Category: Good Reads

img_69

यीशु को देखना पिता की विरासत को जानना है!

14 नवंबर 2023
आज आपके लिए कृपा!
यीशु को देखना पिता की विरासत को जानना है!

“और उन में से छोटे ने अपने पिता से कहा, हे पिता, जो माल मेरा हो वह मुझे दे दे। तब उस ने उनको अपनी जीविका बांट दी। परन्तु जब उसने सब कुछ खर्च कर दिया, उस देश में भयंकर अकाल पड़ा, और वह कंगाल होने लगा। तब वह जाकर उस देश के एक नागरिक से मिल गया, और उस ने उसे अपने खेतों में सूअर चराने के लिये भेज दिया। और जो फलियाँ सूअर खाते थे, उनसे वह आनन्द से अपना पेट भरता, और किसी ने उसे कुछ न दिया।
ल्यूक 15:12, 14-16 एनकेजेवी

आज सुबह लिया गया धर्मग्रंथ का भाग उड़ाऊ पुत्र के दृष्टांत के रूप में प्रसिद्ध है, जिसने खुद को अपने पिता से अलग कर लिया था, और अपने प्यारे पिता से जो उसकी विरासत थी उसे अपने साथ ले गया था।

उसने यह सब उड़ाऊ जीवन व्यतीत करने में खर्च कर दिया और वचन कहता है कि वहां अकाल पड़ा और चूँकि उसके पास अपना भरण-पोषण करने के लिए कोई संसाधन नहीं बचा था और *वह अभाव में रहने लगा। उसके पास भोजन, कपड़े, आश्रय जैसी बुनियादी ज़रूरतों का भी अभाव था और *अच्छे दोस्त भी नहीं थे जो उसे बाहर निकाल सकते थे या ऐसे दोस्त जो एस्तेर के जीवन में मोर्दकै की तरह काम कर सकते थे, जो रानी बन गई। एस्तेर का पालन-पोषण उसके ईश्वर द्वारा निर्धारित भाग्य के लिए किया गया था क्योंकि मोर्दकै उसका भाग्य योजक था।

लेकिन, अगर हम इस अकाल के पीछे के कारण को ध्यान से देखें, तो आत्मा हमें सिखाती है कि वास्तव में सबसे पहले बेटे के जीवन में पिता के प्यार का अकाल पड़ा था। ऐसा पुत्र द्वारा स्वयं को पिता से अलग करने की व्यक्तिगत पसंद के कारण हुआ।

हाँ मेरे प्रिय, चलो अपने स्वर्गीय पिता परमेश्वर के पास लौटें!
और प्रतिदिन पिता के प्रेम को ग्रहण करने से आप उसके सबसे करीब रहेंगे, जिस प्रकार प्रिय प्रेरित जॉन ने स्वयं को यीशु की गोद में रखा था (ईश्वर का प्रेम)। इस दिव्य सत्य की अनुभूति के कारण ही बेटे के जीवन में 180 डिग्री का बदलाव आया।

प्रार्थना: पिता, मुझे यीशु के नाम पर अपने और अपने सबसे प्यारे बेटे यीशु के ज्ञान और रहस्योद्घाटन की आत्मा प्रदान करें! आमीन 🙏

यीशु की स्तुति !
ग्रेस रिवोल्यूशन गॉस्पेल चर्च

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவின் ஆஸ்தியை வெளிப்படுத்துகிறது!

14-11-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவின் ஆஸ்தியை வெளிப்படுத்துகிறது!

12. அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொடுத்தான்.
14. எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, அந்த தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று.அப்பொழுது அவன் குறைவுபடத்தொடங்கி,
15. அந்த தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான்.
16. அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டனாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை. லூக்கா 15:12, 14-16 NKJV

இன்று காலை எடுக்கப்பட்ட வேதாகமத்தின் பிரபலமான பகுதியானது,தனது அன்பான தந்தையிடமிருந்து பிரிய விரும்பி,தனக்கு உரிமையான சொத்தை தன்னுடன் எடுத்துச் சென்ற ஊதாரி மகனின் உவமையைப் பற்றியதாகும்.

