Category: Good Reads

img_167

यीशु को देखना हमें पिता के ज्ञान और हमारी विरासत से अवगत कराता है!

30 नवंबर 2023
आज आपके लिए कृपा!
यीशु को देखना हमें पिता के ज्ञान और हमारी विरासत से अवगत कराता है!

“यीशु ने उससे कहा, “मार्ग, सत्य और जीवन मैं ही हूं। मुझे छोड़कर पिता के पास कोई नहीं आया।”
यूहन्ना 14:6 एनकेजेवी

मेरे प्रिय, जब हम इस महीने के अंत में पहुँच रहे हैं, मैं ईश्वर की पवित्र आत्मा को धन्यवाद देता हूँ, जिसने उदारतापूर्वक यीशु के व्यक्तित्व को हमारे सामने प्रकट किया।
हम किसी व्यक्ति के बारे में जान सकते हैं या किसी व्यक्ति को व्यक्तिगत रूप से जान सकते हैं।
किसी देश के राष्ट्रपति को सोशल मीडिया के माध्यम से जानना उन्हें व्यक्तिगत रूप से जानने से बहुत अलग है। यह पूरी दुनिया में अंतर पैदा करता है।

इसी तरह, मानवीय तरीकों से यीशु का ज्ञान प्राप्त करना और पवित्र आत्मा के माध्यम से यीशु को व्यक्तिगत रूप से जानना दो चरम सीमाएँ हैं। उत्तरार्द्ध मानवीय अपेक्षाओं और तर्क से कहीं अधिक परिणाम उत्पन्न करता है।

जब पवित्र आत्मा यीशु को प्रकट करेगा, तो हमारा जीवन कभी भी एक जैसा नहीं रहेगा। हम परमेश्वर की शक्ति से अंदर-बाहर बदल जाते हैं (2 कुरिन्थियों 3:18)

*जब पवित्र आत्मा यीशु को प्रकट करता है, तो हम ईश्वर को व्यक्तिगत रूप से जानते हैं, न केवल ईश्वर के रूप में, बल्कि उससे भी अधिक, अपने पिता, अब्बा, अप्पा, बाबा, पिता के रूप में क्योंकि ईश्वर अपने पुत्र की आत्मा को “अब्बा पिता” कहते हुए हमारे अंदर भेजता है। ” ( गलातियों 4:6 ). हलेलूजाह!

पिता का यह अंतरंग ज्ञान हमें उनकी विरासत, हमारे लिए उनकी नियति और हमारे लिए उनके प्रेम तक पहुंच प्रदान करता है।

“देखो पिता ने हम से कैसा प्रेम किया है, कि हम परमेश्वर की सन्तान कहलाए!…” 1 यूहन्ना 3:1 एनकेजेवी

मेरे प्रिय, मैं प्रार्थना करता हूं कि ये अनुभव आज यीशु के नाम पर आपका हिस्सा बन जाएं! आमीन 🙏

इस महीने मेरे साथ जुड़ने के लिए धन्यवाद! भगवान के पास आने वाले महीने में हमारे लिए कुछ और अद्भुत चीज़ है! भगवान आपका भला करे!!

यीशु की स्तुति !
ग्रेस रिवोल्यूशन गॉस्पेल चर्च

skky

Beholding Jesus Enlightens Us With The Knowledge Of The Father & Our Inheritance!

30th November 2023
Grace for you today !
Beholding Jesus Enlightens Us With The Knowledge Of The Father & Our Inheritance!

“Jesus said to him, “I am the way, the truth, and the life. No one comes to the Father except through Me.”
‭‭John‬ ‭14‬:‭6‬ ‭NKJV‬‬

My beloved as we come to the end of this month, I thank the Holy Spirit of God, who graciously revealed to us the Person of Jesus.
We can come to know about a person or we can know a person personally.
Knowing the President of a nation through social media is far different from knowing him personally. It makes a whole world of difference.

So also, getting to a have the knowledge of Jesus through human means and knowing Jesus personally through the Holy Spirit are two extremes. The latter produces results far beyond human expectations & reasoning.

