Category: Good Reads

img_208

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவை வெளிப்படுத்துகிறது!

7-11-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவை வெளிப்படுத்துகிறது!

அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் (யோவான் 14:6 )NKJV
நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை.
I யோவான் 3:1-NKJV

என் அன்பு நண்பர்களே,தேவனின் பிள்ளைகள் என்று நாம் அழைக்கப்படுவதுற்கு நம்மைத் தகுதி படுத்தியவர் நம்முடைய கர்த்தராகிய இயேசு ஒருவரே அவரே நம்மை பிதாவினிடத்திற்கு அழைத்துச் செல்லும் வழியாகவும் இருக்கிறார்.ஏனென்றால், மனிதர்கள் எவ்வளவு துரோகம் செய்தாலும் எல்லா பாவங்களையும் போக்குவதற்காக நமக்காக சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தத்தின் மூலம் மட்டுமே தேவனுடன் சமரசம் செய்வதற்கான வழிமுறைகளை அமைத்துள்ளார்.

ஏன் இரத்தம்? பாவத்தின் சம்பளம் மரணம். ஆனால் மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் உள்ளது (லேவியராகமம் 17:11) அது உங்கள் ஆத்துமாக்களுக்குப் பரிகாரம் செய்யும் இரத்தம். எனவே,அவருடைய இரத்தத்தால் மட்டுமே பாவம் மன்னிக்கப்பட்டு சுத்திகரிக்கப்படும், மரணம் அவருடைய ஜீவனால் மட்டுமே- அதாவது உயிர்த்தெழுதலின் வல்லமையே மரணத்தை மேற்கொண்டது .
இதன் விளைவாக,பாவத்திற்கு மரித்து,தூய ஆவியால் பிறந்து வேதத்தில் அழைக்கப்படும் மறுபிறப்பின் மூலம் தேவன் நம் பிதாவாகிறார். அல்லேலூயா!

ஆம் என் பிரியமானவர்களே,இயேசுவே நான் தேவனோடு ஒப்புரவாகும் வழி. அவரே சத்தியம் அதனால் அவருடைய அருளையும், கருணையையும் நான் பெறுகிறேன். அவரே ஜீவன் மற்றும் நித்திய ஜீவன் அதனால் எனது தந்தையாக நான் தேவனுடன் எப்போதும் இணைந்திருக்கிறேன். *அவரே என்றென்றும் என் அப்பா பிதாவாக இருக்கிறார்.ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவை வெளிப்படுத்துகிறது !

கிருபை நற்செய்தி தேவாலயம்.

Beholding Jesus is Knowing the Father!

7th November 2023
Grace for you today !
Beholding Jesus is Knowing the Father!

“Jesus said to him, “I am the way, the truth, and the life. No one comes to the Father except through Me.”
‭‭John‬ ‭14‬:‭6‬ ‭NKJV‬‬
“Behold what manner of love the Father has bestowed on us, that we should be called children of God! Therefore the world does not know us, because it did not know Him.” ‭‭I John‬ ‭3‬:‭1‬-NKJV‬‬

My beloved friend, we are called the children of God on account of Jesus, who is the only Way to the Father.
This is because God has set the means of reconciliation with men only through the Blood of Jesus that was shed for us in order to take away all the sins no matter how treacherous they are.

Why Blood ? The wages of sin is death. But the life of the flesh is in the blood ( Leviticus 17:11) and it’s the blood that makes atonement for your souls. Therefore, sin can only be forgiven and cleansed by His blood and death can be annulled only by His life-the resurrection life.
As a result, God becomes our father through the re-birth called by the Bible as the “Born again” experience. Hallelujah!

Yes my beloved, Jesus is the Way by Whom I am reconciled with God. He is the Truth by Whom I receive His Grace and mercy. _He is the Life by Whom I am connected with God forever as my Father. He is my Daddy forever!
Amen 🙏

Praise Jesus !
Grace Revolution Gospel Church

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவை வெளிப்படுத்துகிறது!

