતા તરીકે પ્રગટ કરવાનો હતો.

નિયમશાસ્ત્ર મુસા દ્વારા આપવામાં આવ્યું હતું, પરંતુ નિયમ દ્વારા પાપનું જ્ઞાન આવે છે (રોમનો 3:20). તેનો હેતુ એ બતાવવાનો હતો કે બધા પાપી છે (રોમનો 3:19) અને આપણને તારણહારની જરૂરિયાત તરફ દોરી જાય છે (ગલાતી 3:24).

કોઈ પણ પોતાના પ્રયત્નોથી ભગવાનને જાણી શકતું નથી. ફક્ત કૃપા અને સત્ય દ્વારા જ આપણે ભગવાનના જ્ઞાનમાં આવીએ છીએ – અને આ કૃપા અને સત્ય ઈસુ ખ્રિસ્ત દ્વારા આવ્યા.

જોકે આપણે કૃપાથી બચાવ્યા છીએ અને અશક્યને કરવા માટે કૃપા દ્વારા સશક્ત થયા છીએ, આપણા જીવનમાં કૃપાનો અંતિમ હેતુ ભગવાનને આપણા પ્રેમાળ, સંભાળ રાખનારા અને પ્રદાન કરનાર પિતા તરીકે પ્રગટ કરવાનો છે.

વહાલાઓ, જ્યારે આપણે કૃપા પ્રાપ્ત કરીએ છીએ, ત્યારે આપણે આપણા પિતા ભગવાનની અનુભવી સમજ પ્રાપ્ત કરીએ છીએ, જે પ્રેમથી આપણી સંભાળ રાખે છે અને આપણી બધી જરૂરિયાતો પૂરી પાડે છે.

આપણા પિતાનું સાચું જ્ઞાન ફક્ત કૃપા દ્વારા જ આવે છે. આ અઠવાડિયે, પિતાના સાક્ષાત્કાર લાવનારી કૃપા તમને જીવનની નવીનતાનો અનુભવ કરાવેનવી વસ્તુઓ પ્રગટ થવા લાગશે, નવા વ્યવસાયિક વિચારો ઉદ્ભવશે, નવા ઉપચાર અને પુનઃસ્થાપન થશે, જીવન અને જીવનશૈલીની નવી રીત અને ઘણું બધું.

આમીન!

આપણી ન્યાયીપણા, ઈસુની સ્તુતિ કરો!

કૃપા ક્રાંતિ ગોસ્પેલ ચર્ચ

img_168

গৌরবের পিতাকে জানা তোমাদের জীবনের নতুনত্বে চলতে সাহায্য করে!

৭ই এপ্রিল ২০২৫
আজ তোমাদের জন্য অনুগ্রহ!
গৌরবের পিতাকে জানা তোমাদের জীবনের নতুনত্বে চলতে সাহায্য করে!

আর বাক্য মাংসে পরিণত হলেন এবং আমাদের মধ্যে বাস করলেন, এবং আমরা তাঁর মহিমা দেখলাম, পিতার একমাত্র পুত্রের মহিমা, অনুগ্রহ ও সত্যে পূর্ণ। আমরা সকলেই তাঁর পূর্ণতা পেয়েছি, এবং অনুগ্রহের পরিবর্তে অনুগ্রহ পেয়েছি। কারণ মোশির মাধ্যমে ব্যবস্থা দেওয়া হয়েছিল, কিন্তু অনুগ্রহ ও সত্য যীশু খ্রীষ্টের মাধ্যমে এসেছিল। কেউ কখনও ঈশ্বরকে দেখেনি। একমাত্র পুত্র, যিনি পিতার কোলে আছেন, তিনি তাঁকে প্রকাশ করেছেন।”
যোহন ১:১৪, ১৬-১৮ (NKJV)

এটা সত্য যে যীশু খ্রীষ্ট পাপ দূর করতে এবং তাঁর উপর বিশ্বাস স্থাপনকারীদের সকলকে অনন্ত জীবন দিতে এসেছিলেন। তবে, তাঁর আগমনের প্রাথমিক উদ্দেশ্য ছিল ঈশ্বরকে আমাদের পিতা হিসেবে প্রকাশ করা।

মোশির মাধ্যমে ব্যবস্থা দেওয়া হয়েছিল, কিন্তু ব্যবস্থার মাধ্যমে পাপের জ্ঞান আসে (রোমীয় ৩:২০)। এর উদ্দেশ্য ছিল সকলেই পাপী তা দেখানো (রোমীয় ৩:১৯) এবং আমাদের একজন ত্রাণকর্তার প্রয়োজনে পরিচালিত করা (গালাতীয় ৩:২৪)।

