Category: Good Reads

જુઓ જીસસ ઓફ બ્રેડ ઓફ લાઈફ અને અનુભવો ગોડ-ઈન-યુ-લાઈફ!

26મી એપ્રિલ 2023
આજે તમારા માટે કૃપા!
જુઓ જીસસ ઓફ બ્રેડ ઓફ લાઈફ અને અનુભવો ગોડ-ઈન-યુ-લાઈફ!

“અને ઈસુએ ફરીથી જોરથી બૂમ પાડી, અને પોતાનો આત્મા આપ્યો. પછી, જુઓ, મંદિરનો પડદો ઉપરથી નીચે સુધી બે ભાગમાં ફાટી ગયો હતો; અને પૃથ્વી ધ્રૂજી ઉઠી, અને ખડકો વિભાજિત થયા, અને કબરો ખોલવામાં આવી; અને ઊંઘી ગયેલા સંતોના ઘણા મૃતદેહો ઉભા થયા હતા; મેથ્યુ 27:50-52 NKJV

મંદિરમાં ભગવાનની હાજરી ઢંકાયેલી હતી જેને પરમ પવિત્ર સ્થાન કહેવામાં આવતું હતું અને વર્ષમાં ફક્ત એક જ વાર મુખ્ય યાજક જ તેમાં પ્રવેશ કરી શકતા હતા. પરંતુ, ભગવાન દરેકમાં વાસ કરવા ઈચ્છે છે જેઓ તેમનામાં વિશ્વાસ કરે છે.

અને આ ફક્ત ઈસુના બલિદાન દ્વારા પ્રાપ્ત થઈ શકે છે જ્યારે તેણે સમગ્ર વિશ્વના પાપો પોતાના પર લઈ લીધા હતા અને ક્રોસ પર ઈસુના શરીર પર પાપની સજા કરવામાં આવી હતી.  ઈસુએ બૂમ પાડી અને પોતાનો આત્મા છોડી દીધો. તેના મૃત્યુથી ભગવાન અને માણસ વચ્ચેના વિભાજનની વચ્ચેની દીવાલ ફાટી ગઈ. આમ ભગવાનની હાજરી માણસોના હૃદયમાં પ્રવેશી હતી.
હાલેલુજાહ 🙏

આજે આપણે જાણીએ છીએ કે ક્રોસનો બીજો હેતુ ઈશ્વરને માણસમાં કાયમ માટે વસાવવાનો હતો. આ ખ્રિસ્ત છે જે આપણને ગૌરવની આશા છે.

ઈસુના જન્મનું પરિણામ એમેન્યુઅલમાં પરિણમ્યું જેનો અર્થ થાય છે “ભગવાન અમારી સાથે”. પરંતુ ઈસુના મૃત્યુથી “ઈશ્વર આપણામાં વસે છે”.

જ્યારે તમે આ સત્ય પર વિશ્વાસ કરો છો અને તમારા તારણહાર અને ભગવાન તરીકે તમારા હૃદયમાં ઈસુને સ્વીકારો છો, ત્યારે પુનરુત્થાનની શક્તિ તમારામાં અને તમારા દ્વારા કાર્ય કરવાનું શરૂ કરે છે.
પુનરુત્થાનનો અર્થ થાય છે ઈશ્વર (ખ્રિસ્ત) તમારામાં જ્યારે ઈમાનુએલ એટલે ઈશ્વર તમારી સાથે.

પુનરુત્થાન એ અનંત જીવન છે જે પાપથી કલંકિત થઈ શકતું નથી, જ્યાં તમે પીડાની બીમારી, અધોગતિ, સડો વગેરે શોધી શકતા નથી. મૃત્યુ પોતે આ અનંત જીવન દ્વારા ગળી જાય છે અને તમે હંમેશ માટે જીવો છો. તમે કાયમ માટે મુક્ત છો. તમે કાયમ માટે સાજા થયા છો. તમે કાયમ માટે પુનઃસ્થાપિત છો. આમીન 🙏

ઈસુની સ્તુતિ કરો!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

জীবনের রুটি যীশুকে দেখুন এবং ঈশ্বর-আপনি-জীবনের অভিজ্ঞতা নিন!