6-11-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவை வெளிப்படுத்துகிறது!

இயேசு அவர்களை நோக்கி:தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார்.
என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமலிருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாதிருக்கிறதினால் அல்லவா?
யோவான் 8:42,43 NKJV

நான் புறப்பட்டு,தேவனிடத்திலிருந்து வந்தேன் என்பது அற்புதமானது,பிரமிக்கத்தக்க மற்றும் நிச்சயமான உண்மை.அவர் தேவனிடமிருந்து வந்தவர்.அவர் ஒருவரே தேவனை உள்ளேயும் வெளியேயும் அறிவார், ஏனென்றால் அவரே தேவன்.அந்த நாட்களில்,யூதர்கள் மத்தியில் இதுவே மிகப்பெரிய தடையாக மனதில் இருந்தது.
கர்த்தராகிய இயேசு தாம் பிதாவிடமிருந்து வந்ததாகக் கூறியதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, ஏனென்றால்,தேவன் சேரக்கூடாத ஒளியில் வாசம்செய்பவர்.(1தீமோத்தேயு 6:16).ஆகவே,அவர்களைப் போன்ற பலவீனமான ஒரு மனிதன் தான் தேவனிடமிருந்து வந்தவன் என்று எப்படிக் கூற முடியும்? மேலும், இந்த தேவனைத் தன் பிதா என்றும்,தான் ஒரே பேறான குமாரன் என்றும் அவர் எப்படிக் கூற முடியும்?” கர்த்தராகிய இயேசுவின் இந்த கூற்று அவரை மோசே உட்பட அனைத்து தீர்க்கதரிசிகளையும் விட பெரியதாக காண்பித்தது .இது யூத மதவாதிகளால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இன்றும் கூட,இயேசு தேவனின் மகன் என்பதை ஏற்றுக்கொள்வது யூதரில் பலருக்கு கடினமாக உள்ளது
அவர்கள் அவரை ஒரு புனிதர்கள் என்று காண்கிறார்கள் அல்லது பல கடவுள்களில் அவரும் ஒருவர் என்று ஒப்பிடுகிறார்கள்.

ஆனால் உண்மை என்னவென்றால், இயேசுவே வழியும் ,சத்தியமும்,ஜீவனுமாயிருக்கிறார். அவர் மூலமாகத் தவிர யாரும் பிதாவிடம் வர முடியாது.

என் அன்பானவர்களே,நீங்கள் இந்த உண்மையை ஏற்றுக்கொண்ட நேரத்தில் ,தேவன் உங்கள் பிதாவாக மாறுகிறார்,மேலும் இந்த வாரம் அவருடைய கனம்,மேன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றின் அற்புதமான வழியை நீங்கள் அனுபவிப்பீர்கள்,அவருடைய ஜீவன் உங்களை அறிவூட்டி,இயேசுவின் பெயரில் உங்களை மீட்டெடுத்து வால வயதுள்ளவராக்கும்.ஆமென் 🙏.

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவை வெளிப்படுத்துகிறது !

கிருபை நற்செய்தி தேவாலயம்.

img_206

येशू पित्याला ओळखत आहे हे पाहणे!

6 नोव्हेंबर 2023
आज तुमच्यासाठी कृपा!
येशू पित्याला ओळखत आहे हे पाहणे!

