Category: Good Reads

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை கல்வாரி மலையில் சந்தித்து மகிமைப்படுங்கள்!

10-12-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை கல்வாரி மலையில் சந்தித்து மகிமைப்படுங்கள்!

6. நீங்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக்கொண்டுவருகிறீர்கள்; நீங்கள் புசித்தும் திருப்தியாகவில்லை; குடித்தும் பரிபூரணமடையவில்லை; நீங்கள் வஸ்திரம் உடுத்தியும் ஒருவனுக்கும் குளிர்விடவில்லை; கூலியைச் சம்பாதிக்கிறவன் பொத்தலான பையிலே போடுகிறவனாய் அதைச் சம்பாதிக்கிறான்.
7. உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
8. நீங்கள் மலையின்மேல் ஏறிப்போய், மரங்களை வெட்டிக்கொண்டுவந்து, ஆலயத்தைக் கட்டுங்கள்; அதின்பேரில் நான் பிரியமாயிருப்பேன், அதினால் என் மகிமை விளங்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆகாய் 1:6-8 NKJV

நாம் விரும்பும் வழியில் விஷயங்கள் நடக்காதபோது,நாம் அடிக்கடி தேவனைக் கேள்வி கேட்கிறோம். எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? நான் அதிகம் உழைக்கவில்லையா?
என் அன்பானவர்களே,என் வாழ்க்கையில் நான் எதை முதன்மைப்படுத்தினேன் என்பதுதான் கேள்வி.

மனித முயற்சிகள் மிகக் குறைவாகவும், தெய்வீக பலன்கள் அதிகபட்சமாகவும் இருக்கும் இடத்தில் இருப்பது தான் தேவனுடைய ராஜ்யம். சேனைகளின் கர்த்தரைப் பற்றிய புதிய புரிதலையும் வெளிப்பாடாக ஆகாய் தீர்க்கதரிசி பெறுகிறார். அந்த ராஜ்ஜியம்அவருடைய கிருபையின் பேரில் செயல்படுகிறது என்பதை விளக்குகிறார். ஆனால், அதேசமயம் அதிக முயற்சிகள் இருந்தும் குறைவான விளைச்சல் பெறுவது மற்றும்,நன்றாகச் சம்பாதித்தாலும் தேவைகளைச் சமாளிக்க முடியாமல் போவதும், நன்றாகச் சேமித்து வைத்தாலும் தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு சேமிப்பைக் குறைப்பதும் போன்றவை ராஜ்ய கிருபைக்கு முரணானவை ஆகும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து முதலில் தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடும்படி அறிவுறுத்தினார். அதனால் நாம் எதிர்பார்க்கும் அனைத்தும் நமக்கு கூட கொடுக்கப்படும். “உமது ராஜ்யம் வருவதாக” என்ற உணர்வு மிகவும் முக்கியமானது.
இரண்டாவதாக, ஆகாய் தீர்க்கதரிசி, கல்வாரி மலைக்குச் சென்று,மரமாகிய சிலுவை மரத்தின் பலனைக் கொண்டு தேவாலயத்தைக்கட்ட அறிவுறுத்துகிறார். ஏனென்றால், சிலுவையில் தான் நாம் முழுமையாக மன்னிக்கப்பட்டு, என்றென்றும் ஆசீர்வதிக்கப்படுவதற்கு என்றென்றும் நீதிமான்களாக அறிவிக்கப்பட்டோம்.

ஆம் என் அன்பானவர்களே, இயேசுவின் செயல்களை விசுவாசிப்பதே ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகிறது மாறாக என் கீழ்ப்படிதல்/கடின உழைப்பு அல்ல.
இயேசு, செய்து முடித்த தியாகத்தில் இளைப்பாருவதே அவருடைய ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகிறது.
நான் உழைத்து ஆசிர்வதிக்கப்பட்டவன் என்பதல்ல. இயேசு செய்த தியாகத்தால் தான் தேவன் என்னை ஆசீர்வதிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்.
கல்வாரி சிலுவையில் அவர் எனக்காக என்ன செய்தார் என்பதை நான் விசுவாசித்து,என் வாழ்க்கையில் ஆசீர்வதிகப்படுகிறேன். அல்லேலூயா!