When the Holy Spirit reveals Jesus, our lives will never be the same. We are transformed by the power of God inside out ( 2 Corinthians 3:18)

When the Holy Spirit reveals Jesus, we know God personally, not only as God but much more, as our own Daddy, Abba, Appa, Baba, Father because God sends the Spirit of His Son in us crying out, “ Abba Father” ( Galatians 4:6). Hallelujah!

This intimate knowledge of the Father gives us the access to His inheritance for us, His destiny for us & His love for us.

Behold what manner of love the Father has bestowed on us, that we should be called children of God!…” I John‬ ‭3‬:‭1‬ ‭NKJV‬‬

My beloved, I pray that these experiences become your portion this day forth in Jesus name ! Amen 🙏

Thanks for joining me this month! God has something more awesome for us in the coming month! God bless you!!

Praise Jesus !
Grace Revolution Gospel Church

img_185

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவின் ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் உங்களை நோக்கி ஈர்க்கிறது!

29-11-23

இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவின் ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் உங்களை நோக்கி ஈர்க்கிறது!

அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். யோவான் 14:6 ‭NKJV‬‬

கர்த்தராகிய இயேசுவுக்குள் பிரியமானவர்களே,இந்த மாத இறுதிக்கு வரும் வேளையில், இந்த மாதத்திற்கான வாக்குறுதி வசனத்தை இன்று சிந்திப்போம்.

1)ஒவ்வொரு ஆசீர்வாதத்திற்கும், வேதத்தில் அதை சொந்தமாக்குவதற்கான வழியை தேவன் வரையறுத்துள்ளார்.
2) பழைய ஏற்பாட்டில் நாம் காண்கிறபடி, அவர் ஒருமுறை ஆசீர்வதித்தால், அதை அவரால் ஒருபோதும் மாற்ற முடியாது.ஆனால் மனிதன் தனது முட்டாள்தனத்தின் மூலம் ஆசீர்வாதத்தை இழக்கலாம் அல்லது தனது அறியாமையின் மூலம் அதை பிசாசு திருட அனுமதிக்கலாம்.
3) இறுதியாக, தேவன் எந்த மனிதனையும் ஆசீர்வதிக்கும்போது, ​​அதனோடு எந்த வேதனையையும் கூட்டார் .

இயேசு “நானே வழி” என்று சொன்னபோது, ​​எந்த ஆசீர்வாதத்திற்கும் அவரே வழி என்று அர்த்தம்.
அவரே சத்தியம் என்பது அந்த சத்தியம் நித்தியமானது மற்றும் நிரந்தரமானது, அதே போல் மனிதனுக்கு ஆசீர்வாதங்கள் (இரட்சிப்பு, பரிசுத்த ஆவியானவர்-கடவுளின் பிரசன்னம் போன்றவை ) நித்தியமானது மற்றும் நிரந்தரமானது, ஏனென்றால் கர்த்தராகிய இயேசு தாமே நியாயப்பிரமாணத்தின் தேவையை நமக்காக முற்றிலும் நிறைவேற்றி அதை சம்பாதித்தார் ,காரணம் ஒவ்வொரு ஆசீர்வாதமும் நிபந்தனைக்குட்பட்டது .
அவரே ஜீவன் என்பது அவருடைய வாழ்க்கை துக்கமில்லாதது மற்றும் விவரிக்க முடியாத மகிழ்ச்சி மற்றும் மகிமை நிறைந்தது, அவருடைய ஆசீர்வாதங்களும் அப்படியே மகிமை நிறைந்தது!