येशू त्यांना म्हणाला, “जर देव तुमचा पिता असता, तर तुम्ही माझ्यावर प्रीति केली असती, कारण मी देवाकडून आलो आणि आलो; किंवा मी स्वतःहून आलो नाही, पण त्याने मला पाठवले. _माझे बोलणे तुम्हाला का समजत नाही? कारण तुम्ही माझे शब्द ऐकण्यास सक्षम नाही.
जॉन 8:42-43 NKJV

प्रभू येशू देवाकडून पुढे आला. तो एकटाच देवाला आत आणि बाहेर ओळखतो कारण तो स्वतः देव आहे.
तेव्हा ज्यूंमध्ये हा सर्वात मोठा माइंड ब्लॉक होता. जेव्हा प्रभु येशूने दावा केला की तो पित्याकडून आला आहे तेव्हा ते स्वीकारू शकले नाहीत, कारण देव अगम्य प्रकाशात राहतो (1 तीमथ्य 6:16). त्यांना, “त्यांच्यासारखा दुर्बल मनुष्य तो देवापासून आहे असा दावा कसा करू शकतो? तसेच, तो या देवाला त्याचा पिता आणि तो एकुलता एक पुत्र असा दावा कसा करू शकतो?” प्रभू येशूच्या या दाव्याने त्याला मोशेसह सर्व संदेष्ट्यांपेक्षा मोठे केले. धार्मिक मनाला हे मान्य नव्हते.
आजही अनेकांना येशू हा देवाचा पुत्र आहे हे मान्य करणे कठीण जाते आणि ते देखील
तो देवापासून पुढे आला जो त्याचा पिता आहे. ते त्याची तुलना महान संत किंवा देवांशी करतात.
पण सत्य हे आहे की येशू हाच मार्ग, सत्य आणि जीवन आहे आणि त्याच्याद्वारे कोणीही पित्याकडे येऊ शकत नाही.

माझ्या प्रिये, तुम्ही हे सत्य स्वीकारत असतानाच, देव तुमचा पिता बनतो आणि या आठवड्यात तुम्हाला त्याच्या उत्थानाचा, तरतूदीचा आणि समृद्धीचा अद्भुत मार्ग अनुभवता येईल आणि त्याचे जीवन तुम्हाला प्रकाश देईल आणि येशूच्या नावाने तुमचे तारुण्य परत करेल. आमेन 🙏

येशूची स्तुती करा!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

img_205

ઈસુ પિતાને ઓળખે છે તે જોવું!

6 નવેમ્બર 2023
આજે તમારા માટે કૃપા!
ઈસુ પિતાને ઓળખે છે તે જોવું!

ઈસુએ તેઓને કહ્યું, “જો ઈશ્વર તમારા પિતા હોત, તો તમે મને પ્રેમ કરતા હોત, કેમ કે હું ઈશ્વર તરફથી આવ્યો છું અને આવ્યો છું; કે હું મારી જાતે આવ્યો નથી, પણ તેણે મને મોકલ્યો છે. તને મારી વાત કેમ સમજાતી નથી? કારણ કે તમે મારી વાત સાંભળી શકતા નથી.”
જ્હોન 8:42-43 NKJV

ભગવાન ઇસુ ભગવાન તરફથી આગળ વધ્યા. તે જ ભગવાનને અંદર અને બહાર જાણે છે કારણ કે તે પોતે જ ભગવાન છે.
તે સમયે યહૂદીઓમાં આ સૌથી મોટો માઇન્ડ બ્લોક હતો. જ્યારે પ્રભુ ઈસુએ દાવો કર્યો કે તેઓ પિતા પાસેથી આવ્યા છે ત્યારે તેઓ સ્વીકારી શક્યા નહીં, કારણ કે ભગવાન અગમ્ય પ્રકાશમાં રહે છે (1 તિમોથી 6:16). તેમના માટે, “તેમના જેવો નિર્બળ માણસ કેવી રીતે દાવો કરી શકે કે તે ઈશ્વર તરફથી છે? વળી, તે આ ભગવાનને તેના પિતા અને તે પણ એકમાત્ર પુત્ર તરીકે કેવી રીતે દાવો કરી શકે? પ્રભુ ઈસુના આ દાવાએ તેમને મુસા સહિત તમામ પ્રબોધકો કરતા મહાન બનાવ્યા. ધાર્મિક માનસ માટે આ સ્વીકાર્ય ન હતું.
આજે પણ ઘણાને એ સ્વીકારવું મુશ્કેલ લાગે છે કે ઈસુ ઈશ્વરના પુત્ર છે અને તે પણ
તે ભગવાન પાસેથી આગળ વધ્યો જે તેના પિતા છે. તેઓ તેમની સરખામણી મહાન સંતો અથવા દેવતાઓમાંના એક સાથે કરે છે.
પરંતુ સત્ય એ છે કે ઈસુ જ માર્ગ, સત્ય અને જીવન છે અને તેમના દ્વારા સિવાય કોઈ પણ પિતા પાસે આવી શકતું નથી.