நான் கிறிஸ்து இயேசுவில் தேவனின் நீதி என்று ஒப்புக்கொள்கிறேன் அதனால் அவருடைய கிருபையைப் பெறுகிறேன் (அதனால் குறைந்த முயற்சி ஆனால் அதிகபட்ச முடிவுகள்).

என் முயற்சிகள் என்பது விசுவாசிப்பது, ஒப்புக்கொள்வது மற்றும் பெற்றுக்கொள்வதே ஆகும்.
இலவசமாகப் பெறுகிறேன், இலவசமாகக் கொடுக்கிறேன்’ என்பது மட்டுமே எனது முயற்சி. நான் தேவனின் கிருபையை இறுதியாக பெறுபவன் அல்ல, மாறாக நான் இறுதிக்கான வழி. ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை கல்வாரி மலையில் சந்தித்து மகிமைப்படுங்கள்!

நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவனின் நீதியாக இருக்கிறீர்கள்!

கிருபை நற்செய்தி பேராலயம்!

वैभवाच्या राजा येशूला भेटा आणि आजपासून धन्य व्हा!

9 डिसेंबर 2024
आज तुमच्यासाठी कृपा!
वैभवाच्या राजा येशूला भेटा आणि आजपासून धन्य व्हा!

“बी अजूनही कोठारात आहे का? अजूनपर्यंत द्राक्षांचा वेल, अंजीर, डाळिंब आणि जैतुनाच्या झाडाला फळ आलेले नाही. पण आजपासून मी तुला आशीर्वाद देईन. ” हाग्गय 2:19 NKJV

होय माझ्या प्रिय! गेल्या आठवड्यात आम्ही असे म्हणत निष्कर्ष काढला,
“वैभवाचा राजा आपल्याला हरवलेल्या वैभवातून वैभवाच्या सिंहासनाकडे परत आणतो!”

हा वैभवाचा राजा कोण आहे? तो सर्वशक्तिमान परमेश्वर आहे आणि आम्हाला आढळले की प्रेषित हाग्गय यांना सर्वशक्तिमान परमेश्वराचा एक नवीन प्रकटीकरण देण्यात आला होता आणि त्याने त्याच्या पुस्तकात सांगितले आहे की सर्वशक्तिमान परमेश्वर आपल्याला गमावलेल्या वैभवातून नंतरच्या घराच्या मोठ्या वैभवाकडे कसे परत आणतो ( तुमच्या आयुष्याचा शेवटचा भाग).

दोन अध्यायांच्या ‘हग्गय’ नावाच्या त्याच्या पुस्तकात, त्याने 14 वेळा “सर्वशक्तिमान परमेश्वराचा” उल्लेख केला आहे आणि आपल्या सर्वतोपरी प्रयत्न करूनही आपल्याला आशीर्वाद का मिळत नाही याचे कारण त्याने तपशीलवार सांगितले आहे (अध्याय 1). तो आपल्याला आपल्या कृतींवर चिंतन करण्यासाठी आणतो: सर्वशक्तिमान परमेश्वराकडून आलेला संदेश जो दीर्घकालीन बंदिवासामुळे तुटलेल्या आणि निराश झालेल्या लोकांच्या अंतःकरणाच्या पुनरुज्जीवनावर परिणाम करतो.
मग तो सर्वशक्तिमान परमेश्वराकडून पुनर्स्थापनेचा संदेश घेऊन येतो, “आजपासून मी तुला आशीर्वाद देईन”. हल्लेलुया!

