Category: Good Reads

g155

Encounter Jesus The King Of Glory To Unlock Your Hidden Treasures By The Holy Spirit !

17th May 2024
Grace For You Today!
Encounter Jesus The King Of Glory To Unlock Your Hidden Treasures By The Holy Spirit !

‘I will go before you And make the crooked places straight; I will break in pieces the gates of bronze And cut the bars of iron. I will give you the treasures of darkness And hidden riches of secret places, That you may know that I, the Lord, Who call you by your name, Am the God of Israel.”
‭‭Isaiah‬ ‭45‬:‭2‬-‭3‬ ‭NKJV‬‬

My beloved, when you receive the gift of Righteousness ( God-Kind Righteousness) because of the obedience of our Lord Jesus Christ, His Righteousness goes before you making all crooked paths straight, breaking every barrier & cutting bars of iron that imprisons people behind it from enjoying the liberty in Christ.
NOTHING CAN EVER STOP YOUR BLESSINGS! HALLELUJAH!

My beloved, God doesn’t stop here – just by breaking the barriers. He goes on to give you His treasures and hidden riches that no eye has seen nor ears heard nor has entered into the hearts of men. These God has prepared for us who believe and receive the gift of His Righteousness ( 1 Corinthians 2:9).
His wealth (hidden treasures and riches) that is hidden now in your name is revealed ( unearthed & manifested ) by the Holy Spirit alone.( 1 Corinthians 2:10) .
You don’t really deserve these riches nor can you labour to unearth them. You simply cooperate with the Holy Spirit and receive all that ONLY JESUS DESERVES with a heart of gratitude! Amen 🙏

You are the Righteousness of God in Christ Jesus ! Christ in you is the Blessed Holy Spirit to reveal and to help you in receiving these blessing to enjoy! Amen 🙏

Praise Jesus our RIGHTEOUSNESS !!
Grace Revolution Gospel Church

img_173

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,மறைந்திருக்கும் பொக்கிஷங்கள் திறப்பதை அனுபவியுங்கள்!

17-05-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,மறைந்திருக்கும் பொக்கிஷங்கள் திறப்பதை அனுபவியுங்கள்!

2. நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்.
3. உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நானே என்று நீ அறியும்படிக்கு,
4. வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்; நான் என் தாசனாகிய யாக்கோபினிமித்தமும், நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலினிமித்தமும், நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ என்னை அறியாதிருந்தும், உனக்கு நாமம் தரித்தேன்.ஏசாயா 45:2-3,4 NKJV

என் பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கீழ்ப்படிதலினால் நீங்கள் நீதி(தேவனின் கிருபையான நீதி)என்னும் பரிசைப் பெறும்போது,அவருடைய நீதியானது,எல்லா கோணலான பாதைகளையும் நேராக்குவதற்கு முன் செல்கிறது,எல்லா தடைகளையும் உடைத்து,மக்களைச் சிறையின் இரும்புக் கம்பிகளை வெட்டுகிறது. கிறிஸ்துவுக்குள் சுதந்திரத்தை அனுபவிப்பதில் இருந்து உங்கள் ஆசீர்வாதங்களை எதுவும் நிறுத்த முடியாது!அல்லேலூயா !

என் அன்பானவர்களே, தேவன் தடைகளை உடைத் தெரிந்தார் அதோடுமாத்திரம் நிற்கவில்லை மற்றும் , எந்தக் கண்ணும் காணாத, காதுகள் கேட்காத, மனிதர்களின் இதயங்களில் நுழையாத தம்முடைய பொக்கிஷங்களையும் மறைவான செல்வங்களையும் உங்களுக்குத் தருகிறார்.தேவன் அவரை விசுவாசித்து அவருடைய நீதியின் வரத்தைப் பெறுகிற நமக்காக இதை ஆயத்தம் செய்திருக்கிறார் (1 கொரிந்தியர் 2:9).
இப்போது உங்கள் பெயரில் மறைந்திருக்கும் அவருடைய செல்வங்கள் பரிசுத்த ஆவியானவரால் மட்டுமே வெளிப்படுத்தப்படுகிறது (கண்டெடுக்கப்படுகிறது மற்றும் வெளிப்படுத்தப்படுகிறது). (1 கொரிந்தியர் 2:10) .
நீங்கள் உண்மையில் இந்த செல்வங்களுக்கு தகுதியானவர் அல்ல மாறாக அவற்றை வெளிக்கொணர நீங்கள் உழைக்கவும் முடியாது. நீங்கள் வெறுமனே பரிசுத்த ஆவியுடன் ஒத்துழைத்து, இயேசுவுக்கு மட்டுமே தகுதியான அனைத்து நன்மைகளையும் நன்றியுணர்வுடன் பெற்றுக்கொள்ளுங்கள்!

நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவனுடைய நீதியாக இருக்கிறீர்கள்! உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்து இந்த ஆசீர்வாதங்களை வெளிப்படுத்தவும், அனுபவிக்க உங்களுக்கு உதவவும் ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவரை அருளியிருக்கிறார் ! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,மறைந்திருக்கும் பொக்கிஷங்கள் திறப்பதை அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

येशूची अप्रतिम आणि अनर्जित कृपा प्राप्त करण्यासाठी गौरवाचा राजा येशूला भेटा!

16 मे 2024
आज तुमच्यासाठी कृपा!
येशूची अप्रतिम आणि अनर्जित कृपा प्राप्त करण्यासाठी गौरवाचा राजा येशूला भेटा!

विदेशी लोक तुमच्या प्रकाशाकडे येतील, आणि राजे तुमच्या उदयाच्या तेजाकडे येतील. “तुमचे सर्वत्र डोळे वर करून पहा: ते सर्व एकत्र जमतात, ते तुमच्याकडे येतात; तुमची मुले दुरून येतील आणि तुमच्या मुली तुमच्या शेजारी पाजतील.
यशया ६०:३-४ NKJV

_जेव्हा तुम्ही त्याच्या नीतिमत्तेचा शोध घेत आहात आणि धरून राहाल, तेव्हा तुम्हाला आणि अधिकारात असलेले लोक तुमची मर्जी राखण्यासाठी तुमचे कल्याण शोधत आहेत _. हलेलुया! हे खरे होण्यासाठी खूप चांगले आहे!
याशिवाय, तुमचे मुलगे किंवा पुत्रासारखे आणि तुमच्या मुली किंवा कन्यासमान तुम्हाला पुनर्संचयित केले जातील. तुटलेले नाते येशूच्या नावाने पुनर्संचयित केले जाईल!

बायबलमध्ये आपल्याला जॉब नावाचा एक माणूस सापडतो ज्याने आयुष्यातील सर्व काही गमावले होते, इतके की त्याने प्रत्येक गोष्टीत खडकाच्या तळाशी आदळला होता आणि तो मृत्यूच्या टप्प्यावर होता. आम्हाला त्याच्या नुकसानाचे कारण समजले आहे, फक्त ईयोब देव-दयाळू धार्मिकतेपासून दूर गेला.

तथापि, यहोवाने कृपापूर्वक ईयोबच्या जीवनात सर्व प्रथम त्याचे नीतिमत्व पुनर्संचयित केले आणि परिणामी त्याने गमावलेल्या सर्व गोष्टींपैकी दुप्पट परमेश्वराने पुनर्संचयित केले. दोष शोधणारे त्याच्याकडे प्रार्थना व क्षमा मागण्यासाठी आले. त्याचे सर्व भाऊ, बहिणी आणि पूर्वीचे मित्र  आले आणि त्याला भौतिक आशीर्वाद दिला  आणि त्याच्याबरोबर मेजवानी केली (ईयोब 42:9-11). त्यानंतर त्याने दीर्घ आणि आशीर्वादित आयुष्य जगले आणि त्याला सर्व देशात सुंदर मुली आणि सुंदर मुलगे होते.

_माझ्या प्रिये, हा तुझा भाग आहे! तुम्हाला शोधत असलेल्या अनपेक्षित स्त्रोताकडून संपत्ती आणि प्रसिद्धी मिळेल. पृथ्वीच्या चारही कोपऱ्यांतून मान आणि वैभव येईल. अनर्जित आणि अपात्र.
हॅलेलुया! आमेन 🙏

येशू आमच्या धार्मिकतेची स्तुती करा !!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

ઈસુની અયોગ્ય અને અણધારી કૃપા મેળવવા માટે મહિમાના રાજા ઈસુને મળો!