என் பிரியமானவர்களே, பழைய ஏற்பாட்டு விசுவாசிகள் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கு கடினமாகப் பிரயாசப்பட்டார்கள், அவற்றைப் பெற்ற பிறகும், யோபு பயந்ததைப் போலவே அவர்கள் ஆசீர்வாதத்தை இழக்க நேரிடும் என்ற பயத்தில் வாழ்ந்தார்கள் (யோபு 3:25).
ஆனால் புதிய ஏற்பாட்டில் உள்ள விசுவாசி ஆசீர்வாதத்தைப் பெற முயற்சி செய்ய வேண்டியதில்லை அல்லது ஆசீர்வாதத்தை இழக்க நேரிடும் என்ற பயத்தில் வாழ வேண்டியதும் இல்லை. நாம் செய்ய வேண்டியதெல்லாம், இயேசுவைப் பார்த்து,நம் வாழ்வில் இயேசுவின் மீது கவனம் செலுத்துவதுதான் அப்படி செய்தால் எல்லா ஆசீர்வாதங்களும் உங்களைத் தேடி வரும், அவை எப்போதும் உங்களுடன் இருக்கும். ஏனென்றால், நீங்கள் பரலோகப் பிதாவின் பிள்ளைகள் என்ற தகுதி பெற்று இருக்குறீர்கள்.உங்களின் இந்தப் புதிய அடையாளம், பிதாவின் வாரிசான உங்களை நோக்கி ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் ஈர்க்கும் ஒரு காந்தமாகச் செயல்படுகிறது.இந்த ஆசீர்வாதங்களைப் பெற நீங்கள் உழைக்கத்தேவையில்லை, தகுதிபெறத்தேவையில்லை ஆம், அவை கிருபையும் நித்தியமுமானவை ! அல்லேலூயா! ஆமென் 🙏.

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவின் ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் உங்களை நோக்கி ஈர்க்கிறது!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

grgc911

येशूला पाहून पित्याचा प्रत्येक आशीर्वाद तुमच्याकडे आकर्षित होतो!

२९ नोव्हेंबर २०२३
आज तुमच्यासाठी कृपा!
येशूला पाहून पित्याचा प्रत्येक आशीर्वाद तुमच्याकडे आकर्षित होतो!

“येशू त्याला म्हणाला, “मी मार्ग, सत्य आणि जीवन आहे. माझ्याद्वारे शिवाय पित्याकडे कोणीही येत नाही.
जॉन 14:6 NKJV

प्रभु येशूचे प्रिय! आपण या महिन्याच्या शेवटी येत आहोत, आज या महिन्यासाठी वचन वचनावर विचार करूया.

1) प्रत्येक आशीर्वादासाठी, देवाने पवित्र शास्त्रात एक मार्ग परिभाषित केला आहे.
२)आम्हाला जुन्या करारात आढळून येते की, एकदा त्याने आशीर्वाद दिला तर तो त्याच्याकडून कधीच उलटता येणार नाही. परंतु मनुष्य आपल्या मूर्खपणामुळे आशीर्वाद गमावू शकतो किंवा सैतानाला त्याच्या अज्ञानाने ते चोरू शकतो.
3)शेवटी, जेव्हा देव कोणत्याही मानवाला आशीर्वाद देतो तेव्हा तो त्यात दु:ख जोडत नाही.

जेव्हा येशू म्हणाला, “मीच मार्ग आहे”, याचा अर्थ असा होतो की तो कोणत्याही आशीर्वादाचा मार्ग आहे.
तो सत्य आहे आणि सत्य जसे शाश्वत आणि शाश्वत आहे, त्याचप्रमाणे मनुष्याला मिळणारे आशीर्वाद (मोक्ष, पवित्र आत्मा- देवाची उपस्थिती) शाश्वत आणि शाश्वत आहेत, कारण प्रभू येशूने स्वतः कायद्याची आवश्यकता पूर्ण केली आणि ते आमच्यासाठी कमावले (जसे प्रत्येक आशीर्वाद सशर्त असतो)
तोच जीवन आहे. जसे त्यांचे जीवन दुःखाशिवाय आहे आणि ते अवर्णनीय आनंद आणि वैभवाने भरलेले आहे, तसेच त्याचे आशीर्वाद देखील आहेत!