২৬শে এপ্রিল ২০২৩
 আজ আপনার জন্য অনুগ্রহ!
জীবনের রুটি যীশুকে দেখুন এবং ঈশ্বর-আপনি-জীবনের অভিজ্ঞতা নিন!

“এবং যীশু আবার উচ্চস্বরে চিৎকার করলেন এবং তাঁর আত্মাকে সমর্পণ করলেন। তারপর, দেখ, মন্দিরের ঘোমটা উপর থেকে নিচ পর্যন্ত ছিঁড়ে দুই ভাগ হয়ে গেল; এবং পৃথিবী কেঁপে উঠল, পাথরগুলি বিভক্ত হয়ে গেল এবং কবরগুলি খুলে গেল; এবং অনেক সাধুদের মৃতদেহ যারা ঘুমিয়ে পড়েছিল; ম্যাথু 27:50-52 NKJV

মন্দিরে ঈশ্বরের উপস্থিতি আবৃত ছিল যাকে সবচেয়ে পবিত্র স্থান বলা হত এবং শুধুমাত্র মহাযাজক বছরে একবার সেখানে প্রবেশ করতে পারতেন। কিন্তু, ঈশ্বর প্রত্যেকের মধ্যে বাস করতে চেয়েছিলেন যারা তাঁকে বিশ্বাস করে।

এবং এটি কেবলমাত্র যীশুর বলিদানের মাধ্যমে অর্জন করা যেতে পারে যখন তিনি সমগ্র বিশ্বের পাপ নিজের উপর নিয়েছিলেন এবং ক্রুশে যীশুর দেহে পাপের শাস্তি দেওয়া হয়েছিল।  যীশু চিৎকার করে তাঁর আত্মাকে ত্যাগ করলেন। তার মৃত্যু ঈশ্বর ও মানুষের মধ্যে বিভাজনের মধ্যবর্তী প্রাচীরকে ছিন্নভিন্ন করে দেয়। এইভাবে ঈশ্বরের উপস্থিতি মানুষের হৃদয়ে প্রবেশ করানো হয়েছিল।
হালেলুজাহ 🙏

আজ আমরা শিখি যে ক্রুশের ২য় উদ্দেশ্য ছিল ঈশ্বরকে মানুষের মধ্যে চিরকাল বসবাস করা।

যীশুর জন্মের ফলে ইমানুয়েল যার অর্থ “আমাদের সাথে ঈশ্বর”। কিন্তু যীশুর মৃত্যু “আমাদের মধ্যে ঈশ্বরকে বাস করত”।

যখন আপনি এই সত্যকে বিশ্বাস করেন এবং আপনার ত্রাণকর্তা এবং প্রভু হিসাবে আপনার হৃদয়ে যীশুকে গ্রহণ করেন, তখন পুনরুত্থানের শক্তি আপনার মধ্যে এবং আপনার মাধ্যমে কাজ করতে শুরু করে। উউ পুনরুত্থান মানে আপনার মধ্যে ঈশ্বর (খ্রীষ্ট) যেখানে ইমানুয়েল মানে আপনার সাথে ঈশ্বর।

পুনরুত্থান হল অন্তহীন জীবন যা পাপের দ্বারা কলঙ্কিত হতে পারে না, যেখানে আপনি ব্যথার অসুস্থতা, অবক্ষয়, ক্ষয় ইত্যাদি খুঁজে পাবেন না। মৃত্যু নিজেই এই অন্তহীন জীবন দ্বারা গ্রাস করে এবং আপনি চিরকাল বেঁচে থাকেন। তুমি চিরকাল স্বাধীন। আপনি চিরতরে আরোগ্য হয়. আপনি চিরতরে পুনরুদ্ধার করা হয়.  আমীন 🙏

যীশু প্রশংসা !
গ্রেস বিপ্লব গসপেল চার্চ

जीवन की रोटी यीशु को देखें और अपने जीवन में ईश्वर का अनुभव करें!