16મી મે 2024
આજે તમારા માટે કૃપા!
ઈસુની અયોગ્ય અને અણધારી કૃપા મેળવવા માટે મહિમાના રાજા ઈસુને મળો!

વિદેશીઓ તમારા પ્રકાશમાં આવશે, અને રાજાઓ તમારા ઉદયના તેજમાં આવશે. “તમારી આંખો ચારે બાજુ ઉંચી કરો, અને જુઓ: તેઓ બધા ભેગા થાય છે, તેઓ તમારી પાસે આવે છે; તમારા પુત્રો દૂરથી આવશે, અને તમારી પુત્રીઓ તમારી બાજુમાં સુવડાવશે.”
યશાયાહ 60:3-4 NKJV

જ્યારે તમે તેમના ન્યાયીપણાને શોધો છો અને પકડી રાખો છો, ત્યારે તમે અનુભવશો કે જે લોકો તમને શોધે છે અને સત્તાવાળાઓ તમારી તરફેણ કરવા માટે તમારું કલ્યાણ ઇચ્છે છે. હલેલુયાહ! આ સાચું હોવા માટે ખૂબ સારું છે!
_ વધુમાં, તમારા પુત્રો અથવા પુત્રો જેવા અને તમારી પુત્રીઓ અથવા પુત્રીઓ જેવા તમને પુનઃસ્થાપિત કરવામાં આવશે. તૂટેલા સંબંધો ઈસુના નામમાં પુનઃસ્થાપિત થશે!_

આપણે બાઇબલમાં જોબ નામના એક માણસને શોધીએ છીએ જેણે જીવનમાં બધું ગુમાવ્યું, એટલું બધું કે તેણે દરેક વસ્તુમાં ખડકના તળિયે માર્યો હતો અને મૃત્યુના તબક્કે હતો. અમે તેની ખોટનું કારણ સમજીએ છીએ, તે ફક્ત એટલું જ હતું કે જોબ ઈશ્વર-દયાળુ સચ્ચાઈથી દૂર થઈ ગયો હતો.

જો કે, પ્રભુએ કૃપા કરીને અયૂબના જીવનમાં સૌ પ્રથમ તેમનો ન્યાયીપણા પુનઃસ્થાપિત કર્યો અને પરિણામે તેણે જે ગુમાવ્યું તેમાંથી બમણું પ્રભુએ પુનઃસ્થાપિત કર્યું. દોષ શોધનારાઓ તેમની પ્રાર્થના અને ક્ષમા માંગવા તેમની પાસે આવ્યા. તેના બધા ભાઈઓ, બહેનો અને ભૂતપૂર્વ મિત્રો આવ્યા અને તેને ભૌતિક રીતે આશીર્વાદ આપ્યા અને તેની સાથે ભોજન કર્યું (જોબ 42:9-11). તે પછી તે લાંબુ અને આશીર્વાદિત જીવન જીવ્યા અને સમગ્ર દેશમાં સૌથી સુંદર પુત્રીઓ અને સુંદર પુત્રો હતા.

_મારા વહાલા, આ તારો ભાગ છે! સંપત્તિ અને ખ્યાતિ તમને શોધતા અણધાર્યા સ્ત્રોતમાંથી આવશે. સન્માન અને કીર્તિ પૃથ્વીના ચારેય ખૂણેથી આવશે. અર્જિત અને અયોગ્ય.
હાલેલુજાહ! આમીન 🙏

ઈસુ આપણા ન્યાયીપણાની સ્તુતિ કરો!!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

g100

যীশুর অকুণ্ঠ ও অর্জিত অনুগ্রহ পেতে গৌরবের রাজা যীশুর সাথে দেখা করুন!

16 মে 2024
আজ আপনার জন্য অনুগ্রহ!
যীশুর অকুণ্ঠ ও অর্জিত অনুগ্রহ পেতে গৌরবের রাজা যীশুর সাথে দেখা করুন!