কেউ নিজের প্রচেষ্টায় ঈশ্বরকে জানতে পারে না। কেবলমাত্র অনুগ্রহ ও সত্যের মাধ্যমেই আমরা ঈশ্বরের জ্ঞানে প্রবেশ করি – এবং এই অনুগ্রহ ও সত্য যীশু খ্রীষ্টের মাধ্যমেই এসেছে।

যদিও আমরা অনুগ্রহের দ্বারা পরিত্রাণ পাই এবং অনুগ্রহের দ্বারা অসম্ভব কাজ করার ক্ষমতা লাভ করি, আমাদের জীবনে অনুগ্রহের চূড়ান্ত উদ্দেশ্য হল ঈশ্বরকে আমাদের প্রেমময়, যত্নশীল এবং প্রদানকারী পিতা হিসেবে প্রকাশ করা।

প্রিয়গণ, যখন আমরা অনুগ্রহ গ্রহণ করি, তখন আমরা আমাদের পিতা ঈশ্বরের একটি অভিজ্ঞতামূলক উপলব্ধি লাভ করি, যিনি প্রেমের সাথে আমাদের যত্ন নেন এবং আমাদের সমস্ত চাহিদা পূরণ করেন।

আমাদের পিতার প্রকৃত জ্ঞান কেবল অনুগ্রহের মাধ্যমেই আসে। এই সপ্তাহে, পিতার প্রকাশের অনুগ্রহ আপনাকে জীবনের নতুনত্ব অনুভব করাতে সাহায্য করুক— নতুন জিনিস প্রকাশ পেতে শুরু করবে, নতুন ব্যবসায়িক ধারণার উদ্ভব হবে, নতুন নিরাময় ও পুনরুদ্ধার ঘটবে, জীবন ও জীবনযাত্রার নতুন ধরণ এবং আরও অনেক কিছু

আমেন!

আমাদের ধার্মিকতা, যীশুর প্রশংসা করুন!

অনুগ্রহ বিপ্লব গসপেল চার্চ

img_168

महिमा के पिता को जानने से आप जीवन की नवीनता में चलते हैं!

7 अप्रैल 2025
आज आपके लिए अनुग्रह!
महिमा के पिता को जानने से आप जीवन की नवीनता में चलते हैं!

और वचन देहधारी हुआ और हमारे बीच में डेरा किया, और हमने उसकी महिमा देखी, पिता के एकलौते की महिमा, अनुग्रह और सच्चाई से परिपूर्ण। और उसकी परिपूर्णता से हम सब ने प्राप्त किया, और अनुग्रह पर अनुग्रह। क्योंकि व्यवस्था मूसा के द्वारा दी गई, परन्तु अनुग्रह और सच्चाई यीशु मसीह के द्वारा आई। परमेश्वर को किसी ने कभी नहीं देखा। एकलौता पुत्र, जो पिता की गोद में है, उसने उसे प्रकट किया।” यूहन्ना 1:14, 16-18 (NKJV)

यह सच है कि यीशु मसीह पाप को दूर करने और उन सभी को अनंत जीवन देने के लिए आया था जो उस पर विश्वास करते हैं। हालाँकि, उनके आने का प्राथमिक उद्देश्य परमेश्वर को हमारे पिता के रूप में प्रकट करना था।

व्यवस्था मूसा के द्वारा दी गई थी, लेकिन व्यवस्था के द्वारा पाप का ज्ञान आता है (रोमियों 3:20)। इसका उद्देश्य यह दिखाना था कि सभी पापी हैं (रोमियों 3:19) और हमें उद्धारकर्ता की आवश्यकता की ओर ले जाना (गलातियों 3:24)।

कोई भी व्यक्ति अपने प्रयास से परमेश्वर को नहीं जान सकता। यह केवल अनुग्रह और सत्य के माध्यम से ही है कि हम परमेश्वर के ज्ञान में आते हैं—और यह अनुग्रह और सत्य यीशु मसीह के माध्यम से आया।

हालाँकि हम अनुग्रह द्वारा बचाए गए हैं और अनुग्रह द्वारा असंभव को करने के लिए सशक्त हैं, हमारे जीवन में अनुग्रह का अंतिम उद्देश्य परमेश्वर को हमारे प्रेमपूर्ण, देखभाल करने वाले और प्रदान करने वाले पिता के रूप में प्रकट करना है।