26 अप्रैल 2023
आज आपके लिए कृपा!
जीवन की रोटी यीशु को देखें और अपने जीवन में ईश्वर का अनुभव करें!

“यीशु ने फिर बड़े शब्द से चिल्लाकर प्राण छोड़ दिए। तब क्या देखा, कि मन्दिर का परदा ऊपर से नीचे तक फट कर दो टुकड़े हो गया; और पृथ्वी डोल उठी, और चट्टानें फट गईं, और कब्रें खुल गईं; और सोए हुए पवित्र लोगोंकी बहुत लोथें जी उठीं। मत्ती 27:50-52 NKJV

परमेश्वर की उपस्थिति को मंदिर में ढक दिया गया था जिसे परम पवित्र स्थान कहा जाता था और केवल महायाजक वर्ष में केवल एक बार प्रवेश कर सकता था। परन्तु परमेश्वर की इच्छा थी कि वह उन सब में वास करे जो उस पर विश्वास करते हैं।

और यह केवल यीशु के बलिदान के माध्यम से प्राप्त किया जा सकता था जब उसने पूरे संसार के पापों को अपने ऊपर ले लिया और पाप को क्रूस पर यीशु के शरीर पर दंडित किया गया। यीशु ने पुकार कर प्राण त्याग दिए।  उनकी मृत्यु ने ईश्वर और मनुष्य के बीच विभाजन की बीच की दीवार को तोड़ दिया। इस प्रकार परमेश्वर की उपस्थिति लोगों के हृदय में प्रवेश कर गई।
हालेलुजाह 🙏

आज हम सीखते हैं कि क्रॉस का दूसरा उद्देश्य परमेश्वर को मनुष्य में हमेशा के लिए वास करना था। यही मसीह है हम महिमा की आशा हैं।

 यीशु के जन्म का परिणाम इमैनुएल में हुआ जिसका अर्थ है “ईश्वर हमारे साथ”। लेकिन यीशु की मृत्यु ने “परमेश्‍वर को हम में वास करने के लिए” बना दिया।

जब आप इस सत्य पर विश्वास करते हैं और अपने उद्धारकर्ता और प्रभु के रूप में यीशु को अपने हृदय में ग्रहण करते हैं, तो पुनरुत्थान की शक्ति आप में और आपके द्वारा कार्य करना शुरू कर देती है। तुम तुम
पुनरुत्थान का अर्थ है आप में ईश्वर (मसीह) जबकि इमैनुएल का अर्थ है ईश्वर आपके साथ।

पुनरुत्थान अंतहीन जीवन है जो पाप से दूषित नहीं हो सकता, जहां आप दर्द बीमारी, अध: पतन, क्षय आदि नहीं पा सकते हैं। तुम सदा के लिए मुक्त हो। आप हमेशा के लिए ठीक हो गए हैं। आप हमेशा के लिए बहाल हो गए हैं। आमीन 🙏

यीशु की स्तुति !
अनुग्रह क्रांति इंजील चर्च

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் பாருங்கள்,உங்களுக்குள் கிறிஸ்துவை அனுபவியுங்கள் !

26-04-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் பாருங்கள்,உங்களுக்குள் கிறிஸ்துவை அனுபவியுங்கள் !

50. இயேசு மறுபடியும் மகாசத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார்.
51. அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது.
52. கல்லறைகளும் திறந்தது, நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது. ( மத்தேயு 27:50-52 NKJV)

மகா பரிசுத்த ஸ்தலம் என்று அழைக்கப்பட்ட தேவாலயத்தில் கடவுளின் பிரசன்னம் திரையிடப்பட்டிருந்தது, மேலும் பிரதான ஆசாரியர் மட்டும் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே உள்ளே நுழைய முடியும். ஆனால், கடவுள் தம்மை விசுவாசிக்கிற ஒவ்வொருவரிலும் வசிக்க விரும்பினார்.