அவன் அந்த சொத்தையெல்லாம் ஊதாரித்தனமான வழியில் செலவிட்டான்,மேலும் ஒரு பஞ்சம் ஏற்பட்டது என்றும்,தன்னைத் தக்கவைத்துக்கொள்ள எந்த ஆதாரமும் அவனிடம் இல்லாததால்,அவன் பற்றாக்குறையை அனுபவிக்கத் தொடங்கினான் என்றும் வார்த்தை கூறுகிறது.அவனுக்கு உணவு,உடை,தங்குமிடம் போன்ற அடிப்படைத் தேவைகள் கூட இல்லை,மேலும் அவனை இந்த சூழ்நிலையிலிருந்து காப்பாற்றக்கூடிய நல்ல நண்பர்கள் இல்லை.ராணியாக மாறிய எஸ்தரின் வாழ்க்கையில் மொர்தெகாய் போன்ற விதியை இணைப்பவர்களைப் போல பணியாற்றக்கூடிய மனிதர்களும் இல்லை.மொர்தெகாய் எஸ்தரை தேவன் நியமித்த எதிர்காலத்துடன் அவளை இணைத்ததால் அவளை உயர்த்தும் கருவியாக பயன்பட்டார்.

ஊதாரி மகனின் வாழ்க்கையில் நடந்த பஞ்சத்தின் பின்னணியில் உள்ள காரணத்தை நாம் கூர்ந்து கவனித்தால்,முதலில் மகனின் வாழ்க்கையில் தந்தையின் அன்பின்பஞ்சம் தான் ஏற்பட்டது என்பதை ஆவியானவர் நமக்குக் கற்பிக்கிறார். தந்தையிடமிருந்து விலகியதன் மூலமே தந்தையின் அன்பை இழந்தான்.இது மகனின் தனிப்பட்ட விருப்பத்தின் விளைவால் ஏற்பட்டது.

ஆம் என் அன்பானவர்களே,நம் பரலோக அப்பா பிதாவாகிய தேவனிடம் திரும்புவோம்!
அன்பான அப்போஸ்தலன் யோவான் இயேசுவின் மார்பில் (கடவுளின் அன்பு) தன்னைக் காத்துக்கொண்டது போலவே,தினமும் தந்தையின் அன்பை உணர்வது உங்களை அவருடன் நெருக்கமாக வைத்திருக்கும். இந்த தெய்வீக உண்மையை உணர்ந்ததால் அந்த கெட்ட குமாரன் வாழ்க்கையில் 180 டிகிரி திருப்பம் ஏற்பட்டது போல உங்கள் வாழ்க்கையிலும் நன்மைக்கு ஏதுவான திருப்பம் ஏற்படும்.

ஜெபம்:பிதாவே, உம்முடைய மிகவும் பிரியமான குமாரனாகிய இயேசுவின் ஞானம் மற்றும் வெளிப்பாட்டின் ஆவியை எனக்குக் கொடுங்கள் என்று இயேசுவின் நாமத்தில் வேண்டுகிறேன்.ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவின் ஆஸ்தியை வெளிப்படுத்துகிறது!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

Beholding Jesus Is Knowing The Father’s Inheritance!

14th November 2023
Grace for you today !
Beholding Jesus is Knowing the Father’s inheritance!

“And the younger of them said to his father, ‘Father, give me the portion of goods that falls to me.’ So he divided to them his livelihood. But when he had spent all, there arose a severe famine in that land, and he began to be in want. Then he went and joined himself to a citizen of that country, and he sent him into his fields to feed swine. And he would gladly have filled his stomach with the pods that the swine ate, and no one gave him anything.”
‭‭Luke‬ ‭15‬:‭12‬, ‭14‬-‭16‬ ‭NKJV‬‬

The Scripture portion taken this morning is from what is famously known as the parable of the prodigal son, who estranged himself from his father, taking with him what was rightfully his inheritance from his loving father.