होय प्रभु येशू ख्रिस्ताचा माझा प्रिय, गौरवाचा राजा, सर्वशक्तिमान परमेश्वर, आजपासून, या महान सणाच्या काळात, आम्हाला पुनरुज्जीवित करतो आणि आपल्याला त्याच्याशी भेटलेल्या अकल्पनीय आणि अथांग वैभवात पुनर्संचयित करतो! आमेन 🙏

लक्षात ठेवा, येशूने तुमच्या प्रगतीतील सर्वात मोठा अडथळा ‘पाप’ तुमच्या जीवनातून काढून टाकला आहे आणि तुम्हाला कायमचे नीतिमान बनवले आहे. आता मोठे वैभव अनुभवण्यासाठी तुमचे मन त्याच्याशी एकरूप होण्यासाठी लागते. आजपासून सर्वशक्तिमान परमेश्वर तुम्हाला आशीर्वाद देवो! आमेन 🙏

येशू आमच्या धार्मिकतेची स्तुती करा !!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

મહિમાના રાજા ઈસુને મળો અને આ દિવસથી આશીર્વાદ મેળવો!

9મી ડિસેમ્બર 2024
આજે તમારા માટે કૃપા!
મહિમાના રાજા ઈસુને મળો અને આ દિવસથી આશીર્વાદ મેળવો!

“શું બીજ હજુ કોઠારમાં છે? હજુ સુધી દ્રાક્ષાવેલો, અંજીર, દાડમ અને જૈતૂનનાં ઝાડમાં ફળ આવ્યાં નથી. પણ આજથી હું તને આશીર્વાદ આપીશ. ” હાગ્ગાય 2:19

હા મારા પ્રિય! ગયા અઠવાડિયે અમે એમ કહીને નિષ્કર્ષ પર આવ્યા,
“ગ્લોરીનો રાજા આપણને ખોવાયેલા ગૌરવમાંથી ગૌરવના સિંહાસન તરફ પાછો લાવે છે!”

આ મહિમાનો રાજા કોણ છે? તે સૈન્યોનો ભગવાન છે અને અમે શોધીએ છીએ કે પ્રોફેટ હાગ્ગાઈને સૈન્યોના ભગવાનનો તાજો સાક્ષાત્કાર _ આપવામાં આવ્યો હતો અને તેના પુસ્તકમાં તે સમજાવે છે કે કેવી રીતે સૈન્યોનો ભગવાન આપણને ખોવાયેલા ગૌરવમાંથી પછીના ઘરના મહાન ગૌરવ તરફ પાછા લાવે છે ( તમારા જીવનનો અંતિમ ભાગ)_.

બે પ્રકરણોના ‘હગ્ગાઈ’ નામના તેમના પુસ્તકમાં, તેમણે 14 વખત “યજમાનોના ભગવાન” નો ઉલ્લેખ કર્યો છે અને તેમણે અમારા શ્રેષ્ઠ પ્રયાસો છતાં શા માટે આશીર્વાદ પ્રાપ્ત કર્યા નથી (પ્રકરણ 1) તે કારણની વિગતો આપે છે. તે આપણને આપણા કાર્યો પર વિચાર કરવા માટે લાવે છે: સૈન્યોના ભગવાનનો સંદેશ જે લાંબા ગાળાની કેદના કારણે ભાંગી પડેલા અને હતાશ થયેલા લોકોના હૃદયના પુનરુત્થાનમાં પરિણમે છે.
પછી તે સૈન્યોના યહોવા તરફથી પુનઃસ્થાપનનો સંદેશ લાવવા માટે આગળ વધે છે અને કહે છે, “આજથી, હું તમને આશીર્વાદ આપીશ“. હાલેલુજાહ!