இந்த காரியம் எப்படி சாத்தியமானது ? – இயேசு முழு உலகத்தின் பாவங்களையும் தன்மீது சுமந்துகொண்டு, சிலுவையில் அவருடைய சரீரத்தில் பாவத்தின் தண்டனையை ஏற்றுக்கொண்டு செய்த இந்த விலையேறப்பெற்ற தியாகத்தின் மூலம் மட்டுமே இதை அடைய முடிந்தது . இயேசு கூக்குரலிட்டு தம்முடைய ஆவியை ஒப்புக் கொடுத்தார். அவரது மரணம் கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையேயான பிரிவினையின் நடுச்சுவரை கிழித்தெறிந்தது. எனவே கடவுளின் பிரசன்னம் மனிதர்களின் இதயங்களுக்குள் நுழைந்தது.
அல்லேலூயா 🙏

இன்று ,சிலுவை தியாகத்தின் 2வது நோக்கமாக நாம் பார்ப்பது – கடவுள் மனிதனுக்குள் என்றென்றும் வாசம் செய்வதாகும் . கிறிஸ்து நமக்குள் வசிப்பதே மகிமையின் நம்பிக்கையாயிருக்கிறது .

இயேசுவின் பிறப்பின் வாயிலாக கடவுள் நம்மோடு இருக்கிறார். இம்மானுவேல் என்பதற்கு ” கடவுள் நம் மோடு இருக்கிறார் “என்று பொருள்படுகிறது .ஆனால் இயேசுவின் மரனத்தின் வாயிலாக கடவுள் நமக்குள் வாசம்பண்ணுகிறார் .
இந்த உண்மையை நீங்கள் நம்பி, இயேசுவை உங்கள் இரட்சகராகவும் ஆண்டவராகவும் உங்கள் இதயத்தில் ஏற்றுக்கொள்ளும் போது, ​​உயிர்த்தெழுதலின் வல்லமை உங்களுக்குள்ளும் உங்கள் மூலமும் செயல்படத் தொடங்குகிறது.
உயிர்த்தெழுதல் என்றால் உங்களுக்குள் கிறிஸ்த வாசம்பண்ணுகிறார் என்றும், இம்மானுவேல் என்றால் உங்களுடன் கடவுள் இருக்கிறார் என்றும் பொருள்படும் .

உயிர்த்தெழுதல் என்பது பாவத்தால் கறைபடாத முடிவற்ற வாழ்வாகும், அங்கு நீங்கள் வலி, நோய், சிதைவு, போன்றவற்றைக் கண்டுபிடிக்க முடியாது. மரணத்தையே இந்த முடிவற்ற வாழ்க்கை விழுங்குகிறது மற்றும் நீங்கள் என்றென்றும் சாவாமையுடன் வாழ்கிறீர்கள் நீங்கள் என்றென்றும் சுதந்திரமாக இருக்கிறீர்கள், என்றென்றும் தெய்விக சுகத்தோடு இருக்கிறீர்கள,மற்றும் என்றென்றும் மீட்கப்பட்டிருக்கிறீர்கள் . ஆமென்!🙏

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் பாருங்கள்,உங்களுக்குள் கிறிஸ்துவை அனுபவியுங்கள்!

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்

Behold Jesus The Bread Life & Experience God-In-You-Life !

26th April 2023
Grace for you today !
Behold Jesus the Bread of Life and experience God-In-You-Life !

“And Jesus cried out again with a loud voice, and yielded up His spirit. Then, behold, the veil of the temple was torn in two from top to bottom; and the earth quaked, and the rocks were split, and the graves were opened; and many bodies of the saints who had fallen asleep were raised;” Matthew‬ ‭27‬:‭50‬-‭52‬ ‭NKJV‬‬

God’s Presence was veiled in the temple which was called the Most Holy Place and only the High Priest could enter that just once in a year. But, God desired to dwell in everyone who believes in Him.

And this could only be achieved through the sacrifice of Jesus when He took the sins of the whole world upon Himself and the sin was punished on the body of Jesus at the Cross. Jesus cried out and gave up His spirit. His death tore apart the middle wall of partition between God and man. Thus God’s presence was ushered into the hearts of men.
Hallelujah 🙏

Today we learn that the 2nd purpose of the Cross was to make God dwell in man forever. This is Christ is in us the hope of glory .