“অইহুদীরা আপনার আলোর কাছে আসবে, এবং রাজারা আপনার উত্থানের উজ্জ্বলতায় আসবে। চারিদিকে চোখ তুলে দেখ, ওরা সবাই জড়ো হয়েছে, তোমার কাছে আসে; তোমার ছেলেরা দূর থেকে আসবে, আর তোমার মেয়েরা তোমার পাশে লালন-পালন করবে।”
Isaiah 60:3-4 NKJV

_যখন আপনি তাঁর ধার্মিকতা খোঁজেন এবং ধরে রাখেন, তখন আপনি অনুভব করবেন যে লোকেরা আপনাকে খুঁজছে এবং যারা কর্তৃত্বে আছে তারা আপনার মঙ্গল কামনা করছে _। হালেলুজাহ! এটি সত্য হতে খুব ভাল!
এছাড়া, আপনার পুত্র বা পুত্রসদৃশ এবং আপনার কন্যা বা কন্যাসদৃশ আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। যীশুর নামে ভাঙা সম্পর্ক পুনরুদ্ধার করা হবে!

আমরা বাইবেলে জব নামক একজন ব্যক্তিকে খুঁজে পাই যিনি জীবনের সবকিছু হারিয়েছেন, এতটাই যে তিনি সবকিছুতে পাথরের নীচে আঘাত করেছিলেন এবং মৃত্যুর বিন্দুতে ছিলেন। _আমরা তার ক্ষতির কারণ বুঝতে পেরেছি, এটা ছিল যে চাকরি ঈশ্বর-দয়া ধার্মিকতা থেকে দূরে সরে গিয়েছিল।

তবে, প্রভু অনুগ্রহপূর্বক সর্বপ্রথম জবের জীবনে তার ধার্মিকতা পুনরুদ্ধার করেছিলেন এবং ফলস্বরূপ তিনি যা হারান তার দ্বিগুণ পুনরুদ্ধার করেছিলেন। দোষ সন্ধানকারীরা *তাঁর কাছে প্রার্থনা ও ক্ষমা চেয়ে এসেছিল। তার সমস্ত ভাই, বোন এবং প্রাক্তন বন্ধুরা  এসে তাকে বস্তুগতভাবে আশীর্বাদ করেছিলেন  এবং তার সাথে ভোজন করেছিলেন (জব 42:9-11)। তার পরে তিনি একটি দীর্ঘ এবং আশীর্বাদপূর্ণ জীবন যাপন করেছিলেন এবং সমস্ত দেশে তার সবচেয়ে সুন্দর কন্যা এবং সুদর্শন পুত্র ছিল।

_আমার প্রিয়, এটা তোমার অংশ! সম্পদ এবং খ্যাতি একটি অপ্রত্যাশিত উত্স থেকে আসবে যা আপনাকে খুঁজছে। সম্মান এবং গৌরব পৃথিবীর চার কোণ থেকে আসবে। অর্জিত এবং অযোগ্য
হালেলুজাহ! আমীন 🙏

আমাদের ন্যায়পরায়ণতার যীশুর প্রশংসা করুন!!
গ্রেস বিপ্লব গসপেল চার্চ

img_165

यीशु की अनपेक्षित और अनर्जित कृपा प्राप्त करने के लिए महिमा के राजा यीशु से मिलें!

16 मई 2024
आज आपके लिए अनुग्रह!
यीशु की अनपेक्षित और अनर्जित कृपा प्राप्त करने के लिए महिमा के राजा यीशु से मिलें!

अन्यजातियाँ तेरी ज्योति की ओर आएंगी, और राजा तेरे उदय की चमक की ओर आएंगे। “अपनी आँखें चारों ओर उठाकर देखो: वे सब इकट्ठे होकर तेरे पास आएँगे; तेरे पुत्र दूर से आएँगे, और तेरी पुत्रियाँ तेरे पास दूध पिलाएँगी।”

यशायाह 60:3-4 NKJV

जब तुम उसकी धार्मिकता की खोज करोगे और उस पर टिके रहोगे, तो तुम देखोगे कि लोग तुम्हें खोज रहे हैं और अधिकारी लोग तुम्हारा भला चाहते हैं ताकि वे तुम्हारा पक्ष लें . हालेलुयाह! यह सच होने के लिए बहुत अच्छा है!
इसके अलावा, तुम्हारे पुत्र या पुत्रों के समान और तुम्हारी पुत्रियाँ या पुत्रियों के समान तुम्हें वापस मिल जाएँगे। यीशु के नाम पर टूटे हुए रिश्ते फिर से बनेंगे!

