Category: Good Reads

वैभवाचा राजा येशूला भेटा आणि निंदा न करता जीवनाचा अनुभव घ्या!

26 जून 2024
आज तुमच्यासाठी कृपा!
वैभवाचा राजा येशूला भेटा आणि निंदा न करता जीवनाचा अनुभव घ्या!

“म्हणून जे ख्रिस्त येशूमध्ये आहेत, जे देहाप्रमाणे चालत नाहीत, तर आत्म्याप्रमाणे चालतात त्यांना आता शिक्षा नाही. ख्रिस्त येशूमध्ये जीवनाच्या आत्म्याच्या नियमाने मला पाप आणि मृत्यूच्या नियमापासून मुक्त केले आहे. रोमन्स 8:1-2 NKJV

मानवजातीचा सर्वात मोठा शत्रू म्हणजे निंदा होय. अनेकांना त्याचा बळी जातो. निंदा हे सर्व आजार, भय आणि मृत्यूचे मूळ कारण आहे.

निषेधाची व्याख्या अशी आहे जी खूप तीव्र नापसंतीची अभिव्यक्ती आहे. निषेधापासून कोणीही सुटलेले नाही. प्रत्येकाला निंदेचा सामना करावा लागतो आणि बरेच जण त्यास बळी पडतात आणि आजारपण, नैराश्य, वृद्धत्व (जलद गतीने) आणि अगदी अकाली मृत्यू यांसारख्या परिणामांना सामोरे जातात.

येशू, जेव्हा तो कॅल्व्हरी येथे वधस्तंभावर मरणार होता, तेव्हा त्याने अनुभवलेली सर्वात भयानक निंदा होती, जेव्हा देवाने त्याचा त्याग केला होता जेणेकरून सर्व मानवजातीला निंदा पासून मुक्त करता येईल. हल्लेलुया!

हो माझ्या प्रिय मित्रा, आज अजिबात निषेध नाही. पवित्र आत्मा तुम्हाला सर्व दोषांपासून मुक्त करतो.
तो जीवनाचा आत्मा आहे! सध्या तुम्ही कोणत्या प्रकारच्या अपराधाला सामोरे जात आहात हे महत्त्वाचे नाही, पवित्र आत्मा तुम्हाला सर्व अपराधांपासून पूर्णपणे मुक्त करण्यास प्रवृत्त करू शकतो आणि तुमचा आनंद, तुमचे तारुण्य, तुमचे सर्व नुकसान, आरोग्य, संपत्ती, कीर्ती, पद, घर, व्यवसाय पुनर्संचयित करू शकतो. आणि सर्व वाया गेलेली वर्षे. आमेन 🙏

“पवित्र आत्मा, मी तुम्हाला माझे मित्र होण्यासाठी आमंत्रित करतो. ख्रिस्त येशूमध्ये मला देवाचे नीतिमत्व बनवल्याबद्दल धन्यवाद. माझे सर्व नुकसान पुनर्संचयित केल्याबद्दल धन्यवाद. मला तुमची पूर्ण क्षमा मिळाली आहे आणि मला ख्रिस्तामध्ये जीवनाच्या आत्म्याच्या नियमाचे कार्य करण्यास परवानगी आहे. आमेन 🙏

येशू आमच्या धार्मिकतेची स्तुती करा !!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

મહિમાના રાજા ઈસુને મળો અને નિંદા વિનાના જીવનનો અનુભવ કરો!

26મી જૂન 2024
આજે તમારા માટે કૃપા!
મહિમાના રાજા ઈસુને મળો અને નિંદા વિનાના જીવનનો અનુભવ કરો!

તેથી હવે જેઓ ખ્રિસ્ત ઈસુમાં છે તેઓને કોઈ દોષ નથી, જેઓ દેહ પ્રમાણે નથી, પણ આત્મા પ્રમાણે ચાલે છે. ખ્રિસ્ત ઈસુમાં જીવનના આત્માના નિયમ એ મને પાપ અને મૃત્યુના નિયમમાંથી મુક્ત કર્યો છે. રોમનો 8:1-2 NKJV

માનવજાતનો સૌથી મોટો દુશ્મન નિંદા છે. ઘણા લોકો તેનો ભોગ બને છે. નિંદા એ બધી બીમારી, ભય અને મૃત્યુનું મૂળ કારણ છે.