હા પ્રભુ ઈસુ ખ્રિસ્તના મારા પ્રિય, ગ્લોરીના રાજા, સૈન્યોના ભગવાન, આજના દિવસથી, આ મહાન તહેવારોની મોસમમાં, અમને પુનઃજીવિત કરે છે અને અમને વધુ ભવ્યતામાં પુનઃસ્થાપિત કરે છે – જેમ તમે તેમનો સામનો કરો છો તેવો અકલ્પનીય અને અકલ્પ્ય મહિમા! આમીન 🙏

યાદ રાખો, ઈસુએ તમારી પ્રગતિમાં સૌથી મોટી અડચણ ‘પાપ’ને તમારા જીવનમાંથી દૂર કરી છે અને તમને કાયમ માટે ન્યાયી બનાવ્યા છે. હવે વધુ મહિમાનો અનુભવ કરવા માટે તમારા મનને તેની સાથે સંરેખિત કરવા લે છે. આજથી સૈન્યોના પ્રભુ તમને આશીર્વાદ આપે! આમીન 🙏

ઈસુ આપણા ન્યાયીપણાની સ્તુતિ કરો!!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

গৌরবের রাজা যীশুর মুখোমুখি হন এবং আজ থেকে আশীর্বাদ পান!

৯ই ডিসেম্বর ২০২৪
আজ আপনার জন্য অনুগ্রহ!
গৌরবের রাজা যীশুর মুখোমুখি হন এবং আজ থেকে আশীর্বাদ পান!

“বীজ কি এখনও শস্যাগারে আছে? এখনও পর্যন্ত দ্রাক্ষালতা, ডুমুর গাছ, ডালিম ও জলপাই গাছে ফল ধরেনি৷ *কিন্তু আজ থেকে আমি তোমাকে আশীর্বাদ করব

হ্যাঁ আমার প্রিয়! গত সপ্তাহে আমরা বলে শেষ করেছি,
“গৌরবের রাজা আমাদের হারানো গৌরব থেকে গৌরবের সিংহাসনে ফিরিয়ে আনেন!”

কে এই গৌরবের রাজা? তিনি হলেন সর্বশক্তিমান প্রভু এবং আমরা দেখতে পাচ্ছি যে নবী হাগয়কে _বাহিনীর প্রভুর একটি নতুন উদ্ঘাটন দেওয়া হয়েছিল এবং তিনি তার বইতে ব্যাখ্যা করেছেন যে কীভাবে সর্বশক্তিমান প্রভু আমাদের হারিয়ে যাওয়া গৌরব থেকে পরবর্তী বাড়ির বৃহত্তর গৌরব ফিরিয়ে আনেন ( আপনার জীবনের শেষ অংশ) _।

দুটি অধ্যায়ের ‘হাগগাই’ নামক তাঁর বইতে, তিনি 14 বার “সর্বশক্তিমান প্রভু” উল্লেখ করেছেন এবং  আমাদের সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও কেন আমরা আশীর্বাদ পাচ্ছি না তার কারণটি বিশদভাবে উল্লেখ করেছেন (অধ্যায় 1)। তিনি আমাদের করণীয় সম্পর্কে চিন্তা করার জন্য আমাদের নিয়ে আসেন: বাহিনীর প্রভুর কাছ থেকে একটি বার্তা যা দীর্ঘমেয়াদী বন্দিত্বের কারণে ভেঙে পড়া এবং হতাশ মানুষের হৃদয়ের পুনরুজ্জীবনে পরিণত হয়
তারপর তিনি সর্বশক্তিমান প্রভুর কাছ থেকে পুনরুদ্ধারের বার্তা আনতে এগিয়ে যান এই বলে, “*আজ থেকে আমি তোমাকে আশীর্বাদ করব”। হালেলুজাহ!