He spent all of it in prodigal living and the Word says that there arose a famine and since he didn’t have any resources left to sustain himself & he began to be in want. He lacked even the basic necessities such as food, clothes, shelter & also good friends who could have bailed him out or friends who could work like destiny connectors like Mordecai in the life of Esther, who became Queen. Esther was raised to her God ordained destiny because Mordecai was her destiny connector.

But, if we look intently at the reason behind this famine, the Spirit teaches us that there was actually a famine of the father’s love in the son’s life first of all. This was caused by the personal choice of the son by estranging himself from the father.

Yes my beloved, let’s return to our Heavenly Daddy God!
And feeding on the Father’s love daily will keep you closest to Him just the way John the beloved Apostle kept himself in the bosom of Jesus( love of God ). The 180 degree turnaround in the son’s life took place because of the realisation of this divine truth.

Prayer: Father, grant me the Spirit of wisdom and revelation of thyself and of Jesus your most beloved Son in Jesus name ! Amen 🙏

Praise Jesus !
Grace Revolution Gospel Church

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவின் ஆஸ்தியை வெளிப்படுத்துகிறது!

13-11-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவின் ஆஸ்தியை வெளிப்படுத்துகிறது!

16. நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார்.
17. நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும். ரோமர் 8:16-17 NKJV.

நீங்கள் இயேசுவை உங்கள் இருதயத்தில் ஏற்றுக்கொள்ளும்போது, ​​பரிசுத்த ஆவியானவர் உங்களை தேவனால் பிறக்கச் செய்கிறார்.அதாவது நீங்கள் மீண்டும் பிறந்தீர்கள்.அதற்கு உங்கள் விருப்பமும் சம்மதமும் தேவை. அதேசமயம், உங்கள் முதல் பிறப்புக்கு இயற்கையான பெற்றோர்கள் காரணமானவர்கள் அதற்கு உங்கள் சம்மதமோ,மன விருப்பமோஅல்லது தெரிந்து கொள்ளுதல் இல்லை.

இருப்பினும், உங்கள் இரண்டாவது பிறப்பு தேவனுடையது . உங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் இயேசுவை உங்கள் ஆண்டவராகவும் இரட்சகராகவும் பெறுவதற்கு இது உங்கள் சம்மதத்தை கோரும்.அவருடைய விருப்பத்திற்கு சரணடைவதற்கு உங்கள் விருப்பம் தேவைப்படுகிறது.அது நிகழும்போது, ​​நீங்கள் மீண்டும் பிறக்கிறீர்கள் அல்லது தேவனால் பிறந்தீர்கள் மற்றும் தேவனின் ஆவியால் பிறக்கிறீர்கள்.
அதனால்தான் நாம் தேவனுடைய பிள்ளைகள் என்று தேவனுடைய ஆவியானவர் நம் ஆவியுடன் சாட்சி கொடுக்கிறார்.

நாம் தேவனின் குழந்தைகளாக இருந்தால், நாம் அவரின் வாரிசு – ஆம், பிதாவின் வாரிசு மற்றும் கிறிஸ்துவின் கூட்டு வாரிசுகள். பிதாவாகிய தேவனுடைய சுதந்தரமும் கிறிஸ்துவுடன் கூட்டுச் சுதந்தரமும் உங்களுக்கு இருக்கிறது என்பதே இதன் அர்த்தம்.
உங்கள் பரம்பரை எவ்வளவு பெரியது மற்றும் எவ்வளவு பணக்காரமானது? உங்கள் பிதாவாகிய தேவன் எவ்வளவு பெரியவர், எவ்வளவு பணக்காரர் என்பதே பதில்!
என் அன்பானவர்களே, நம் பிதாவாகிய தேவன் யார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் அவரைத் தேடும்போது இந்த புரிதல் ஆவியானவர் மூலம் வருகிறது.
இந்த வாரம், பரிசுத்த ஆவியானவர் நம் அப்பாபிதாவை அறிந்து கொள்வதற்கான நமது புரிதலை அறிவூட்டுவார், மேலும் இந்த புரிதலின் மூலம் நமது தேவைகள் பூர்த்தி செய்யப்படுவது மட்டுமல்லாமல், இயேசுவின் பெயரில் இந்த பூமியில் உள்ள எல்லாவற்றிலும் நம்மை செழிக்கச் செய்ய தந்தையின் ஏராளமான ஆசீர்வாதங்களை சுந்ததரித்துக்கொள்ள நாம் தகுதி பெற்றுள்ளோம் .ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவின் ஆஸ்தியை வெளிப்படுத்துகிறது!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