माझ्या प्रिय, जुन्या करारातील विश्वासणाऱ्यांनी आशीर्वाद मिळवण्यासाठी खूप प्रयत्न केले आणि ते आशीर्वाद मिळाल्यानंतरही, जॉबच्या भीतीप्रमाणे ते आशीर्वाद गमावण्याच्या सतत भीतीमध्ये जगले (जॉब 3:25).
परंतु नवीन करारावर विश्वास ठेवणाऱ्याने आशीर्वाद मिळविण्याचा प्रयत्न करण्याची किंवा आशीर्वाद गमावण्याच्या भीतीने जगण्याची गरज नाही. आपल्याला फक्त येशूला पाहणे आणि आपल्या जीवनात येशूवर लक्ष केंद्रित करणे आवश्यक आहे. सर्व आशीर्वाद तुम्हाला शोधत येतात आणि ते कायम तुमच्यासोबत राहतात . हे असे आहे कारण तुम्हाला स्वर्गीय पित्याचे लाडके अपत्य म्हणून संबोधले जाते. तुमची ही नवीन ओळख एक चुंबक म्हणून काम करते जी तुमच्याकडे प्रत्येक आशीर्वाद, वारसदाराकडे आकर्षित करते. हे आशीर्वाद अप्राप्त आहेत, अयोग्य आहेत आणि होय, ते शाश्वत आहेत! हलेलुया! आमेन 🙏

येशूची स्तुती करा!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

img_69

ઈસુને જોવું પિતાના દરેક આશીર્વાદને તમારી તરફ આકર્ષિત કરે છે!

29મી નવેમ્બર 2023
આજે તમારા માટે કૃપા!
ઈસુને જોવું પિતાના દરેક આશીર્વાદને તમારી તરફ આકર્ષિત કરે છે!

“ઈસુએ તેને કહ્યું, “માર્ગ, સત્ય અને જીવન હું છું. મારા દ્વારા સિવાય પિતા પાસે કોઈ આવતું નથી.
જ્હોન 14:6 NKJV

પ્રભુ ઈસુના પ્રિય! જેમ આપણે આ મહિનાના અંતમાં આવી રહ્યા છીએ, ચાલો આજે આ મહિના માટે વચન શ્લોક પર વિચાર કરીએ.

1) દરેક આશીર્વાદ માટે, ભગવાને શાસ્ત્રમાં તેને ધરાવવા માટે એક માર્ગ વ્યાખ્યાયિત કર્યો છે.
2) આપણે ઓલ્ડ ટેસ્ટામેન્ટમાં શોધીએ છીએ, કે એકવાર તે આશીર્વાદ આપે છે, તે તેના દ્વારા ક્યારેય ઉલટાવી શકાતું નથી. પરંતુ માણસ તેની મૂર્ખતા દ્વારા આશીર્વાદને ગુમાવી શકે છે અથવા શેતાનને તેની અજ્ઞાનતા દ્વારા તેને ચોરી કરવાની મંજૂરી આપી શકે છે.
3) છેવટે, જ્યારે ભગવાન કોઈ પણ મનુષ્યને આશીર્વાદ આપે છે, ત્યારે તે તેને દુઃખ ઉમેરતા નથી.

જ્યારે ઈસુએ કહ્યું, “હું માર્ગ છું”, તેનો અર્થ એ છે કે તે કોઈપણ આશીર્વાદનો માર્ગ છે.
તે સત્ય છે અને જેમ સત્ય શાશ્વત અને શાશ્વત છે, તેવી જ રીતે માણસને મળેલા આશીર્વાદ (મુક્તિ, પવિત્ર આત્મા- ઈશ્વરની હાજરી સહિત) શાશ્વત અને કાયમી છે, કારણ કે ભગવાન ઇસુએ પોતે કાયદાની જરૂરિયાત પૂરી કરી છે અને તે અમારા માટે કમાવ્યા છે (જેમ કે દરેક આશીર્વાદ શરતી છે)
તે જ જીવન છે. જેમ તેમનું જીવન દુ:ખ વિનાનું છે અને તે અકલ્પનીય આનંદ અને ગૌરવથી ભરેલું છે, તેમ તેમના આશીર્વાદ પણ છે!