হ্যাঁ, প্রভু যীশু খ্রীষ্টের আমার প্রিয়, গৌরবের রাজা, সর্বশক্তিমান প্রভু, এই দিন থেকে, এই মহান উত্সবের মরসুমে, আমাদেরকে পুনরুজ্জীবিত করেন এবং আপনি তাঁর মুখোমুখি হওয়ার মতো অকল্পনীয় এবং অকল্পনীয় মহিমাতে পুনরুদ্ধার করেন! আমেন 🙏

মনে রাখবেন, যীশু আপনার অগ্রগতির সবচেয়ে বড় বাধাটিকে আপনার জীবন থেকে ‘পাপ’ নামক দূর করে দিয়েছেন এবং আপনাকে চিরকালের জন্য ধার্মিক করেছেন। এখন বৃহত্তর মহিমা অনুভব করার জন্য আপনার মনকে তাঁর সাথে সারিবদ্ধ হতে লাগে। আজ থেকে সর্বশক্তিমান প্রভু আপনাকে আশীর্বাদ করুন! আমিন 🙏

আমাদের ন্যায়পরায়ণতার যীশুর প্রশংসা করুন!!
গ্রেস বিপ্লব গসপেল চার্চ

महिमा के राजा यीशु से मिलें और आज से धन्य हो जाएँ!

9 दिसंबर 2024
आज आपके लिए अनुग्रह!
महिमा के राजा यीशु से मिलें और आज से धन्य हो जाएँ!

“क्या बीज अभी भी खलिहान में है? अभी तक दाखलता, अंजीर, अनार और जैतून के पेड़ में फल नहीं लगे हैं। लेकिन आज से मैं तुम्हें आशीर्वाद दूँगा।’ “हाग्गै 2:19 NKJV

हाँ मेरे प्रिय! पिछले सप्ताह हमने यह कहते हुए निष्कर्ष निकाला था,
“महिमा का राजा हमें खोई हुई महिमा से महिमा के सिंहासन पर पुनर्स्थापित करता है!”

यह महिमा का राजा कौन है? वह सेनाओं का यहोवा है और हम पाते हैं कि पैगंबर हाग्गै को सेनाओं के यहोवा का एक नया रहस्योद्घाटन दिया गया था और अपनी पुस्तक में उन्होंने बताया कि सेनाओं का यहोवा हमें खोई हुई महिमा से बाद के घर (आपके जीवन के उत्तरार्ध) की महान महिमा में कैसे पुनर्स्थापित करता है

अपनी पुस्तक ‘हाग्गै’ में, जिसके दो अध्याय हैं, उसने “सेनाओं के यहोवा” का 14 बार उल्लेख किया है और वह इस बात का विवरण देता है कि हमारे सर्वोत्तम प्रयासों के बावजूद हमें आशीर्वाद क्यों नहीं मिलता (अध्याय 1)। वह हमें अपने कार्यों पर चिंतन करने के लिए प्रेरित करता है: सेनाओं के यहोवा का संदेश जो लंबे समय तक कैद में रहने के कारण टूटे और निराश लोगों के दिलों के पुनरुद्धार में परिणत होता है

फिर वह सेनाओं के यहोवा से पुनर्स्थापना का संदेश लेकर आता है, जिसमें कहा गया है, “आज से, मैं तुम्हें आशीर्वाद दूंगा”। हलेलुयाह!

हाँ, प्रभु यीशु मसीह के मेरे प्रिय, महिमा के राजा, सेनाओं के यहोवा, इस दिन से, इस महान उत्सव के मौसम के दौरान, हमें पुनर्जीवित करते हैं और हमें और अधिक महिमा में पुनर्स्थापित करते हैं- जब आप उनसे मिलते हैं तो अकल्पनीय और अथाह महिमा! आमीन 🙏

याद रखें, यीशु ने आपके जीवन से ‘पाप’ नामक आपकी प्रगति में सबसे बड़ी बाधा को हटा दिया है और आपको हमेशा के लिए धर्मी बना दिया है। अब आपको अधिक महिमा का अनुभव करने के लिए अपने मन को उसके साथ संरेखित करना होगा। आज से सेनाओं का यहोवा आपको आशीर्वाद देता है! आमीन 🙏

हमारे धार्मिकता यीशु की स्तुति करें!!
ग्रेस रिवोल्यूशन गॉस्पेल चर्च

img_151

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து, இன்று முதல் ஆசீர்வதிக்கப்படுங்கள்!