The birth of Jesus resulted in Emmanuel meaning “God with us”. But the death of Jesus made “God to dwell in us”.

When you believe this truth and receive Jesus in your heart as your Saviour and Lord, the Power of Resurrection begins to operate in you and through you. uu
Resurrection means God ( Christ ) in you whereas Immanuel means God with you.

*he Resurrection is endless life which cannot be tainted by sin, where you cannot find pain sickness, degeneration, decay etc. Death itself is swallowed by this endless life & you live forever. You are free forever. You are healed forever. You are restored forever.  Amen 🙏

Praise Jesus !
Grace Revolution Gospel Church

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் பாருங்கள்,அவருடைய நீதியின் அன்பளிப்பை அனுபவியுங்கள்!

25-04-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் பாருங்கள்,அவருடைய நீதியின் அன்பளிப்பை அனுபவியுங்கள்!

நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை (இயேசுவை ) நமக்காகப் பாவமாக்கினார்.II கொரிந்தியர் 5:21

என் அன்பானவர்களே, உயிர்த்தெழுதல் ஒரு நிகழ்வு மட்டுமல்ல,அது ஒரு அற்புத அனுபவம். இருப்பினும், சிலுவையின் நோக்கத்தை நீங்கள் புரிந்து கொள்ளும்போது மட்டுமே உயிர்த்தெழுதலை அனுபவிக்க முடியும்.
சிலுவை தியாகத்தின் மூன்று முக்கிய நோக்கங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்று, உங்களையும் என்னையும் நீதிமான்களாக்கிய சிலுவையின் முதல் மற்றும் தலையான நோக்கத்தைப் பார்ப்போம்.

அந்த நேரத்தில் சிலுவையின் மீது ஒரு தெய்வீக பரிமாற்றம் நடந்தது.
சர்வவல்லமையுள்ள ஒரே உண்மையான கடவுள், நம்முடைய பாவங்கள், வியாதிகள், துக்கங்கள், குற்றங்கள் மற்றும் கண்டனங்கள் அனைத்தையும் எடுத்து இயேசுவின் உடலில் வைத்தார். இயேசுவின் சரீரத்தின் மீது தேவன் தம்முடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றினார். மறுபுறம், கடவுள் இயேசுவில் இருந்த நீதியின் உண்மையான தன்மையை எடுத்து, இயேசு இருந்ததைப் போலவே, நம்மை முழுமையாக நீதிமான்களாக்க அதை நம்மீது வைத்தார். அல்லேலூயா!

இதை நீங்கள் விசுவாசித்து, அவருடைய நீதியை அன்பளிப்பாக பெற்று, ஒப்புக்கொள்ளும்போது, “இயேசு என் பாவத்தையும், பாவத்தின் விளைவுகளையும், அதற்கான நியாயத்தீர்ப்பையும் தம்முடைய சரீரத்தில் ஏற்றுக்கொண்டதால்,நான் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாக இருக்கிறேன் என்று அறிக்கையிடுவீர்கள். அப்போது, நீங்கள் உண்மையிலேயே அவருடைய உயிர்த்தெழுதலை உங்களுக்குள்ளும் உங்கள் மூலமும் அனுபவிப்பீர்கள். ஆமென்!🙏

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் பாருங்கள்,அவருடைய நீதியின் அன்பளிப்பை அனுபவியுங்கள்!

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்

येशूला जीवनाची भाकरी पाहा आणि त्याच्या धार्मिकतेची देणगी अनुभवा!

25 एप्रिल 2023
आज तुमच्यासाठी कृपा!
येशूला जीवनाची भाकरी पाहा आणि त्याच्या धार्मिकतेची देणगी अनुभवा!

“कारण त्याने (देवाने) त्याला (ख्रिस्त) ज्याला पाप माहीत नव्हते त्याला (ख्रिस्त) आपल्यासाठी पाप बनवले, यासाठी की आपण त्याच्यामध्ये (ख्रिस्त) देवाचे नीतिमत्व व्हावे.” II करिंथकर 5:21 NKJV

माझ्या प्रिय, पुनरुत्थान ही केवळ एक घटना नसून एक अनुभव आहे. तथापि, पुनरुत्थान तेव्हाच अनुभवता येईल जेव्हा तुम्ही क्रॉसचा उद्देश समजता.