નિંદાની વ્યાખ્યા એ છે જે ખૂબ જ તીવ્ર અસ્વીકારની અભિવ્યક્તિ છે. નિંદાથી કોઈ બચતું નથી. દરેક વ્યક્તિ નિંદાનો સામનો કરે છે અને ઘણા તેનો ભોગ બને છે અને બીમારી, હતાશા, વૃદ્ધત્વ (ઝડપથી) અને અકાળ મૃત્યુ જેવી અસરોનો સામનો કરે છે.

ઈસુ, જ્યારે તે કેલ્વેરી ખાતે ક્રોસ પર મૃત્યુ પામવાના હતા, ત્યારે તેણે અનુભવેલી સૌથી ભયાનક નિંદા એ હતી કે, જ્યારે ઈશ્વરે તેને ત્યજી દીધો હતો, જેથી સમગ્ર માનવ જાતિને નિંદામાંથી મુક્ત કરી શકાય. હાલેલુજાહ!

હા મારા પ્રિય મિત્ર, આજે કોઈ નિંદા નથી. પવિત્ર આત્મા તમને તમામ નિંદાથી મુક્ત કરે છે.
તે જીવનનો આત્મા છે! ભલે તમે હાલમાં કેવા પ્રકારના અપરાધનો સામનો કરી રહ્યા છો, પવિત્ર આત્મા તમને તમામ અપરાધમાંથી સંપૂર્ણપણે મુક્ત થવાનું કારણ બની શકે છે અને તમારા આનંદ, તમારી યુવાની પુનઃસ્થાપિત કરી શકે છે, તમારા બધા નુકસાનને પુનઃસ્થાપિત કરી શકે છે, આરોગ્ય, સંપત્તિ, ખ્યાતિ, પદ, ઘર, વ્યવસાય પુનઃસ્થાપિત કરી શકે છે. અને બધા વેડફાયેલા વર્ષો. આમીન 🙏

પવિત્ર આત્મા, હું તમને મારા મિત્ર બનવા માટે આમંત્રણ આપું છું. મને ખ્રિસ્ત ઈસુમાં ભગવાનનો ન્યાયીપણા બનાવવા બદલ આભાર. મારી બધી ખોટ પુનઃ સ્થાપિત કરવા બદલ આભાર. હું તમારી સંપૂર્ણ ક્ષમા પ્રાપ્ત કરું છું અને ખ્રિસ્તમાં જીવનના આત્માના કાયદાના કાર્યને મારા પર કબજો કરવાની મંજૂરી આપું છું. આમીન 🙏

ઈસુ આપણા ન્યાયીપણાની સ્તુતિ કરો!!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

g100

গৌরবের রাজা যীশুর মুখোমুখি হন এবং অ-নিন্দার জীবন উপভোগ করুন!

২৬শে জুন ২০২৪
আজ আপনার জন্য অনুগ্রহ!
গৌরবের রাজা যীশুর মুখোমুখি হন এবং অ-নিন্দার জীবন উপভোগ করুন!

“তাই এখন খ্রীষ্ট যীশুতে যারা আছে তাদের কোন নিন্দা নেই, যারা দেহের মত নয়, কিন্তু আত্মা অনুসারে চলে। কারণ খ্রীষ্ট যীশুতে জীবনের আত্মার আইন আমাকে পাপ ও মৃত্যুর আইন থেকে মুক্ত করেছে।” রোমানস্ 8:1-2 NKJV

মানবজাতির সবচেয়ে বড় শত্রু নিন্দা। অনেকে এর শিকার হয়। নিন্দাই সমস্ত অসুস্থতা, ভয় এবং মৃত্যুর মূল কারণ।