g_31_01

येशूला पित्याचा वारसा माहीत आहे हे पाहणे!

१३ नोव्हेंबर २०२३
आज तुमच्यासाठी कृपा!
येशूला पित्याचा वारसा माहीत आहे हे पाहणे!

“आत्मा स्वतः आपल्या आत्म्यासोबत साक्ष देतो की आपण देवाची मुले आहोत, आणि जर मुले असतील तर वारस – देवाचे वारस आणि ख्रिस्तासोबत संयुक्त वारस, जर आपण त्याच्याबरोबर दुःख सहन केले तर आपल्याला एकत्र गौरव मिळावे.”
रोमन्स 8:16-17 NKJV

जेव्हा तुम्ही येशूला तुमच्या अंतःकरणात स्वीकारता तेव्हा पवित्र आत्मा तुम्हाला देवापासून जन्म देतो. म्हणजे तुमचा पुनर्जन्म झाला आहे. त्यासाठी तुमची इच्छा आणि संमती लागते. तुमच्या नैसर्गिक पालकांच्या पहिल्या जन्मात तुमची संमती अजिबात नव्हती आणि तुमच्याकडे पर्याय नाही.

तथापि, तुमचा दुसरा जन्म हा देवाचा आहे. तुमच्या स्वतःच्या इच्छेने येशूला तुमचा प्रभु आणि तारणहार म्हणून स्वीकारण्यासाठी तुमची संमती आवश्यक आहे. त्याच्या इच्छेला शरण जाण्यासाठी तुमची इच्छा लागते. जेव्हा असे घडते, तेव्हा तुमचा पुनर्जन्म होतो किंवा देवापासून जन्मलेला असतो आणि देवाच्या आत्म्याने जन्मलेला असतो.
म्हणूनच देवाचा आत्मा आपल्या आत्म्यासोबत साक्ष देतो की आपण देवाची मुले आहोत.

जर आपण मुले आहोत तर आपण वारस आहोत – होय, देवाचे वारस आणि ख्रिस्ताबरोबर संयुक्त वारस. याचा अर्थ असा आहे की तुम्हाला देव पित्याचा वारसा आहे आणि ख्रिस्तासोबत संयुक्त वारसा आहे.
तुमचा वारसा किती महान आणि किती श्रीमंत आहे? तुमचा पिता देव किती महान आणि किती श्रीमंत आहे याचे उत्तर आहे!
_माझ्या प्रिये, आता आपला देव पिता कोण आहे हे समजून घेण्याची गरज आहे. जेव्हा आपण त्याला शोधतो तेव्हा ही समज आत्म्याकडून येते.
या आठवड्यात, पवित्र आत्मा आपल्या बाबा देवाला जाणून घेण्यासाठी आपली समज प्रबुद्ध करेल आणि या समजातून केवळ आपल्या गरजा आणि गरजा भागवल्या जात नाहीत तर, येशूच्या नावाने या पृथ्वीवरील सर्व गोष्टींमध्ये आपली भरभराट होण्यासाठी वडिलांच्या विपुलतेचे नशीब आहे .
आमेन 🙏

येशूची स्तुती करा!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

જોવું કે ઈસુ પિતાના વારસાને જાણે છે!