9-12-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து, இன்று முதல் ஆசீர்வதிக்கப்படுங்கள்!

19.களஞ்சியத்தில் இன்னும் விதைத்தானியம் உண்டோ? திராட்சச்செடியும் அத்திமரமும் மாதளஞ்செடியும் ஒலிவமரமும் கனிகொடுக்கவில்லையே;*நான் இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன்*என்று சொல்லுகிறார் என்றான்.ஆகாய் 2:19 NKJV

ஆம் என் அன்பானவர்களே!கடந்த வாரம் நாம் விசுவாசத்தோடு இவ்வாறாக கூறி முடித்தோம்,
“மகிமையின் ராஜா நம்மை மகிமையை இழந்த நிலையிலிருந்து எவ்வாறு மகிமையின் சிம்மாசனத்திற்கு மீட்டெடுக்கிறார்!”

யார் இந்த மகிமையின் ராஜா? அவர் சேனைகளின் கர்த்தர் மற்றும் ஆகாய் தீர்க்கதரிசி மூலம் சேனைகளின் கர்த்தரைப் பற்றிய ஒரு புதிய வெளிப்பாடு கொடுக்கப்பட்டதை அந்த அதிகாரத்தில் காண்கிறோம், மேலும் அவரது புத்தகத்தில் சேனைகளின் கர்த்தர் நம்மை மகிமையை இழந்த நிலையிலிருந்து பிந்தைய ஆசீர்வாதமாகிய பெரிய மகிமைக்கு எவ்வாறு மீட்டெடுக்கிறார் என்பதை விளக்குகிறார். (நமது பிந்தைய வாழ்க்கை).

இரண்டு அதிகாரங்களைக் கொண்ட ‘ஆகாய்’ என்ற அவரது புத்தகத்தில்,அவர் 14 முறை“சேனைகளின் கர்த்தர்” என்று குறிப்பிட்டு, நாம் சிறந்த முயற்சியின் போதும் நாம் ஏன் ஆசீர்வதிக்கப்படவில்லை என்ற காரணத்தை அதிகாரம்1-ல் விவரிக்கிறார் .நம்முடைய செயல்களைப் பற்றி சிந்திக்க அவர் நம்மைக் கொண்டுவருகிறார்: நீண்ட கால சிறையிருப்பின் காரணமாக உடைந்து விரக்தியடைந்த மக்களின் இருதயங்களை மறுமலர்ச்சி அடையச்செய்யும் நற்செய்தியை அளிக்கும் நோக்கத்தில் சேனைகளின் கர்த்தரிடமிருந்து ஒரு செய்தி.
பின்னர் “இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்“என்று சேனைகளின் கர்த்தரிடமிருந்து வந்த மறுமலர்ச்சியின் செய்தி உங்களை மறுசீரமைப்பு அடையச் செய்கிறது. அல்லேலூயா!

ஆம், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே,மகிமையின் ராஜா, சேனைகளின் கர்த்தர், இந்த நாளிலிருந்து, இந்த மாபெரும் பண்டிகைக் காலத்தில், நீங்கள் அவரைச் சந்திக்கும் போது நீங்கள் கற்பனை செய்ய முடியாத மற்றும் புரிந்துகொள்ள முடியாத பெரிய மகிமைக்கு உங்களை உயிர்ப்பித்து மீட்டெடுக்கிறார்! ஆமென் 🙏

இதை நினைவில் கொள்ளுங்கள், உங்கள் முன்னேற்றத்தில் இருந்த மிகப்பெரிய தடையான ‘பாவம்’ என்பதை உங்கள் வாழ்க்கையிலிருந்து இயேசு நீக்கி,உங்களை என்றென்றும் நீதிமான்களாக்கினார். இப்போது அதிக மகிமையை அனுபவிப்பதற்கு அவருடன் இணைய உங்கள் மனம் ஒத்துழைப்பது அவசியம். அவ்வண்ணமே இன்று முதல் சேனைகளின் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,இன்று முதல் ஆசீர்வதிக்கப்படுங்கள்!

நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவனின் நீதியாக இருக்கிறீர்கள்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,இந்த வாழ்க்கையில் ராஜாக்களாக ஆட்சி செய்ய உயர்த்தப்படுங்கள்.

கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!

img_140

Encounter Jesus The King Of Glory & Be Blessed From This Day!

9th December 2024
Grace For You Today!
Encounter Jesus The King Of Glory and Be Blessed From This Day !

“Is the seed still in the barn? As yet the vine, the fig tree, the pomegranate, and the olive tree have not yielded fruit. But from this day I will bless you.’ “ ‭‭Haggai‬ ‭2‬:‭19‬ ‭NKJV‬‬

Yes my beloved ! Last week we concluded saying ,
“The King of Glory restores us from the lost glory to the throne of glory!”

Who is this King of Glory? He is the LORD of hosts and we find Prophet Haggai was given a fresh revelation of the LORD of hosts and in his book he explains how the LORD of hosts restores us from the lost glory to the greater glory of the latter house ( the latter part of your life).

In his book called ‘Haggai’ of two chapters, he mentions “the LORD of hosts” 14 times & he details the reason why we aren’t blessed despite our best efforts ( Chapter 1). He brings us to reflect on our doings: a message from the LORD of hosts that culminates in the revival of the hearts of people that is broken and frustrated because of long term captivity.
Then he proceeds to bring in the message of Restoration from the LORD of hosts saying, “From this day, I will bless you”. Hallelujah!

Yes my beloved of the Lord Jesus Christ, the King of Glory, the LORD of hosts, from this day, during this great festive season, revives & restores us to greater glory- glory unimaginable and unfathomable as you encounter Him! Amen 🙏

Remember, Jesus has removed the greatest hurdle in your progress called ‘sin’ out of your life and has made you righteous forever. Now it takes your mind to align with Him to experience the greater glory. From this day forth the LORD of hosts blesses you! Amen 🙏

Praise Jesus our RIGHTEOUSNESS !!
Grace Revolution Gospel Church

img_152

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து, இந்த வாழ்க்கையில் ராஜாக்களாக ஆட்சி செய்ய உயர்த்தப்படுங்கள்!

6-12-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து, இந்த வாழ்க்கையில் ராஜாக்களாக ஆட்சி செய்ய உயர்த்தப்படுங்கள்!

8. அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்; பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள்; அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார். I சாமுவேல் 2:8 NKJV

சேனைகளின் கர்த்தர் நம்முடைய துன்பங்களை மிகுந்த இரக்கத்தோடு பார்க்கிறார்.
சேனைகளின் கர்த்தர் நம்மை தாழ்ந்த நிலையிலிருந்து உயர்த்துகிறார்.
சேனைகளின் கர்த்தர் என்றென்றும் அரசாளுவதற்கு நம்மைத் தம்முடன் உன்னதமான இடத்தில் அமர வைக்கிறார்.

நீங்கள் தற்போது எந்த நிலையில் இருந்தாலும், சேனைகளின் கர்த்தர் உங்கள் போரை உங்களுக்காக போராடுகிறார்.
தோற்கடிக்கப்பட்ட நிலையில் இருந்து, அவர் உங்களை உயர்த்தும் மகிமையால் உயர்த்தி, அவருடைய ஆட்சி செய்யும் மகிமையுடன் உங்களை ஆட்சி செய்ய வைக்கிறார். உங்கள் துக்கங்கள் இன்று பெரும் சந்தோஷமாக மாறிவிட்டன!