बाइबल में हमें अय्यूब नाम का एक व्यक्ति मिलता है जिसने जीवन में सब कुछ खो दिया था, इतना कि वह हर चीज़ में बहुत नीचे गिर गया था और मृत्यु के कगार पर था। हम उसके खोने का कारण समझते हैं, यह सिर्फ़ इतना था कि अय्यूब ईश्वर-दयालु धार्मिकता से दूर चला गया था।

हालाँकि, प्रभु ने सबसे पहले अय्यूब के जीवन में अपनी धार्मिकता को बहाल किया और परिणामस्वरूप प्रभु ने जो कुछ भी खोया था, उसका दोगुना बहाल किया। दोष खोजने वाले उसके पास प्रार्थना और क्षमा मांगने आए। उसके सभी भाई, बहन और पूर्व मित्र आए और उसे भौतिक रूप से आशीर्वाद दिया और उसके साथ दावत की (अय्यूब 42:9-11)। उसके बाद वह एक लंबा और धन्य जीवन जीया और पूरे देश में उसकी सबसे सुंदर बेटियाँ और सुंदर बेटे हुए

मेरे प्रिय, यह तुम्हारा भाग है! धन और प्रसिद्धि तुम्हें खोजने वाले एक अप्रत्याशित स्रोत से आएगी। सम्मान और महिमा पृथ्वी के चारों कोनों से आएगी। यह सब इसलिए क्योंकि यीशु ने बिना किसी शर्त के आपके लिए सारी बुराइयाँ अपने ऊपर ले लीं ताकि आप बिना किसी शर्त के उन सभी अच्छाइयों का अनुभव कर सकें जिनके यीशु हकदार हैं – पूरी तरह से बिना किसी योग्यता, बिना किसी कमाई और बिना किसी योग्यता के।
हालेलुयाह! आमीन 🙏

हमारे धार्मिकता के लिए यीशु की स्तुति करें!!
ग्रेस रिवोल्यूशन गॉस्पेल चर्च

img_181

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,தகுதியற்ற மற்றும் சம்பாதிக்கமுடியாத கிருபையைப் பெறுங்கள்!

16-05-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,தகுதியற்ற மற்றும் சம்பாதிக்கமுடியாத கிருபையைப் பெறுங்கள்!

3. உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள்.
4. சுற்றிலும் உன் கண்களை ஏறெடுத்துப்பார்; அவர்கள் எல்லாரும் ஏகமாய்க்கூடி உன்னிடத்திற்கு வருகிறார்கள்; உன் குமாரர் தூரத்திலிருந்து வந்து, உன் குமாரத்திகள் உன் பக்கத்திலே வளர்க்கப்படுவார்கள். ஏசாயா 60:3-4 NKJV

நீங்கள் அவருடைய நீதியைத் தேடிப் பிடித்துக் கொள்ளும்போது,மக்கள் உங்களைத் தேடுவதையும், அதிகாரத்தில் உள்ளவர்கள் உங்களுக்கு ஆதரவாக உங்கள் நலனைத் தேடுவதையும் அனுபவிப்பீர்கள். அல்லேலூயா! இது நடப்பதற்குரிய உண்மையாக இருக்க மிகவும் நல்லது!
அதுமட்டுமல்லாமல் ,உங்கள் மகன்கள் மற்றும் மகள்கள்,(மகன்களைப் போன்றவர்கள் அல்லது மகள்கள் போன்றவர்கள்) உங்களுக்குத் திரும்பக் கிடைப்பார்கள்.உங்கள் வாழ்வில் உடைந்த உறவுகள் இயேசுவின் நாமத்தில் மீட்டெடுக்கப்படும்!