प्रियजनों, जब हम अनुग्रह प्राप्त करते हैं, तो हम अपने पिता परमेश्वर की अनुभवजन्य समझ प्राप्त कर रहे होते हैं, जो प्रेमपूर्वक हमारी देखभाल करते हैं और हमारी सभी आवश्यकताओं की पूर्ति करते हैं।

हमारे पिता का सच्चा ज्ञान केवल अनुग्रह के माध्यम से आता है। इस सप्ताह, पिता के रहस्योद्घाटन को लाने वाली कृपा आपको जीवन की नवीनता का अनुभव कराएगीनई चीजें सामने आने लगेंगी, नए व्यापारिक विचार उत्पन्न होंगे, नई चिकित्सा और पुनर्स्थापना होगी, जीवन और जीवनशैली का नया पैटर्न और बहुत कुछ

आमीन!

हमारे धार्मिकता, यीशु की स्तुति करो!
ग्रेस रिवोल्यूशन गॉस्पेल चर्च

img_168

மகிமையின் பிதாவை அறிவது, உங்களைப் புது சிருஷ்டியில் நடக்க வைக்கிறது!

07-04-25
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் பிதாவை அறிவது, உங்களைப் புது சிருஷ்டியில் நடக்க வைக்கிறது!

“அந்த வார்த்தை மாம்சமாகி, நம்மிடையே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவின் ஒரே பேறானவரின் மகிமையாக, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தது. அவருடைய நிறைவை நாம் அனைவரும் பெற்றோம், கிருபையின்மேல் கிருபை. மோசேயின் மூலமாய் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வந்தது. ஒருவனும் ஒருக்காலும் தேவனைக் கண்டதில்லை. பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை அறிவித்தார்.” யோவான் 1:14, 16-18 (NKJV)

இயேசு கிறிஸ்து பாவத்தை நீக்கி, தம்மை விசுவாசிக்கிற அனைவருக்கும் நித்திய ஜீவனை அருள வந்தார் என்பது உண்மைதான். இருப்பினும், அவருடைய வருகையின் முதன்மையான நோக்கம் தேவனை நம் பிதாவாக வெளிப்படுத்துவதாகும்.

மோசேயின் மூலமாய் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது, ஆனால் நியாயப்பிரமாணத்தின் மூலமாய் பாவத்தைப் பற்றிய அறிவு வருகிறது (ரோமர் 3:20).அதன் நோக்கம் அனைவரும் பாவிகள் என்பதைக் காட்டுவதும் (ரோமர் 3:19) ஒரு இரட்சகரின் தேவைக்கு நம்மை வழிநடத்துவதும் ஆகும் (கலாத்தியர் 3:24).

யாரும் தங்கள் சொந்த முயற்சியால் தேவனை அறிய முடியாது. கிருபை மற்றும் சத்தியத்தின் மூலம் மட்டுமே நாம் தேவனைப் பற்றிய அறிவுக்குள் வருகிறோம் – மேலும் இந்த கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவின் மூலம் வந்தது.

நாம் கிருபையால் இரட்சிக்கப்பட்டு, சாத்தியமற்றதைச் செய்ய கிருபையால் அதிகாரம் பெற்றிருந்தாலும், நம் வாழ்வில் கிருபையின் இறுதி நோக்கம் தேவனை நம் அன்பான, அக்கறையுள்ள மற்றும் தேற்றும் பிதாவாக வெளிப்படுத்துவதாகும்.

பிரியமானவர்களே, நாம் கிருபையைப் பெறும்போது, ​​நம்மை அன்பாகக் கவனித்து, நம்முடைய எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் நம்முடைய பிதாவாகிய தேவனைப் பற்றிய அனுபவபூர்வமான புரிதலைப் பெறுகிறோம்.

நம்முடைய பிதாவைப் பற்றிய உண்மையான அறிவு கிருபையின் மூலமே வருகிறது. இந்த வாரம், பிதாவின் வெளிப்பாட்டைக் கொண்டுவரும் கிருபை உங்களுக்கு வாழ்க்கையின் புதுமையை அனுபவிக்கக் காரணமாக அமையட்டும் – புதிய விஷயங்கள் வெளிப்படத் தொடங்கும், புதிய வணிக யோசனைகள் எழும், புதிய குணப்படுத்துதல் மற்றும் மறுசீரமைப்புகள் நடைபெறும், புதிய வாழ்க்கை முறை மற்றும் இன்னும் பல பல நன்மைகள் வரப் பிராத்திக்கிறேன். ஆமென்🙏

நமது நீதியான இயேசுவைத் துதியுங்கள்!

கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!