13મી નવેમ્બર 2023
આજે તમારા માટે કૃપા!
જોવું કે ઈસુ પિતાના વારસાને જાણે છે!

“આત્મા પોતે આપણી ભાવના સાથે સાક્ષી આપે છે કે આપણે ઈશ્વરના બાળકો છીએ, અને જો બાળકો હોય, તો વારસદારો – ઈશ્વરના વારસદાર અને ખ્રિસ્ત સાથે સંયુક્ત વારસ, જો ખરેખર આપણે તેની સાથે સહન કરીએ છીએ, જેથી આપણે પણ સાથે મહિમા પામી શકીએ.”
રોમનો 8:16-17 NKJV

જ્યારે તમે તમારા હૃદયમાં ઈસુને પ્રાપ્ત કરો છો, ત્યારે પવિત્ર આત્મા તમને ભગવાનનો જન્મ કરાવે છે. તેનો અર્થ એ કે તમે ફરીથી જન્મ લો છો. તે તમારી ઇચ્છા અને સંમતિ લે છે. જ્યારે તમારા કુદરતી માતાપિતામાંથી તમારા પ્રથમ જન્મમાં તમારી સંમતિ સામેલ ન હતી અને તમારી પાસે કોઈ વિકલ્પ નથી.

જો કે તમારો બીજો જન્મ ભગવાનનો છે. આ તમારી પોતાની સ્વતંત્ર ઇચ્છાથી ઇસુને તમારા ભગવાન અને તારણહાર તરીકે સ્વીકારવા માટે તમારી સંમતિ લે છે. તેની ઇચ્છાને શરણે થવા માટે તમારી ઇચ્છા જરૂરી છે. જ્યારે તે થાય છે, ત્યારે તમે ફરીથી જન્મો છો અથવા ભગવાનથી જન્મો છો અને ભગવાનના આત્માથી જન્મો છો.
તેથી જ ઈશ્વરનો આત્મા આપણી ભાવના સાથે સાક્ષી આપે છે કે આપણે ઈશ્વરના બાળકો છીએ.

જો આપણે બાળકો છીએ તો આપણે વારસદાર છીએ – હા, ભગવાનના વારસદાર અને ખ્રિસ્ત સાથે સંયુક્ત વારસદાર. આનો અર્થ એ છે કે તમારી પાસે ભગવાન પિતાનો વારસો છે અને ખ્રિસ્ત સાથે સંયુક્ત વારસો છે.
_ તમારો વારસો કેટલો મહાન અને કેટલો સમૃદ્ધ છે? જવાબ એ છે કે તમારા પિતા ભગવાન_ કેટલા મહાન અને કેટલા સમૃદ્ધ છે!
_મારા વહાલા, હવે આપણા ઈશ્વર પિતા કોણ છે તે સમજવાની જરૂર છે. જ્યારે આપણે તેને શોધીએ છીએ ત્યારે આ સમજ આત્મામાંથી આવે છે.
આ અઠવાડિયે, પવિત્ર આત્મા આપણા પપ્પા ભગવાનને જાણવાની આપણી સમજણને ઉજાગર કરશે અને આ સમજણ દ્વારા માત્ર આપણી જરૂરિયાતો અને જરૂરિયાતો પૂરી થાય છે એટલું જ નહીં, આપણે ઈસુના નામમાં આ પૃથ્વી પરની બધી બાબતોમાં આપણને સમૃદ્ધ બનાવવા માટે પિતાની વિપુલતા માટે નિર્ધારિત છીએ .
આમીન 🙏

ઈસુની સ્તુતિ કરો!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

img_182

দেখছেন যীশু পিতার উত্তরাধিকার জানেন!

১৩ই নভেম্বর ২০২৩
আজ আপনার জন্য অনুগ্রহ!
দেখছেন যীশু পিতার উত্তরাধিকার জানেন!