મારા વહાલા, ઓલ્ડ ટેસ્ટામેન્ટના વિશ્વાસીઓએ આશીર્વાદ મેળવવા માટે સખત પ્રયત્નો કર્યા અને તે હોવા છતાં, તેઓ જોબના ડરની જેમ આશીર્વાદ ગુમાવવાના સતત ડરમાં જીવ્યા (જોબ 3:25).
પરંતુ નવા કરારમાં વિશ્વાસ કરનારે આશીર્વાદ મેળવવા માટે પ્રયત્ન કરવાની જરૂર નથી કે આશીર્વાદ ગુમાવવાના ભયમાં જીવવાની જરૂર નથી. આપણે ફક્ત ઈસુને જોવાની અને આપણા જીવનમાં ઈસુ પર ધ્યાન કેન્દ્રિત કરવાની જરૂર છે. બધા આશીર્વાદ તમને શોધતા આવે છે અને તેઓ કાયમ તમારી સાથે રહે છે. આ એટલા માટે છે કારણ કે તમને સ્વર્ગીય પિતાના પ્રિય બાળક તરીકે ઓળખવામાં આવે છે. તમારી આ નવી ઓળખ એક ચુંબક તરીકે સેવા આપે છે જે તમારા પ્રત્યે દરેક આશીર્વાદ, વારસદારને આકર્ષે છે. આ આશીર્વાદો અપાર, અયોગ્ય છે અને હા, તે શાશ્વત છે! હાલેલુયાહ! આમીન 🙏

ઈસુની સ્તુતિ કરો!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

img_200

যীশুকে দেখা পিতার প্রতিটি আশীর্বাদ আপনার প্রতি আকর্ষণ করে!

২৯শে নভেম্বর ২০২৩
আজ আপনার জন্য অনুগ্রহ!
যীশুকে দেখা পিতার প্রতিটি আশীর্বাদ আপনার প্রতি আকর্ষণ করে!

“যীশু তাকে বললেন, “আমিই পথ, সত্য এবং জীবন। আমার মাধ্যমে ছাড়া কেউ পিতার কাছে আসে না।
জন 14:6 NKJV

প্রভু যীশুর প্রিয়! যেহেতু আমরা এই মাসের শেষের দিকে আসছি, আসুন আজ এই মাসের জন্য প্রতিশ্রুতি শ্লোকটি নিয়ে চিন্তা করি।

1) প্রতিটি আশীর্বাদের জন্য, ঈশ্বর শাস্ত্রে এটি অধিকার করার  একটি উপায়  সংজ্ঞায়িত করেছেন।
2) আমরা ওল্ড টেস্টামেন্টে দেখতে পাই যে, তিনি একবার আশীর্বাদ করলে, এটি তাঁর দ্বারা কখনও বিপরীত হতে পারে না। কিন্তু মানুষ তার মূর্খতার মাধ্যমে আশীর্বাদ বাজেয়াপ্ত করতে পারে বা শয়তানকে তার অজ্ঞতার মাধ্যমে তা চুরি করতে দিতে পারে।
3) পরিশেষে, ঈশ্বর যখন কোনো মানুষকে আশীর্বাদ করেন, তিনি এতে কোন দুঃখ যোগ করেন না।

যীশু যখন বলেছিলেন, “আমিই পথ”, এর অর্থ হল তিনিই যে কোন আশীর্বাদের পথ।
তিনি সত্য এবং সত্য যেমন চিরন্তন এবং স্থায়ী, তেমনি মানুষের জন্য আশীর্বাদ (পরিত্রাণ, পবিত্র আত্মা- ঈশ্বরের উপস্থিতি সহ) শাশ্বত এবং স্থায়ী, কারণ প্রভু যীশু নিজেই আইনের প্রয়োজনীয়তা পূরণ করেছেন এবং এটি আমাদের জন্য অর্জিত হয়েছে (যেমন প্রতিটি আশীর্বাদ শর্তাধীন)
তিনিই জীবন। তাঁর জীবন যেমন দুঃখহীন এবং এটি অবর্ণনীয় আনন্দ এবং গৌরবপূর্ণ, তেমনি তাঁর আশীর্বাদও!