મારા વહાલા, જેમ તમે આ સત્ય સ્વીકારો છો તેમ, ભગવાન તમારા પિતા બનશે અને તમે આ અઠવાડિયે તેમની ઉત્કૃષ્ટતા, જોગવાઈ અને સમૃદ્ધિની અદ્ભુત રીતનો અનુભવ કરશો અને તેમનું જીવન તમને પ્રકાશિત કરશે અને તમને ઈસુના નામમાં તમારી યુવાની માટે પુનઃસ્થાપિત કરશે. આમીન 🙏

ઈસુની સ્તુતિ કરો!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

img_69

দেখছেন যীশু পিতাকে চিনছেন!

6ই নভেম্বর 2023
আজ আপনার জন্য অনুগ্রহ!
দেখছেন যীশু পিতাকে চিনছেন!

যীশু তাদের বললেন, “ঈশ্বর যদি তোমাদের পিতা হতেন, তবে তোমরা আমাকে ভালবাসতে, কারণ আমি ঈশ্বরের কাছ থেকে এসেছি এবং এসেছি৷ আমি নিজে থেকে আসিনি, কিন্তু তিনি আমাকে পাঠিয়েছেন। তুমি আমার কথা বোঝ না কেন? কারণ আপনি আমার কথা শুনতে সক্ষম নন।”
জন 8:42-43 NKJV

প্রভু যীশু ঈশ্বরের কাছ থেকে এসেছেন। তিনি একাই ভগবানকে ভিতরে এবং বাইরে জানেন কারণ তিনি নিজেই ঈশ্বর।
তখন ইহুদিদের মধ্যে এটাই ছিল সবচেয়ে বড় মাইন্ড ব্লক। তারা মেনে নিতে পারেনি যখন প্রভু যীশু দাবি করেছিলেন যে তিনি পিতার কাছ থেকে এসেছেন, কারণ ঈশ্বর একটি অপ্রকাশ্য আলোতে বাস করেন (1 টিমোথি 6:16)। তাদের কাছে, “তাদের মতো দুর্বল মানুষ কীভাবে দাবি করতে পারে যে তিনি ঈশ্বরের কাছ থেকে এসেছেন? এছাড়াও, তিনি কীভাবে এই ঈশ্বরকে তাঁর পিতা এবং তাও একমাত্র পুত্র হিসাবে দাবি করতে পারেন? প্রভু যীশুর এই দাবী তাকে মূসা সহ সকল নবীদের থেকে মহান করেছে। এটা ধার্মিকদের কাছে গ্রহণযোগ্য ছিল না।
এমনকি আজও, অনেকের পক্ষে এটা মেনে নেওয়া কঠিন যে যীশু ঈশ্বরের পুত্র এবং এছাড়াও
তিনি ঈশ্বরের কাছ থেকে এসেছেন যিনি তাঁর পিতা৷ তারা তাকে একজন মহান সাধু বা দেবতার সাথে তুলনা করে।
কিন্তু সত্য হল যীশুই হলেন পথ, সত্য এবং জীবন এবং তাঁর মাধ্যমে ছাড়া কেউ পিতার কাছে আসতে পারে না।

আমার প্রিয়, এমনকি আপনি এই সত্যকে গ্রহণ করার সাথে সাথে, ঈশ্বর আপনার পিতা হয়ে ওঠেন এবং আপনি এই সপ্তাহে তাঁর উচ্চতা, বিধান এবং সমৃদ্ধির আশ্চর্যজনক উপায় অনুভব করবেন এবং তাঁর জীবন আপনাকে আলোকিত করবে এবং যীশুর নামে আপনার যৌবন ফিরিয়ে আনবে। আমীন 🙏

যীশু প্রশংসা !
গ্রেস বিপ্লব গসপেল চার্চ

image

यीशु को देखना पिता को जानना है!