নিন্দার সংজ্ঞা হল যা খুব শক্তিশালী অসম্মতির অভিব্যক্তি। নিন্দা থেকে কেউ রেহাই পায় না। প্রত্যেকেই নিন্দার মুখোমুখি হয় এবং অনেকে এর কাছে আত্মসমর্পণ করে এবং অসুস্থতা, হতাশা, বার্ধক্য (দ্রুত গতিতে) এমনকি অকাল মৃত্যুর মতো পরবর্তী প্রভাবগুলির মুখোমুখি হয়।

যীশু, যখন তিনি ক্যালভারিতে ক্রুশের উপর মৃত্যুবরণ করতে চলেছেন, তখন তিনি সবচেয়ে ভয়াবহ নিন্দার সম্মুখীন হয়েছিলেন, সেই সময়ে যখন ঈশ্বর তাঁকে পরিত্যাগ করেছিলেন যাতে সমস্ত মানব জাতিকে নিন্দা থেকে উদ্ধার করা যায়। হালেলুজাহ!

হ্যাঁ আমার প্রিয় বন্ধু, আজ কোন নিন্দা নেই। পবিত্র আত্মা আপনাকে সমস্ত নিন্দা থেকে মুক্ত করেন।
তিনি জীবনের আত্মা! _ আপনি বর্তমানে যে ধরনের অপরাধবোধের সম্মুখীন হন না কেন, পবিত্র আত্মা আপনাকে সমস্ত অপরাধবোধ থেকে সম্পূর্ণরূপে মুক্ত করতে এবং আপনার আনন্দ, আপনার যৌবন, আপনার সমস্ত ক্ষতি পুনরুদ্ধার, স্বাস্থ্য, সম্পদ, খ্যাতি, অবস্থান, বাড়ি, ব্যবসা পুনরুদ্ধার করতে পারে। এবং সমস্ত নষ্ট বছর_। আমীন 🙏

” পবিত্র আত্মা, আমি আপনাকে আমার বন্ধু হতে আমন্ত্রণ জানাই। খ্রীষ্ট যীশুতে আমাকে ঈশ্বরের ধার্মিকতা করার জন্য আপনাকে ধন্যবাদ৷ আমার সমস্ত ক্ষতি পুনরুদ্ধার করার জন্য আপনাকে ধন্যবাদ. আমি আপনার সম্পূর্ণ ক্ষমা পেয়েছি এবং খ্রীষ্টের জীবনের আত্মার আইনের কাজকে আমার দখলে নেওয়ার অনুমতি দিচ্ছি। আমীন 🙏

আমাদের ন্যায়পরায়ণতার যীশুর প্রশংসা করুন!!
গ্রেস বিপ্লব গসপেল চার্চ

img_165

महिमा के राजा यीशु से मिलें और बिना किसी निंदा के जीवन का अनुभव करें!

26 जून 2024
आज आपके लिए अनुग्रह!
महिमा के राजा यीशु से मिलें और बिना किसी निंदा के जीवन का अनुभव करें!

“इसलिए अब उन लोगों पर कोई निंदा नहीं जो मसीह यीशु में हैं, जो शरीर के अनुसार नहीं बल्कि आत्मा के अनुसार चलते हैं। क्योंकि जीवन की आत्मा की व्यवस्था ने मसीह यीशु में मुझे पाप और मृत्यु की व्यवस्था से स्वतंत्र कर दिया है।” रोमियों 8:1-2 NKJV

मानव जाति का सबसे बड़ा दुश्मन निंदा है। बहुत से लोग इसके शिकार हैं। निंदा सभी बीमारियों, भय और मृत्यु का मूल कारण है।

निंदा की परिभाषा वह है जो बहुत मजबूत अस्वीकृति की अभिव्यक्ति है। निंदा से कोई भी नहीं बचा है। हर कोई निंदा का सामना करता है और कई लोग इसके आगे झुक जाते हैं और बीमारी, अवसाद, बुढ़ापा (तेज गति से) और यहां तक ​​कि असमय मृत्यु जैसे दुष्परिणामों का सामना करते हैं।

जब यीशु कलवरी में क्रूस पर मरने वाले थे, तो उन्होंने सबसे भयानक निंदा का अनुभव किया, जब परमेश्वर ने उन्हें त्याग दिया था ताकि सभी मानव जाति को निंदा से मुक्ति मिल सके। हलेलुयाह!