வேதத்தில் யோபு என்றழைக்கப்படும் ஒரு மனிதனைக் காண்கிறோம்,அவர் வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்தார்,அவர் எல்லாவற்றிலும் அடிபட்டு இறக்கும் கட்டத்தில் இருந்தார். அவரது இழப்புக்கான காரணத்தை நாங்கள் ஆவிக்குரிய ரீதியில் புரிந்துகொள்ள முயற்சித்தால் ,யோபு தேவ நீதியிலிருந்து விலகியதே காரணம்.

இருப்பினும், கர்த்தர் முதலில் யோபுவின் வாழ்க்கையில் அவருடைய தேவ நீதியை கருணையுடன் மீட்டெடுத்தார், அதன் விளைவாக அவர் இழந்த அனைத்தையும் கர்த்தர் இரட்டதனையாக மீட்டெடுத்தார். யோபுவிடம் தவறு கண்டவர்கள் அவரிடம் பிரார்த்தனை மற்றும் மன்னிப்புக் கோரி வந்தனர்.அவருடைய சகோதரர்கள்,சகோதரிகள் மற்றும் முன்னாள் நண்பர்கள் அனைவரும் வந்து அவரை பொருள் ரீதியாக ஆசீர்வதித்து,அவருடன் விருந்துண்டனர் (யோபு 42:9-11).அதன் பிறகு அவர் நீண்ட ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தார், மேலும் அனைத்து பூமியிலும் அழகான மகள்கள் மற்றும் அழகான மகன்களைப் பெற்றார்.

என் அன்பானவர்களே, இது உங்கள் பங்கு! எதிர்பாராத ஒரு திசையிலிருந்து செல்வமும் புகழும் உங்களைத் தேடி வரும்.பேரும்,புகழும் பூமியின் நான்கு மூலைகளிலிருந்தும் வரும்.எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் தகுதியற்ற மற்றும் சம்பாதிக்கமுடியாத கிருபையைப்பெற்று எந்த நிபந்தனையும் இல்லாமல் இயேசுவுக்குத் தகுதியான அனைத்து நன்மைகளையும் நீங்கள் அனுபவிக்க முடியும்.காரணம் நீங்கள் பெற தகுதியான அனைத்து தண்டனையும் இயேசு ஏற்றுக்கொண்டார். அல்லேலூயா ! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,தகுதியற்ற மற்றும் சம்பாதிக்கமுடியாத கிருபையைப் பெறுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

img_125

Encounter Jesus The King Of Glory To Receive The Unmerited & Unearned Favor Of Jesus!

16th May 2024
Grace For You Today!
Encounter Jesus The King Of Glory To Receive The Unmerited & Unearned Favor Of Jesus!

The Gentiles shall come to your light, And kings to the brightness of your rising. “Lift up your eyes all around, and see: They all gather together, they come to you; Your sons shall come from afar, And your daughters shall be nursed at your side.”
‭‭Isaiah‬ ‭60‬:‭3‬-‭4‬ ‭NKJV‬‬

When you seek and hold on to His Righteousness, you will experience people seeking you & those in authority seeking your welfare to favour you . Hallelujah! This is too good to be true!
In addition, your sons or the sons-like and your daughters or the daughters-like will be restored to you. Broken relationships will be restored in Jesus Name!

We find a man called Job in the bible who lost everything in life, so much so that he had hit the rock bottom in everything & was at the point of death. We understand the reason for his loss , it was simply that Job drifted away from God-kind Righteousness.

However, the LORD graciously restored His Righteousness in Job’s life first of all and as a result the LORD restored twice of all that he lost. The fault finders came to him seeking his prayers and forgiveness. All his brothers, sisters and former friends came and blessed him materially and feasted with him ( Job 42:9-11). He lived a long & blessed life after that and had the prettiest daughters and handsome sons in all land.