பெரும் மிகுதியான விசுவாசிகள்,சேனைகளின் கர்த்தரை இரக்கமுள்ளவராகவும்,இன்னும் அனைத்தையும் வெல்லும் படைகளின் ஆண்டவராகவும் அனுபவித்திருக்கிறார்கள். அதுபோலவே நீங்களும் இந்தப் பெரிய கடவுளை – நமது தந்தையை இன்று இயேசுவின் நாமத்தில் புத்தம் புதிய வழியில் அனுபவிப்பீர்கள்! ஆமென்🙏

மகிமையின் ராஜா உங்களை இழந்த மகிமையின் நிலையிலிருந்து மிகப் பெரிய மகிமையின் சிம்மாசனத்திற்கு இன்றே மீட்டெடுக்கிறார்! ஆமென் 🙏

நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவனின் நீதியாக இருக்கிறீர்கள்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,இந்த வாழ்க்கையில் ராஜாக்களாக ஆட்சி செய்ய உயர்த்தப்படுங்கள்.

கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!

Encounter Jesus The King of Glory & Lifted Up To Reign In This Life As Kings!

6th December 2024
Grace For You Today!
Encounter Jesus The King Of Glory and Be Lifted Up To Reign in this life as Kings!

“He raises the poor from the dust And lifts the beggar from the ash heap, To set them among princes And make them inherit the throne of glory. “For the pillars of the earth are the Lord’s, And He has set the world upon them.” ‭‭I Samuel‬ ‭2‬:‭8‬ ‭NKJV‬‬

The LORD of hosts looks upon our afflictions with great compassion.
The LORD of hosts lifts us up from our lowly state.
The LORD of hosts locates us with Himself in the highest to reign forever.

No matter the condition you are in presently, the LORD of hosts fights your battle.
From what is seemingly a defeated condition, He lifts you up with His lifting Glory and positions you to reign with His reigning Glory. Your sorrows are turned into great joy today !

Millions have experienced the compassionate & yet the all conquering LORD of hosts. Likewise you too will experience this Great God – our Father today in a brand new way in Jesus name! Amen 🙏

The King of Glory restores you from the state of lost glory to the throne of greatest glory! Amen 🙏

Praise Jesus our RIGHTEOUSNESS !!
Grace Revolution Gospel Church

Encounter Jesus The King Of Glory & Experience Unparalleled Victories!

5th December 2024
Grace For You Today!
Encounter Jesus The King Of Glory and Experience Unparalleled Victories!

“And Hannah prayed and said: “My heart rejoices in the Lord; My horn is exalted in the Lord. I smile at my enemies, Because I rejoice in Your salvation. “No one is holy like the Lord, For there is none besides You, Nor is there any rock like our God.”
‭‭I Samuel‬ ‭2‬:‭1‬-‭2‬ ‭NKJV‬‬

This was Hannah’s testimonial prayer! She encountered the LORD of hosts and pleads with Him to look upon her broken state and then her heart rejoices in the LORD of hosts.

She knew that she was humiliated because of her barrenness but the LORD of hosts revoked her humiliated state & exalted her beyond her wildest imagination.

She was mocked and looked down with contempt by her adversaries but now she is smiling at them . Shame, agony, mockery & humiliation have become her footstool.

Nothing is sweeter than experiencing the unparalleled victory. This unparalleled victory is because of the unparalleled awesome God we serve. The LORD of hosts is His Name & He is the holiest, He is unparalleled in saving a soul and He is unmatched when He lifts the lowliest to be seated with Him at the highest. There is NONE like Him!

Who is this King of Glory? The LORD of hosts is the King of Glory.
Who is the LORD of hosts? The LORD JESUS CHRIST, He is the LORD of hosts. Amen 🙏

Praise Jesus our RIGHTEOUSNESS !!
Grace Revolution Gospel Church