“আত্মা নিজেই আমাদের আত্মার সাথে সাক্ষ্য দেয় যে আমরা ঈশ্বরের সন্তান,  এবং যদি সন্তান, তবে উত্তরাধিকারী – ঈশ্বরের উত্তরাধিকারী এবং খ্রীষ্টের সাথে যৌথ উত্তরাধিকারী, যদি সত্যিই আমরা তাঁর সাথে কষ্ট পাই, যাতে আমরা একসাথে মহিমান্বিত হতে পারি।”
রোমানস 8:16-17 NKJV

আপনি যখন যীশুকে আপনার হৃদয়ে গ্রহণ করেন, তখন পবিত্র আত্মা আপনাকে ঈশ্বরের জন্ম দেয়। তার মানে আপনি নতুন করে জন্ম নিয়েছেন। এটা আপনার ইচ্ছা এবং সম্মতি লাগে. যদিও আপনার স্বাভাবিক পিতামাতার থেকে আপনার প্রথম জন্মে আপনার সম্মতি ছিল না এবং আপনার কোন বিকল্প নেই।

তবে তোমার দ্বিতীয় জন্ম ঈশ্বরের। এটি আপনার স্বাধীন ইচ্ছায় যীশুকে আপনার প্রভু এবং পরিত্রাতা হিসাবে গ্রহণ করার জন্য আপনার সম্মতি নেয়। তাঁর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করতে আপনার ইচ্ছা লাগে। যখন এটি ঘটে, আপনি আবার জন্মগ্রহণ করেন বা ঈশ্বরের থেকে জন্ম নেন এবং ঈশ্বরের আত্মা থেকে জন্মগ্রহণ করেন।
এই কারণেই ঈশ্বরের আত্মা আমাদের আত্মার সাথে সাক্ষ্য দেয় যে আমরা ঈশ্বরের সন্তান।

আমরা যদি শিশু হই তবে আমরা উত্তরাধিকারী – হ্যাঁ, ঈশ্বরের উত্তরাধিকারী এবং খ্রীষ্টের সাথে যৌথ উত্তরাধিকারী। এর মানে হল আপনার পিতা ঈশ্বরের উত্তরাধিকার এবং খ্রীষ্টের সাথে যৌথ উত্তরাধিকার।
আপনার উত্তরাধিকার কতটা মহান এবং কতটা সমৃদ্ধ? উত্তর হল কত মহান এবং কত ধনী আপনার পিতা ঈশ্বর!
আমার প্রিয়, আমাদের বুঝতে হবে আমাদের ঈশ্বর পিতা কে। এই উপলব্ধি আত্মা থেকে আসে যখন আমরা তাঁকে খুঁজি।
এই সপ্তাহে, পবিত্র আত্মা আমাদের বাবা ঈশ্বরকে জানার জন্য আমাদের বোধগম্যতাকে আলোকিত করবে এবং এই বোঝাপড়ার মাধ্যমে শুধুমাত্র আমাদের চাহিদা এবং প্রয়োজনীয়তাগুলিই পূরণ করা হয় না বরং, আমরা যীশুর নামে এই পৃথিবীতে সমস্ত কিছুতে আমাদের সমৃদ্ধি করার জন্য পিতার প্রাচুর্যের জন্য নিয়তিবদ্ধ। .
আমীন 🙏

যীশু প্রশংসা !
গ্রেস বিপ্লব গসপেল চার্চ

g1235

यीशु को देखना पिता की विरासत को जानना है!

13 नवंबर 2023
आज आपके लिए कृपा!
यीशु को देखना पिता की विरासत को जानना है!