আমার প্রিয়, ওল্ড টেস্টামেন্টের বিশ্বাসীরা আশীর্বাদ পাওয়ার জন্য কঠোর প্রচেষ্টা করেছিল এবং সেগুলি পাওয়ার পরেও, তারা আশীর্বাদ হারানোর ক্রমাগত ভয়ে বাস করেছিল ঠিক যেমনটি জব ভয় করেছিল (জব 3:25)।
কিন্তু নিউ টেস্টামেন্টে বিশ্বাসীকে আশীর্বাদ পাওয়ার জন্য চেষ্টা করতে হবে না বা আশীর্বাদ হারানোর ভয়ে বেঁচে থাকতে হবে না। আমাদের যা করতে হবে তা হল যীশুকে দেখা এবং আমাদের জীবনে যীশুর উপর ফোকাস করা। সমস্ত আশীর্বাদ আপনাকে খুঁজতে আসে এবং তারা চিরকাল আপনার সাথে থাকে। এই কারণে যে আপনাকে স্বর্গীয় পিতার প্রিয় সন্তান বলা হয়। এই আশীর্বাদগুলি অর্জিত, অযোগ্য এবং হ্যাঁ, এগুলি চিরন্তন! হালেলুজাহ! আমীন 🙏

যীশু প্রশংসা!
গ্রেস বিপ্লব গসপেল চার্চ

img_206

यीशु को देखना पिता का हर आशीर्वाद आपकी ओर आकर्षित करता है!

29 नवंबर 2023
आज आपके लिए कृपा!
यीशु को देखना पिता का हर आशीर्वाद आपकी ओर आकर्षित करता है!

“यीशु ने उससे कहा, “मार्ग, सत्य और जीवन मैं ही हूं। मुझे छोड़कर पिता के पास कोई नहीं आया*।”
यूहन्ना 14:6 एनकेजेवी

प्रभु यीशु के प्रिय! जैसा कि हम इस महीने के अंत में आ रहे हैं, आइए आज इस महीने के वादे पर विचार करें।

1)प्रत्येक आशीर्वाद के लिए, भगवान ने पवित्रशास्त्र में इसे प्राप्त करने का एक तरीका परिभाषित किया है।
2) हम पुराने नियम में पाते हैं, कि एक बार जब वह आशीर्वाद देता है, तो वह इसे कभी भी पलट नहीं सकता। लेकिन मनुष्य अपनी मूर्खता के कारण आशीर्वाद को खो सकता है या अपनी अज्ञानता के कारण शैतान को इसे चुराने की अनुमति दे सकता है।
3)अंत में, जब भगवान किसी इंसान को आशीर्वाद देते हैं, तो वह उसमें कोई दुःख नहीं जोड़ते हैं।

जब यीशु ने कहा, “मार्ग मैं हूं”, तो इसका मतलब है कि वह किसी भी आशीर्वाद का मार्ग है
वह सत्य है और जैसे सत्य शाश्वत और स्थायी है, वैसे ही मनुष्य के लिए आशीर्वाद (मुक्ति, पवित्र आत्मा- भगवान की उपस्थिति सहित) भी शाश्वत और स्थायी हैं, क्योंकि प्रभु यीशु ने स्वयं कानून की आवश्यकता को पूरा किया और इसे हमारे लिए अर्जित किया (क्योंकि हर आशीर्वाद सशर्त है)
वह जीवन है. जैसे उनका जीवन दुःख रहित है और यह अवर्णनीय आनंद और महिमा से भरा है, वैसे ही उनका आशीर्वाद भी है!

मेरे प्रिय, पुराने नियम के विश्वासियों ने आशीर्वाद प्राप्त करने के लिए कड़ी मेहनत की और उन्हें प्राप्त करने के बाद भी, वे आशीर्वाद खोने के निरंतर भय में रहते थे, जैसा कि अय्यूब को डर था (Job3:25)।
लेकिन नए नियम में विश्वास करने वाले को आशीर्वाद पाने के लिए प्रयास करने की ज़रूरत नहीं है और न ही आशीर्वाद खोने के डर में जीने की ज़रूरत है। हमें बस यीशु को देखना है और अपने जीवन में यीशु पर ध्यान केंद्रित करना है। सभी आशीर्वाद आपको ढूंढते हुए आते हैं और वे हमेशा आपके साथ रहते हैं। ऐसा इसलिए है क्योंकि आपको स्वर्गीय पिता का प्रिय बच्चा कहा जाता है। आपकी यह नई पहचान एक चुंबक के रूप में कार्य करती है जो हर आशीर्वाद को आपकी ओर, उत्तराधिकारी की ओर आकर्षित करती है। ये आशीर्वाद अनर्जित हैं, निष्फल हैं और हां, ये शाश्वत हैं! हालेलुयाह! आमीन 🙏

यीशु की स्तुति!
ग्रेस रिवोल्यूशन गॉस्पेल चर्च

Beholding Jesus Attracts Every Blessing Of The Father Towards You!