My beloved, this is your portion! Wealth and fame will come from an unexpected source seeking you. Honour and glory will come from the four corners of the earth. All because Jesus took all the bad you deserve upon Himself without any reservation so that you can experience all the good that Jesus deserves without any condition – totally ‭‭unmerited, unearned and undeserved.
Hallelujah ! Amen 🙏

Praise Jesus our RIGHTEOUSNESS !!
Grace Revolution Gospel Church

img_182

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,எழும்பிப் பிரகாசியுங்கள்!

15-05-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,எழும்பிப் பிரகாசியுங்கள்!

1. எழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.
2. இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும். ஏசாயா 60:1,2NKJV

தேவனின் மகிமை உங்கள் மீது உதித்தது என்பது அவருடைய வெளிப்பாட்டின் பிரகாசத்தை குறிக்கிறது.

இயேசுவே உலகத்தின் ஒளி!அவர் தேவனின் மகிமையின் பிரகாசமாகவும்,சர்வவல்லமையுள்ள கடவுளின் வெளிப்படையான உருவமாகவும் இருக்கிறார்.அவர் தான் மனிதகுலத்திற்கு கடவுளின் இறுதி வெளிப்பாடு. (எபிரேயர் 1:3) இயேசுவே உங்கள் ஒவ்வொரு தேவைக்கும் பதில், அதாவது தேவனின் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தை. தேவனுடைய வாயிலிருந்து வரும் வார்த்தை – (RHEMA WORD) உங்களை எழும்பி பிரகாசிக்கச் செய்கிறது.அதுவே விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.(ரோமர் 10:17)என்று எழுதப்பட்டுள்ளது. ஆம், கிறிஸ்துவின் ஒரு வார்த்தை உங்கள் எல்லா பிரச்சனைகளையும் முதலும்,கடைசியுமாய் முடிவுக்கு கொண்டுவரும்.

அவருடைய வார்த்தை வரும்போது,தேவனுடைய மகிமை வெளிப்படும்.இதை வேறு வார்த்தைகளில் கூறுவதானால்,மகிமை என்பது தேவனின் வெளிப்படுதல்!தேவன் எல்லா இடங்களிலும் இருக்கிறார். மக்களால் உணர முடியாவிட்டாலும்,பார்க்க முடியாவிட்டாலும் அவர் எங்கும் நிறைந்தவர். இருப்பினும், இயேசுவானவர் வெளிப்படும்போது நம் புலன்கள் உணரும்படி வெளிப்படுவார் அதுவே மகிமை!.
இது நடக்க,முதலில் தேவநீதி வெளிப்பட வேண்டும். அதுவே சங்கீதம் 85:13ல்“ நீதி அவருக்கு முன்னாகச் சென்று, அவருடைய அடிச்சுவடுகளின் வழியிலே நம்மை நிறுத்தும் என்று கூறப்பட்டுள்ளது .
அவருடைய நீதி முன்னே போவதாக எழுதப்பட்டுள்ளது: ஆம்,அது மகிமைக்கு முன் செல்கிறது,பிறகு எல்லா மக்களும் பார்த்து விசுவாசிக்கும்படியாக தேவனுடைய மகிமை அவருடைய நீதிக்குப் பின் வெளிப்படுகிறது.

என் அன்பானவர்களே, இந்த நாளில் அவருடைய மகிமை உங்கள் மீது காணப்படும்,அது அனைவருக்கும் தெரியும் மற்றும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும். ஆமென் 🙏
அவருடைய நீதியைத் தேடுங்கள்,அப்பொழுது மற்றவைகள் எல்லாமே உங்களைத் தேடி வரும்! இயேசுவின் கீழ்ப்படிதல்தான் உங்கள் வாழ்வில் அவருடைய எல்லா ஆசீர்வாதங்களையும் என்றென்றும் முத்திரையிட்டது. இயேசுவின் பாவமில்லாத கீழ்ப்படிதலின் காரணமாக நீங்கள் பெற வேண்டிய அனைத்தையும் பெற்றுக்கொள்ள நீங்கள் கவனம் செலுத்துகிறீர்கள் என்று கர்த்தரிடம் சொல்லுங்கள், ஏனென்றால் இயேசு உங்களுக்கும் எனக்கும் தகுதியான அனைத்தையும் (தண்டனையை) பெற்றார்.இந்நாளில் அவருடைய நீதி உங்களுக்கு முன்பாகச் சென்று அவருடைய மகிமையையும் அவருடைய வெற்றியையும் நீங்கள் அனுபவிக்க வழி செய்கிறது! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,எழும்பிப் பிரகாசியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

img_166

उगवण्याचा आणि चमकण्यासाठी गौरवाचा राजा येशूला भेटा!