“आत्मा आप ही हमारी आत्मा के साथ गवाही देती है कि हम परमेश्वर की संतान हैं, और यदि संतान हैं, तो वारिस भी हैं—परमेश्वर के वारिस और मसीह के संगी वारिस, यदि हम सचमुच उसके साथ दुख उठाते हैं, कि हम भी एक साथ महिमा पा सकें।”
रोमियों 8:16-17 एनकेजेवी

जब आप यीशु को अपने हृदय में प्राप्त करते हैं, तो पवित्र आत्मा आपको परमेश्वर से जन्म देता है। इसका मतलब है कि आपका दोबारा जन्म हुआ है। इसमें आपकी इच्छा और सहमति की आवश्यकता है। जबकि आपके प्राकृतिक माता-पिता से आपके पहले जन्म में आपकी सहमति शामिल नहीं थी और आपके पास कोई विकल्प नहीं था।

हालाँकि, आपका दूसरा जन्म भगवान का है। यह आपकी अपनी स्वतंत्र इच्छा से यीशु को अपने प्रभु और उद्धारकर्ता के रूप में स्वीकार करने के लिए आपकी सहमति लेता है। उसकी इच्छा के प्रति समर्पित होने के लिए आपकी इच्छाशक्ति की आवश्यकता होती है। जब ऐसा होता है, तो आप नया जन्म लेते हैं या भगवान से पैदा होते हैं और भगवान की आत्मा से पैदा होते हैं।
इसीलिए परमेश्वर की आत्मा हमारी आत्मा के साथ गवाही देती है कि हम परमेश्वर की संतान हैं।

यदि हम बच्चे हैं तो हम उत्तराधिकारी हैं – हाँ, ईश्वर के उत्तराधिकारी और मसीह के संयुक्त उत्तराधिकारी। इसका मतलब है कि आपके पास परमपिता परमेश्वर की विरासत और मसीह के साथ संयुक्त विरासत है।
आपकी विरासत कितनी महान और कितनी समृद्ध है? इसका उत्तर यह है कि आपका पिता परमेश्वर कितना महान और कितना धनवान है!
मेरे प्रिय, अब हमें यह समझने की आवश्यकता है कि हमारा परमेश्वर पिता कौन है। यह समझ आत्मा से आती है जब हम उसे खोजते हैं।
इस सप्ताह, पवित्र आत्मा हमारे पिता परमेश्वर को जानने की हमारी समझ को प्रबुद्ध करेगा और इस समझ के माध्यम से न केवल हमारी ज़रूरतें और आवश्यकताएं पूरी होती हैं, बल्कि, यीशु के नाम पर इस पृथ्वी पर सभी चीजों में हमें समृद्ध करने के लिए पिता की प्रचुरता भी हमारे भाग्य में है .
आमीन 🙏

यीशु की स्तुति !
ग्रेस रिवोल्यूशन गॉस्पेल चर्च

img_152

Beholding Jesus Is Knowing The Father’s Inheritance!

13th November 2023
Grace for you today !
Beholding Jesus is Knowing the Father’s inheritance!

“The Spirit Himself bears witness with our spirit that we are children of God, and if children, then heirs—heirs of God and joint heirs with Christ, if indeed we suffer with Him, that we may also be glorified together.”
‭‭Romans‬ ‭8‬:‭16‬-‭17‬ ‭NKJV‬‬

When you receive Jesus in your heart, the Holy Spirit causes you to be born of God. That means you are born again. It takes your willingness & consent. Whereas your first birth out of your natural parents didn’t involve your consent at all & you have no choice.

However, your second birth is of God . This takes your consent to receive Jesus as your Lord and the Saviour, of your own free will. It takes your will to be surrendered to His will. When that happens, you are born again or born of God & born of God’s Spirit.
That’s why the Spirit of God bears witness with our spirit that we are the children of God.

If we are children then we are heir – yes, heir of God & joint heirs with Christ. This means that you have an inheritance of God the Father & a joint inheritance with Christ.
How great and how rich is your inheritance? The answer is how great and how rich is your Father God!
My beloved, we need an understanding of who our God the Father is now. This understanding comes from the Spirit when we seek Him.
This week, the Holy Spirit will enlighten our understanding to know our Daddy God and through this understanding not only our needs and necessities are met but also, we are destined to Father’s abundance to prosper us in all things on this earth in Jesus name.
Amen 🙏

Praise Jesus !
Grace Revolution Gospel Church

img_185

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவை வெளிப்படுத்துகிறது!