हाँ मेरे प्यारे दोस्त, आज कोई निंदा नहीं है। पवित्र आत्मा आपको सभी निंदा से मुक्त करता है।
वह जीवन की आत्मा है! चाहे आप वर्तमान में किसी भी तरह के अपराध का सामना कर रहे हों, पवित्र आत्मा आपको सभी अपराधों से पूरी तरह से मुक्त कर सकता है और आपकी खुशी, आपकी युवावस्था को बहाल कर सकता है, आपके सभी नुकसानों को बहाल कर सकता है, स्वास्थ्य, धन, प्रसिद्धि, पद, घर, व्यवसाय और सभी बर्बाद वर्षों को बहाल कर सकता है। आमीन 🙏

पवित्र आत्मा, मैं आपको अपना मित्र बनने के लिए आमंत्रित करता हूँ। मुझे मसीह यीशु में परमेश्वर की धार्मिकता बनाने के लिए धन्यवाद। मेरे सभी नुकसानों को बहाल करने के लिए धन्यवाद। मैं आपकी पूरी क्षमा प्राप्त करता हूँ और मसीह में जीवन की आत्मा के नियम के काम को अपने ऊपर हावी होने देता हूँ। आमीन 🙏

हमारे धार्मिकता यीशु की स्तुति करें!!
ग्रेस रिवोल्यूशन गॉस्पेल चर्च

skky

Encounter Jesus The King Of Glory & Experience The Life Of No Condemnation!

26th June 2024
Grace For You Today!
Encounter Jesus The King Of Glory and Experience The Life Of No-Condemnation!

There is therefore now no condemnation to those who are in Christ Jesus, who do not walk according to the flesh, but according to the Spirit. For the law of the Spirit of life in Christ Jesus has made me free from the law of sin and death.” ‭‭Romans‬ ‭8‬:‭1‬-‭2‬ ‭NKJV‬‬

The greatest enemy of mankind is condemnation. Many are victimised by it. Condemnation is the root cause for all sickness, fear and death.

The definition of condemnation is that which is the expression of very strong disapproval. No one is spared from condemnation. Every one faces condemnation and many succumb to it and face the after effects such as sickness, depression, ageing (in a rapid speed )and even premature death.

Jesus, when He was about to die on the Cross at Calvary, the most gruesome condemnation He experienced was, at the point when God had forsaken Him so that all human race can be delivered from condemnation. Hallelujah!

Yes my beloved friend, today there is no condemnation at all. The Holy Spirit sets you free from all condemnation.
He is the Spirit of Life! No matter what kind of guilt you are presently facing, the Holy Spirit can cause you to be freed completely from all guilt and restore your joy, your youthfulness, restore all your losses, restore health, wealth, fame, position, home, business and all the wasted years. Amen 🙏

“Holy Spirit , I invite you to be my friend. Thank you for making me the Righteousness of God in Christ Jesus. Thank you for restoring all my losses. I receive your complete forgiveness and allow the working of the law of the Spirit of life in Christ to take over me. Amen 🙏

Praise Jesus our RIGHTEOUSNESS !!
Grace Revolution Gospel Church

img_166

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பரிசுத்த ஆவியின் மூலம் வரும் தீர்வை அனுபவியுங்கள்!

25-06-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பரிசுத்த ஆவியின் மூலம் வரும் தீர்வை அனுபவியுங்கள்!

9. மேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கேளுங்கள்,அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.
11. உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பங்கேட்டால், அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக்கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா?
12. அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா?
13. பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார். லூக்கா 11:9,11-13 NKJV.