6 नवंबर 2023
आज आपके लिए कृपा!
यीशु को देखना पिता को जानना है!

यीशु ने उन से कहा, यदि परमेश्वर तुम्हारा पिता होता, तो तुम मुझ से प्रेम रखते, क्योंकि मैं परमेश्वर की ओर से आया हूं; न मैं अपनी ओर से आया हूं, परन्तु उसी ने मुझे भेजा है। तुम मेरी बात क्यों नहीं समझते? क्योंकि तुम मेरा वचन सुनने में समर्थ नहीं हो।”
जॉन 8:42-43 एनकेजेवी

प्रभु यीशु परमेश्वर से आगे बढ़े। केवल वही ईश्वर को अंदर और बाहर जानता है क्योंकि वह स्वयं ईश्वर है।
यह उस समय यहूदियों के बीच सबसे बड़ा दिमागी अवरोध था। जब प्रभु यीशु ने दावा किया कि वह पिता से आया है, तो वे इसे स्वीकार नहीं कर सके, क्योंकि ईश्वर एक अगम्य प्रकाश में रहता है (1 तीमुथियुस 6:16)। उनके लिए, “उनके जैसा कमज़ोर आदमी यह दावा कैसे कर सकता है कि वह ईश्वर की ओर से है? इसके अलावा, वह इस ईश्वर को अपना पिता और वह भी एकमात्र पुत्र होने का दावा कैसे कर सकता है?” प्रभु यीशु के इस दावे ने उन्हें मूसा सहित सभी पैगम्बरों से महान बना दिया। यह धार्मिक विचारधारा वाले लोगों के लिए स्वीकार्य नहीं था।
आज भी, कई लोगों को यह स्वीकार करना मुश्किल लगता है कि यीशु ईश्वर के पुत्र हैं
वह परमेश्वर से आगे बढ़ा जो उसका पिता है। वे उनकी तुलना महान संतों या देवताओं में से एक से करते हैं।
लेकिन सच्चाई यह है कि यीशु ही मार्ग, सत्य और जीवन है और उसके माध्यम के बिना कोई भी पिता के पास नहीं आ सकता।

मेरे प्रिय, जैसे ही आप इस सत्य को स्वीकार करते हैं, भगवान आपके पिता बन जाते हैं और आप इस सप्ताह उनके उत्थान, प्रावधान और समृद्धि के अद्भुत तरीके का अनुभव करेंगे और उनका जीवन आपको प्रबुद्ध करेगा और आपको यीशु के नाम पर आपकी युवावस्था में बहाल करेगा। आमीन 🙏

यीशु की स्तुति !
ग्रेस रेवोल्यूशन गॉस्पेल चर्च

grgc911

Beholding Jesus Is Knowing The Father!

6th November 2023
Grace for you today !
Beholding Jesus is Knowing the Father!