29th November 2023
Grace for you today!
Beholding Jesus Attracts Every Blessing Of The Father Towards You!

“Jesus said to him, “I am the way, the truth, and the life. No one comes to the Father except through Me.”
‭‭John‬ ‭14‬:‭6‬ ‭NKJV‬‬

Beloved of the Lord Jesus! As we are coming to the end of this month, let’s reflect on the promise verse for this month today.

1)For every blessing, God has defined a way to possess it in the Scripture.
2)We find in the Old Testament, that once He blesses, it can never be reversed by Him. But man can forfeit the blessing through his foolishness or allow the devil to steal it through his ignorance.
3)Finally, when God blesses any human, He adds no sorrow to it .

When Jesus said, “ I am the Way”, it means that He is the Way to any blessing.
He is the Truth and as Truth is eternal and permanent, so also the blessings ( including salvation , the Holy Spirit- the Presence of God) to man are eternal and permanent, because the Lord Jesus Himself fulfilled the requirement of the Law & earned it for us (as every blessing is conditional)
He is the Life. As His life is without sorrow & it is inexplicable joy & full of glory, so are also His blessings!

My beloved, the Old Testament believers strived hard to possess blessings and even after having them, they lived in the constant fear of losing the blessing just as Job feared ( Job3:25).
But the believer in the New Testament needn’t have to strive to have the blessing nor live in the fear of losing the blessing . All we need to do is to behold Jesus and keep focussing on Jesus in our life. All blessings come seeking you and they stay with you forever . This is because you are called as the beloved child of the Heavenly Father.This new identity of you serves as a magnet that attracts every blessing toward you, the heir. These blessings are unearned, unmerited & yes, they are eternal! Hallelujah! Amen 🙏

Praise Jesus!
Grace Revolution Gospel Church

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,அவருடைய ஆஸ்தியை பெறுவதற்கு உத்திரவாதம் அளிக்கிறது!

28-11-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,அவருடைய ஆஸ்தியை பெறுவதற்கு உத்திரவாதம் அளிக்கிறது!

16. நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார்.
17. நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்.ரோமர் 8:15-17 NKJV

பிள்ளைகளுக்கு மட்டுமே தந்தையிடமிருந்து ஆஸ்தி பெற தகுதி உள்ளது,அதுபோல பிதாவிடமிருந்து பிறந்த தேவபிள்ளைகளும் தங்கள் தந்தையாகிய கடவுளிடமிருந்து தங்கள் ஆஸ்தியைப் பெறுகிறார்கள்.
பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய இருதயத்தில் இருந்து ஆழமான விஷயங்களை எடுத்து,தேவனுடைய ஒவ்வொரு குழந்தைக்கும் அதை வெளிப்படுத்துகிறார்.

ஆம் என் பிரியமானவர்களே, இயேசு உங்களுக்காக மரித்தார் என்பதையும், தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்பதையும் நீங்கள் உங்கள் இருதயத்தில் விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும்போது, ​​நீங்கள் தேவனால் பிறக்கின்றீர்கள்.
பரிசுத்த ஆவியானவர் இயேசுவை தனிப்பட்ட முறையில் அனைவருக்கும் வெளிப்படுத்துகிறார். நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள். (எபேசியர் 1:13). அல்லேலூயா!

அதன்பிறகு,தேவன் பரிசுத்த ஆவியானவரை பரிசாக உங்களுக்குத் தருகிறார்,அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய ஆஸ்தியின் அச்சாரமாயிருக்கிறார்.(எபேசியர் 1:14).
இதன் பொருள், நமது பிதாவாகிய தேவன்,தம்முடைய ஆஸ்தி என்றென்றும் உங்களுடையது என்பதை உறுதிப்படுத்துவதற்காக,பரிசுத்த ஆவியின் மூலம் காப்பீடு செய்திருக்கிறார். அல்லேலூயா!