10-11-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவை வெளிப்படுத்துகிறது!

அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.ரோமர் 8:15 NKJV

மனிதகுலத்தின் வரலாறு முழுவதும், பாதிரியார்கள் / போதகர்கள் தேவனின் விஷயத்தைப் பயன்படுத்தி மக்களின் வாழ்வில் அச்சுறுத்தல், தண்டனை மற்றும் நரகம் என்பதை போதிக்கிறார்கள்.அது அவர்களின் வாழ்க்கையில் ஒரு அடிமைத்தனமாக செயல்படுகிறது.

மனிதர்கள் பயத்தினால் தேவனுக்கு சேவை செய்தார்கள்,ஒருபோதும் அன்பினால் அல்ல. அப்படியே தோல்விக்கு பயந்து தசமபாகம் கொடுக்கிறார்கள்.மோசேயின் நியாயப்பிரமாணமானது,அந்த சட்டத்தின்படி இணங்காததற்கு பல சாபங்களைக் கொண்டிருந்தது.அந்த சாபங்கள் பற்றிய பயம் வழிபாட்டாளர்களைப் அச்சுறுத்தியது,மேலும் யாரேனும் நீண்டகால நோய் அல்லது நிரந்தர துரதிர்ஷ்டத்தால் அவதிப்பட்டால்,அது அவர்களின் பாவத்தின் காரணமாக எண்ணப்பட்டு தேவனின் தண்டனையாகக் கூறப்படுகிறது.
யோவான் 9:2 இல் இருந்து மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது ஒரு சிறந்த உதாரணம். குருடனாகப் பிறந்த மனிதனின் குருட்டுத்தன்மை அவனது பாவம் அல்லது அவனது பெற்றோரின் பாவம் என்று காரணம் காட்டப் ப்பட்டது.இந்த பிசாசின் தாக்குதலிலிருந்து யாரும் தப்பியதில்லை,நீதியுள்ள யோபு கூட இதற்கு விதிவிலக்கல்ல.

இந்த பூமிக்கு இயேசுவின் வருகை மனிதகுலத்தின் பாவம்,மற்றும் சாபங்கள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தது மற்றும் அதனுடன் தொடர்புடைய பயம் மற்றும் தண்டனையிலிருந்து மனிதகுலத்தை விடுவித்தது. நம்மை என்றென்றும் நீதிமான்களாக்க அவர் பாவமாக மாறினார்.அவர் நம்மை என்றென்றும் ஆசீர்வதிக்க சாபமாக மாறினார்.அவர் உலகித்தில் உள்ள அனைவரின் சார்பாகவும் மரணத்தை ருசித்தார்,மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக அவர் அன்பினால் தேவனை அப்பா,பிதாவே என்று அழைக்கும் புத்திர சுவிகாரத்தின் ஆவியை நமக்கு கொடுத்தார்.நாம் இனி பயம் மற்றும் அடிமைத்தனத்தால் அழுவதில்லை. ஆமென் !

எனது அன்பு நண்பர்களே, தேவன் இப்போது நம் அப்பா,பிதா என்பது ஒரு அனுபவம். இது என்றென்றும் தொடரும் அனுபவம். இயேசுவின் அன்பை நாம் பெறும்போது பரிசுத்த ஆவியின் தெய்வீக செயல்பாட்டின் மூலம் இது நிகழ்கிறது.

நாம் பாவிகளாக,தேவபக்தியற்றவர்களாக இருந்தபோதே கிறிஸ்து நமக்காக மரித்தது,தேவன் நம்மை எவ்வளவாய் அன்பு கூர்ந்தார் என்பதற்கு சான்று.இதை நினைக்கும்போது நம் மனம் துதியினால் நிறைந்து அவர் நாமத்தை உயர்த்துகிறது!ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவை வெளிப்படுத்துகிறது !

கிருபை நற்செய்தி தேவாலயம்.