இது பிரார்த்தனை பற்றிய பரிசுத்த வேதாகமத்தின் மிகவும் பிரபலமான பகுதியாகும்,இங்கு நீங்கள் தேவனிடம் உரிமையோடு கேட்கவும்,தேடவும் மற்றும் தட்டவும் அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

நம் அனைவருக்கும் வாழ்க்கையில் நிறைய தேவைகள் உள்ளன மற்றும் நம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாதபோது நாம் பிரார்த்தனை செய்கிறோம்.அதாவது ,தேவனிடம் உரிமையோடு கேட்கவும், தேடவும், கதவை தட்டவும் வேண்டும் என்று நாம் போதிக்கப்பட்டிருக்கிறோம். இதுவே வெற்றிகரமான பிரார்த்தனையின் மந்திரத்தை (முறை அல்லது சூத்திரம்) வைத்திருந்தாலும்,நம்முடைய பிரார்த்தனைகளுக்கு இன்னும் பதில் கிடைக்காதபோது பல நேரங்களில் நாம் இதயம் தளர்வடைகிறது.ஒருவேளை அது தேவனின் சித்தமல்ல என்று நம்மை நாமே தேற்றிக்கொள்ளுகிறோம்.

ஆனால், வெற்றிகரமான பிரார்த்தனைக்கான உண்மையான திறவுகோல் மேலே உள்ள பகுதியில் தெளிவாக காணப்படுகிறது.ஒவ்வொரு முறையும் நாம் எந்த தேவைக்காக ஜெபிக்கும் போதும்,தேவனின் பதில் பரிசுத்த ஆவியானவர் தாமே. இந்த மகத்தான மற்றும் அற்புதமான உண்மையின் வெளிப்பாட்டை எனது விலைமதிப்பற்ற மனைவி மூலம் நான் புரிந்துகொண்டேன்.

ஆம் என் அன்பு நண்பர்களே, நீங்கள் எந்த தேவைக்காகவும் ஜெபிக்கும்போது, தேவனின் பதில் பரிசுத்த ஆவியானவர்தாமே .தேவன் தாமே எல்லாவற்றையும் அறிந்தவர், எல்லா இடங்களிலும் இருக்கிறவர்,மற்றும் சர்வ வல்லமை நிறைந்தவர் அதற்கு காரணம் பரிசுத்த ஆவியானவர் தாமே.
பரிசுத்த ஆவியானவர் ஒருவரே நம் வாழ்வில் எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றுகிறார். அவர் ஆன்மீக விஷயங்களை இயற்கையில் உண்மையாக்குகிறார். அவர் பரலோகத்தில் முடிக்கப்பட்ட அனைத்து நிகழ்ச்சி நிரல்களையும் பூமியில் வெளிப்படுத்துகிறார். அல்லேலூயா!

ஆகவே, பரிசுத்த ஆவியானவரை உங்கள் நண்பராக இருக்க இன்றே அவரை அழைக்கவும்,உங்கள் வாழ்க்கையில் அவருடைய வெளிப்பாட்டை மகிமையாக அனுபவிக்கவும். ஆமென் 🙏

கிருபை நற்செய்தி தேவாலயம்!

g_31_01

Encounter Jesus The King Of Glory & Experience The Solution Through The Holy Spirit!

25th June 2024
Grace For You Today!
Encounter Jesus The King Of Glory and Experience The Solution Through The Holy Spirit!

“So I say to you, ask, and it will be given to you; seek, and you will find; knock, and it will be opened to you.”
“If a son asks for bread from any father among you, will he give him a stone? Or if he asks for a fish, will he give him a serpent instead of a fish? Or if he asks for an egg, will he offer him a scorpion? If you then, being evil, know how to give good gifts to your children, how much more will your heavenly Father give the Holy Spirit to those who ask Him!” ‭‭Luke‬ ‭11‬:‭9,11‬-‭13‬ ‭NKJV‬‬

This is a very famous portion of the Holy Scriptures on prayer where you are directed to ask, seek and knock.

We all have needs in life and we pray when we are not able to find the solution otherwise. We are told to ask and keeping asking, seek and keep seeking and knock and keep knocking. Many times we lose heart when we still don’t find answers to our prayers even though we have kept the mantra ( method or formula) of the successful prayer style. We conclude saying “perhaps it is not God’s will”.