என் அன்பான நண்பர்களே,உங்கள் ஆஸ்தியை யாராலும் திருட முடியாது.அது என்றென்றும் பாதுகாக்கப்படுகிறது.தேவனுக்கு நன்றி சொல்லத் தொடங்குங்கள்.சூழ்நிலைகள் என்னவாக இருந்தாலும், கடந்த காலத்தில் நீங்கள் எதை இழந்திருந்தாலும்,உங்களுக்காக பிரத்தியேகமான உங்கள் ஆஸ்திக்கான உத்தரவாதமாக உங்கள் தந்தை பரிசுத்த ஆவியால் உங்களை முத்திரையிட்டார்.

நீங்களே தள்ளிவிட்டாலொழிய,உங்கள் ஆஸ்தி என்றென்றும் உங்களுடையது! ஆமென் 🙏.

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,அவருடைய ஆஸ்தியை பெறுவதற்கு உத்திரவாதம் அளிக்கிறது!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

img_181

येशूला पाहणे तुमच्या वारशाची हमी देते!

28 नोव्हेंबर 2023
आज तुमच्यासाठी कृपा!
येशूला पाहणे तुमच्या वारशाची हमी देते!

“आत्मा स्वतः आपल्या आत्म्यासोबत साक्ष देतो की आम्ही देवाची मुले आहोत, आणि जर मुले असतील तर वारस – देवाचे वारस आणि ख्रिस्तासोबत संयुक्त वारस, जर आपण त्याच्यासोबत दुःख सहन केले तर आपल्याला एकत्र गौरव मिळावे.”
रोमन्स 8:16-17 NKJV

फक्त मुलांना त्यांच्या वडिलांकडून वारसा मिळतो, तसेच देवापासून जन्मलेल्या देवाच्या मुलांना देखील त्यांचा पिता देवाकडून वारसा मिळतो.
पवित्र आत्मा देवाच्या हृदयातील खोल गोष्टी घेतो आणि त्या देवाच्या प्रत्येक मुलाला प्रकट करतो.

होय माझ्या प्रिये, जेव्हा तू विश्वास ठेवतोस आणि तुझ्या हृदयात स्वीकारतोस की येशू तुझ्यासाठी मरण पावला आणि देवानेही त्याला मेलेल्यांतून उठवले, तेव्हा तू देवापासून जन्मला आहेस.
पवित्र आत्मा प्रत्येकाला वैयक्तिकरित्या येशू प्रकट करतो. तुमच्यावर पवित्र आत्म्याने शिक्कामोर्तब केले आहे (इफिस 1:13). हल्लेलुया!

त्यानंतर, देव तुम्हाला पवित्र आत्म्याचे दान देतो जो तुमच्यासाठी तुमच्या पित्याच्या वारसाची हमी बनतो (इफिस 1:14). याचा अर्थ, देव आमच्या पित्याने त्याचा वारसा कायमचा तुमचा आहे याची खात्री करण्यासाठी पवित्र आत्म्याने तुमचा विमा काढला आहे. हल्लेलुया!

माझ्या प्रिय मित्रा, तुझा वारसा कोणीही चोरू शकत नाही. ते कायमचे सुरक्षित आहे. फक्त देवाचे आभार मानायला सुरुवात करा. परिस्थिती कशीही असो, तुम्ही भूतकाळात काय गमावले असेल हे महत्त्वाचे नाही, तुमच्या पित्याने तुमच्या वारशाची हमी म्हणून तुमच्यावर पवित्र आत्म्याने शिक्कामोर्तब केले आहे जे केवळ तुमच्यासाठी आहे.

जोपर्यंत तुम्ही तुमचा वारसा जाणूनबुजून गमावत नाही तोपर्यंत तुमचा वारसा कायमचा तुमचा आहे! आमेन 🙏

येशूची स्तुती करा!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च