Jesus said to them, “If God were your Father, you would love Me, for I proceeded forth and came from God; nor have I come of Myself, but He sent Me. Why do you not understand My speech? Because you are not able to listen to My word.”
‭‭John‬ ‭8‬:‭42‬-‭43‬ ‭NKJV‬‬

The Lord Jesus proceeded from God. He alone knows God in and out because He Himself is God.
This was the biggest mind block among the Jews then. They could not accept when the Lord Jesus claimed that He proceeded from the Father, for God dwells in an unapproachable light ( 1Timothy 6:16). To them, “ how can a man frail like them can claim that He is from God? Also, how can He claim this God as His Father and that too the only begotten Son?” This claim by the Lord Jesus made Him greater than all prophets including Moses. This was not acceptable for the religious minds.
Even today, many find it difficult to accept that Jesus is the Son of God and also
He proceeded from God who is His Father. They compare Him with one of the great saints or gods.
But the truth is that Jesus is the Way, the Truth and the Life and no one can come to the Father except through Him.

My beloved, even as you accept this truth, God becomes your Father and you will experience His amazing Way of exaltation, provision and prosperity this week and His life will enlighten you and restore you to your youthfulness in Jesus name. Amen 🙏

Praise Jesus !
Grace Revolution Gospel Church

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவை வெளிப்படுத்துகிறது!

3-11-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவை வெளிப்படுத்துகிறது!

இயேசு அவர்களை நோக்கி:தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார். யோவான் 8:42 NKJV

முனிவர்கள்,துறவிகள்,மகரிஷிகள் மற்றும் இப்படிப்பட்ட தேவனை அறிய நினைத்த -மனிதர்கள் அனைவரும் கடந்த காலங்களில்,தேவனை அடைய தங்கள் நேரத்தை ஒதுக்கி,இறுதியில் தேவனின் ஒரு வகையான அம்சத்தின் ஞானத்தின் ஒளியைப் பெற்றனர்.அது ஒரு சந்திப்பு அல்லது அனுபவம் என்று அழைக்கப்படுகிறது.
இருப்பினும், கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகளைப் பாருங்கள், “நான் புறப்பட்டு,தேவனிடத்திலிருந்து வந்தேன்”. இது அற்புதமானது,பிரமிக்கத்தக்க மற்றும் நிச்சயமான உண்மை. அவர் தேவனிடமிருந்து வந்தவர். அவர் தேவனை அடையவில்லை, மாறாக அவர் தேவனிடமிருந்து வந்தார்.இது முன்பு வாசித்த முனிவர்களுடைய பாங்கை விட முற்றிலும் எதிர்மறையாகத் தோன்றுகிறது.!

சமீபத்தில்,இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி நிறுவனம், பூமியிலிருந்து சுமார் 1.5 மில்லியன் கிமீ தொலைவில் அமைந்துள்ள முதல் சூரியன்-பூமி லாக்ராஞ்சியன் புள்ளியை (எல்1) சுற்றி ஒரு ஒளிவட்ட சுற்றுப்பாதையில் இருந்து சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா என்ற விண்கலத்தை ஏவியது. சூரியன் என்று அழைக்கப்படும் தேவனின் படைப்புகளில் ஒன்றை அவர்கள் நெருங்குவதற்கு இதுவே சிறந்த முயற்சி .அப்படியென்றால் சூரியனில் இருந்து வருபவரைப் பற்றி சிந்தியுங்கள். இது நம் கற்பனைக்கு அப்பாற்பட்டதாய்த் தோன்றுகிறது! இது அபத்தமானது அல்லது சாத்தியமற்றது என்று நாம் வாதிடலாம். ஆனால்,சூரியனைப் பற்றிய இந்த விண்கலம் அளிக்கும் எல்லா அறிக்கைகளையும் நம்புவது சாத்தியமானால்,சூரியனில் இருந்து வந்த நபர் கொடுக்கின்ற அறிக்கை ,விண்கலத்தை விட மில்லியன் மடங்கு துல்லியமாக இருக்கும் என்பது அதிக நிச்சயம் அல்லவா ?!