_But the real key to the successful prayer is found in the above portion. Every time we pray for any need, God’s answer is the HOLY SPIRIT. I understood this truth through my precious wife to whom this great and awesome truth was revealed.

Yes my beloved friend, when you pray for any need, God’s answer is the Holy Spirit. God Himself knows all things, is present in all places and is all powerful through the Holy Spirit.
The Holy Spirit is the Only One who actualises all promises in our lives. He makes spiritual things real in the natural. He makes all concluded agendas in heaven to manifest on earth. Hallelujah!
Invite Him to be your friend and experience His manifestation in your life. Amen 🙏

Praise Jesus our RIGHTEOUSNESS !!
Grace Revolution Gospel Church

img_167

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அந்நிய பாஷை பேசுவதன் மூலம் திறந்த வாசலை அனுபவியுங்கள்!

24-06-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அந்நிய பாஷை பேசுவதன் மூலம் திறந்த வாசலை அனுபவியுங்கள்!

49. என் பிதா வாக்குத்தத்தம்பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன்.நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார்.
லூக்கா 24:49 NKJV.

பரிசுத்த ஆவியானவர் நமக்கு பிதாவின் வாக்குறுதியாயிருக்கிறார்! பரிசுத்த வேதாகமத்தில் தேவன் நமக்கு பல வாக்குறுதிகளை அளித்துள்ளார், இருப்பினும் பரிசுத்த ஆவியானவர் பரிசுத்த வேதாகமத்தில் காணப்படும் மற்ற எல்லா வாக்குறுதிகளை விட மேலான வாக்குறுதி.

பிதாவுக்கும் குமாரனுக்கும் பரிசுத்த ஆவியானவரை விட மிகவும் பிரியமானதாக எதுவும் இருக்க வாய்ப்பில்லை.பரிசுத்த ஆவியானவர் பிதாவாகிய தேவனின் சிறந்த மற்றும் சொந்த பொக்கிஷமாயிருக்கிறார்!
பழைய ஏற்பாட்டின் நாட்களில் தேவனுடன் பயணித்த அனைத்து தேவமனிதர்களும்,பிதா மற்றும் குமாரன் இருவராலும் பெரிதும் நேசிக்கப்படும் மிகவும் அன்பான நபர் பரிசுத்த ஆவியானவர் என்ற இந்த பெரிய அற்புதமான உண்மையை தெளிவாக புரிந்து கொண்டிருந்தனர்.

என் அன்பானவர்களே, இந்த பிதாவின் வாக்குறுதியை உங்கள் சொந்த நண்பராகப் பெறும்போது,நீங்கள் தெய்வீகமானவராக,நித்தியமானவராக,அழியாதவராக ,மற்றும் மேற்கொள்ள முடியாதவராக அனுபவிப்பீர்கள். அல்லேலூயா! ஆமென் 🙏

இந்த வாரம் ஜூன் மாதத்தின் இறுதி வாரமாகும், மேலும் ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவரால் வாக்களிக்கப்பட்ட”யாராலும் மூட முடியாத திறந்த வாசல்”நடைமுறைப்படுத்தப்படுவதை நீங்கள் காண வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன்! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அந்நிய பாஷை பேசுவதன் மூலம் திறந்த வாசலை அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம்!

img_168

वैभवाचा राजा येशूला भेटा आणि जिभेतून उघडे दार अनुभवा!

२४ जून २०२४
आज तुमच्यासाठी कृपा!
वैभवाचा राजा येशूला भेटा आणि जिभेतून उघडे दार अनुभवा!

“पाहा, मी तुमच्यावर माझ्या पित्याचे वचन पाठवत आहे; पण जेरुसलेम शहरात राहा, जोपर्यंत तुम्हाला वरचे सामर्थ्य मिळत नाही.” लूक 24:49 NKJV

पवित्र आत्मा हे पित्याचे “वचन” आहे! देवाने आपल्याला पवित्र शास्त्रामध्ये अनेक वचने दिली आहेत, तरीही पवित्र आत्मा हा पवित्र शास्त्रात आढळणाऱ्या इतर सर्व वचनांचे “वचन” आहे.