15 मे 2024
आज तुमच्यासाठी कृपा!
उगवण्याचा आणि चमकण्यासाठी गौरवाचा राजा येशूला भेटा!

“उठ, चमक; कारण तुमचा प्रकाश आला आहे! आणि परमेश्वराचे तेज तुमच्यावर उठले आहे.”
“…परमेश्वर तुमच्यावर उठेल, आणि त्याचे तेज तुमच्यावर दिसेल.
यशया 60:1,2b NKJV

देवाचा महिमा तुमच्यावर उठला आहे, प्रकाश आल्यानंतर स्पष्टपणे दिसेल.

येशू हा जगाचा प्रकाश आहे! तो देवाच्या गौरवाचे तेज आणि सर्वशक्तिमान देवाची व्यक्त प्रतिमा आहे. तो सर्व मानवजातीसाठी देवाचा अंतिम प्रकटीकरण आहे (हिब्रू 1:1-3). तुमच्या प्रत्येक गरजेसाठी येशू हा देवाचा “योग्य” शब्द आहे. त्याचे बोललेले शब्द – रेमा शब्द तुम्हाला उठण्यास आणि चमकण्यास प्रवृत्त करतो. म्हणूनच असे लिहिले आहे की, ‘विश्वास ख्रिस्ताचे वचन ऐकून व ऐकून येतो’ (रोमन्स १०:१७). होय, ख्रिस्ताचा एक शब्द तुमच्या सर्व संकटांचा एकदाच अंत करेल.

ज्या क्षणी त्याचा शब्द येतो, देवाचा महिमा प्रकट होतो. दुसऱ्या शब्दात सांगायचे तर, गौरव ही ईश्वराची प्रकट उपस्थिती आहे! देव सर्वत्र उपस्थित असतो. तो सर्वव्यापी आहे, जरी लोक अनुभवू शकत नाहीत किंवा पाहू शकत नाहीत. तथापि, जेव्हा त्याची उपस्थिती प्रकट होते तेव्हा तो मूर्त बनतो आणि लोकांच्या संवेदनात्मक स्तरावर लक्षणीय बनतो.
हे घडण्यासाठी, सर्व प्रथम धार्मिकतेचा शब्द (प्रकाश) समोर आला पाहिजे. हेच स्तोत्र ८५:१३ मध्ये लिहिले आहे की “त्याचे धार्मिकता पुढे जाते ..”: होय, ते वैभवाच्या आधी जाते आणि नंतर देवाचे गौरव त्याच्या धार्मिकतेनंतर पुढे जाईल जेणेकरून सर्व लोक पाहतील आणि विश्वास ठेवतील.

माझ्या प्रिये, आज त्याचा महिमा तुमच्यावर दिसेल, सर्वांसाठी दृश्यमान आणि सर्वांच्या विस्मयकारक. आमेन 🙏
त्याच्या चांगुलपणाचा शोध घ्या आणि सर्व गोष्टी तुम्हाला शोधत येतील! प्रभुला सांगा की येशूच्या आज्ञापालनानेच तुमच्या जीवनातील सर्व आशीर्वादांवर शिक्कामोर्तब केले. तसेच प्रभूला सांगा की येशूच्या पापरहित आज्ञाधारकतेमुळे जे काही मिळण्यास तुम्ही पात्र आहात ते सर्व प्राप्त करण्यावर तुमचा भर आहे, कारण तुमची आणि मी पात्रता असलेल्या सर्व गोष्टी येशूने प्राप्त केल्या आहेत. आज त्याचा धार्मिकता तुमच्यापुढे जातो आणि तुम्हाला त्याचे वैभव आणि यश अनुभवण्याचा मार्ग दाखवतो! आमेन 🙏

येशू आमच्या धार्मिकतेची स्तुती करा !!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च