அதுபோலவே, பிதாவிடமிருந்து வந்த ஆண்டவராகிய இயேசு தேவனை நிச்சயமாகவே அறிந்திருக்கிறார், அவருடைய சாட்சியானது மனிதகுல வரலாற்றில் புனித மனிதர்கள் அனுபவித்த அனைத்து அனுபவங்களையும்,சந்திப்புகளையும் விட மில்லியன் மடங்கு பெரியது, உயர்ந்தது மற்றும் உண்மையானது. குமாரன் பிதாவினிடமிருந்து புறப்பட்டு அவரிடமிருந்தபடியால், அவருடைய சாட்சியே சத்தியம்!
_ஆம், பிதாவை உண்மையாக அறிந்துகொள்ள நான் இயேசுவை நோக்கிப்பார்க்கிறேன்! அல்லேலூயா!! _ ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவை வெளிப்படுத்துகிறது !

கிருபை நற்செய்தி தேவாலயம்.

img_200

यशु को पहा पिता को जानना है!

३ नोव्हेंबर २०२३
आज तुमच्यासाठी कृपा!
यशु को पहा पिता को जानना है!

येशू ने उनसे कहा, जर परमेश्वर पिता होता, तो तुमचा मुझ से प्रेम होता, कारण मी देवाच्या बाजूने येत असतो; मी तुमच्याकडून ओरडत नाही, परन्तु तेच मला पाठवत आहे. जॉन 8:42 एनकेवी

ऋषियां, संतों, महर्षियां आणि सर्व “भगवान-पुरुष” ने अतीत मध्ये भगवान को प्राप्त करण्यासाठी आपला समय विशिष्ट होता आणि अंततः भगवान के एक पहलू से प्रबुद्ध होते. हे ही मुठभेड़ या अनुभव सांगतात.

हालाँकी, प्रभु येशूचे शब्द पहा, “क्योंकि मी पुढे वाढवा आणि परमेश्वर के पास से आया” हे अद्भुत, क्रांतिकारी आणि पूर्ण सत्य आहे. वह ईश्वर की ओर से आए। तो पिता पुढे. तो ईश्वर को प्राप्त झाला नाही, तर तो ईश्वर से आया था. हे खूप मोठे अंतर आहे!

हाल ही में, इसरो नामक भारतीय स्पेस एजेन्सी ने पहिले सूर्य-पृथ्वी लॅग्रेंजियन बिंदू (एल 1) एक प्रभामंडलच्या चौफेर सूर्याचे अध्ययन करण्यासाठी आदि नामक एक स्पेस यान लॉन्च केले, जो पृथ्वीपासून जवळजवळ 1.5 किलोमीटर दूर स्थित आहे. आहे. यह सबसे अच्छा तरीका है वे भगवान की रचना में से एक सूर्य म्हणतो, जवळ जवळ येऊ शकतो.
सूर्य से येणारे या सूर्यापासून पुढे जाणारे कोणीतरी विचार करा. हे आमची कल्पना से परे आहे! हम यह कहकर बहस कर सकते हैं कि यह बेतुका या असंभव है. लेकिन, जर हे शक्य असेल तर, तो सूर्याशी संबंधीत आहे की सूर्याशी काही माहिती जमा करण्यासाठी सूर्यापर्यंत पोहोचण्यासाठी प्रयत्न करण्याची प्रयत्न करा या जागेतून उत्पन्न होणारे इतर सर्व रिपोर्ट्सची तुलना लाखो गुना अधिक होईल. नजर

इसी प्रभु येशू, जो पिता असे म्हणतो, खरे म्हणजे ईश्वराला माहीत आहे आणि त्यांचे गही मानव जातिच्या इतिहासातील पुरुषांचे सर्व अनुभव आणि मुठभेड़ांमध्ये लाखो गुना अधिक महान आणि श्रेष्ठ आहेत.  पुत्र पिता से येतो आणि समान होता है, उसकी गवाही सत्य है!
_हाँ, येशूच्या वास्तविक वडिलांना जाणून घ्या! हलेलूजाह!! _आमीन 🙏

यीशु की स्तुति !
ग्रेस रेवोल्यूशन गॉस्पेल चर्च