पिता आणि पुत्र दोघांनाही पवित्र आत्म्यापेक्षा प्रिय काहीही नाही. पवित्र आत्मा हा पिता देवाचा खास आणि वैयक्तिक खजिना आहे!
जुन्या कराराच्या काळात देवासोबत चाललेल्या सर्वांनी हे महान आणि भयानक सत्य स्पष्टपणे समजून घेतले होते की पवित्र आत्मा हा पिता आणि पुत्र दोघांनाही अत्यंत प्रिय व्यक्ती आहे.

माझ्या प्रिये, जेव्हा तुम्हाला तुमचा वैयक्तिक मित्र होण्यासाठी ही “पित्याची भेट” प्राप्त होईल, तेव्हा तुम्हाला अनुभव येईल की तुम्ही दैवी, शाश्वत, अविनाशी, अविनाशी आणि अजिंक्य आहात. हल्लेलुया! आमेन 🙏

हा आठवडा या जून महिन्याचा शेवटचा आठवडा आहे आणि तुम्हाला धन्य पवित्र आत्म्याने वचन दिलेले “खुले दार जे कोणीही बंद करू शकत नाही” चे प्रत्यक्षीकरण पहायचे आहे! आमेन 🙏

येशू आमच्या धार्मिकतेची स्तुती करा !!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

img_169

જાતિના રાજા ઈસુને મળો અને માતૃભાષા દ્વારા ખુલ્લા દરવાજાનો અનુભવ કરો!

24મી જૂન 2024
આજે તમારા માટે કૃપા!
જાતિના રાજા ઈસુને મળો અને માતૃભાષા દ્વારા ખુલ્લા દરવાજાનો અનુભવ કરો!

“જુઓ, હું તમારા પર મારા પિતાનું વચન મોકલું છું; પણ જ્યાં સુધી તમે ઉપરથી સત્તા પ્રાપ્ત ન કરો ત્યાં સુધી યરૂશાલેમ શહેરમાં જ રહો.” લ્યુક 24:49 NKJV

પવિત્ર આત્મા એ પિતાનું “વચન” છે! ઈશ્વરે આપણને પવિત્ર ગ્રંથોમાં ઘણા વચનો આપ્યા છે, જોકે પવિત્ર આત્મા એ પવિત્ર ગ્રંથોમાં જોવા મળતા અન્ય તમામ વચનોનું “વચન” છે.

પિતા અને પુત્ર બંને માટે પવિત્ર આત્માથી વધુ પ્રિય બીજું કંઈ નથી. પવિત્ર આત્મા એ પિતા ભગવાનનો વિશેષ અને વ્યક્તિગત ખજાનો છે!
ઓલ્ડ ટેસ્ટામેન્ટના દિવસોમાં ભગવાન સાથે ચાલનારા બધા આ મહાન અને અદ્ભુત સત્યને સ્પષ્ટપણે સમજી ગયા કે પવિત્ર આત્મા એ પિતા અને પુત્ર બંને દ્વારા ખૂબ જ પ્રિય વ્યક્તિ છે.

મારા પ્રિય, જ્યારે તમે તમારા અંગત મિત્ર બનવા માટે આ “પિતાની ભેટ” પ્રાપ્ત કરશો, ત્યારે તમને અનુભવ થશે કે તમે દિવ્ય, શાશ્વત, અવિનાશી, અવિનાશી અને અજેય છો. હાલેલુજાહ! આમીન 🙏

આ અઠવાડિયું આ જૂન મહિનાનું અંતિમ અઠવાડિયું છે અને તમે બ્લેસિડ હોલી સ્પિરિટ દ્વારા વચન આપેલા “ખુલ્લા દરવાજા જેને કોઈ બંધ કરી શકતું નથી” ની વાસ્તવિકતા જોવાનું નક્કી કર્યું છે! આમીન 🙏

ઈસુ આપણા ન્યાયીપણાની સ્તુતિ કરો!!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