आपल्याला क्रॉसचे तीन महत्त्वाचे उद्देश समजून घेणे आवश्यक आहे.
आज आपण आणि मला नीतिमान बनवण्याचा वधस्तंभाचा पहिला आणि मुख्य उद्देश पाहूया.

त्या वेळी क्रॉसवर दैवी देवाणघेवाण झाली.
सर्वशक्तिमान आणि एकमेव खरा देव, एकीकडे, आपली सर्व पापे, आजार, दु:ख, दोष आणि निंदा घेऊन येशूच्या शरीरावर ठेवतो. देवाने येशूच्या शरीरावर आपला न्यायदंड बजावला. दुसरीकडे, देवाने येशूमध्ये असलेल्या नीतिमत्तेचे खरे स्वरूप घेतले आणि येशू जसा होता आणि आहे तसाच आपल्याला पूर्णपणे नीतिमान बनवण्यासाठी तो आपल्यावर घातला.  हल्लेलुया!

जेव्हा तुम्ही यावर विश्वास ठेवता आणि तुम्हाला भेट म्हणून त्याचे नीतिमत्व प्राप्त होते आणि कबुल करता, “ मी ख्रिस्त येशूमध्ये देवाचे नीतिमत्व आहे कारण येशूने माझे पाप, पापाचे परिणाम आणि त्याचा न्याय त्याच्या शरीरावर घेतला. ”, मग तुम्ही खरोखरच त्याचे पुनरुत्थान तुमच्यामध्ये आणि तुमच्याद्वारे अनुभवाल. आमेन 🙏

येशूची स्तुती करा!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

ઈસુને જીવનની રોટલી જુઓ અને તેમની પ્રામાણિકતાની ભેટનો અનુભવ કરો!

25મી એપ્રિલ 2023
આજે તમારા માટે કૃપા!
ઈસુને જીવનની રોટલી જુઓ અને તેમની પ્રામાણિકતાની ભેટનો અનુભવ કરો!

“કેમ કે તેણે (ઈશ્વરે) તેને (ખ્રિસ્ત) બનાવ્યો જે આપણા માટે પાપ હોવાનું જાણતા ન હતા, જેથી આપણે તેના (ખ્રિસ્ત)માં ઈશ્વરનું ન્યાયીપણું બની શકીએ.” II કોરીંથી 5:21 NKJV

મારા વહાલા, પુનરુત્થાન એ માત્ર એક ઘટના નથી પણ એક અનુભવ છે. જો કે, પુનરુત્થાન ત્યારે જ અનુભવી શકાય છે જ્યારે તમે ક્રોસના હેતુને સમજો.

આપણે ક્રોસના ત્રણ મહત્વના હેતુઓને સમજવાની જરૂર છે.
ચાલો આજે ક્રોસનો પહેલો અને મુખ્ય હેતુ જોઈએ જે તમને અને મને ન્યાયી બનાવવાનો હતો.

તે સમયે ક્રોસ પર એક દૈવી વિનિમય થયો હતો.
 સર્વશક્તિમાન અને એકમાત્ર સાચા ભગવાને, એક તરફ, આપણા બધા પાપો, માંદગી, દુ: ખ, દોષો અને નિંદાઓ લઈ લીધી અને આને ઈસુના શરીર પર મૂક્યા. ઈશ્વરે ઈસુના શરીર પર તેમનો ચુકાદો અમલમાં મૂક્યો. બીજી બાજુ, ઈશ્વરે ઇસુમાં જે ન્યાયીપણું હતું તે સાચું સ્વરૂપ લીધું અને તે આપણને સંપૂર્ણ ન્યાયી બનાવવા માટે મૂક્યું, જે રીતે ઈસુ હતા અને છે.  હાલેલુયાહ!

જ્યારે તમે આમાં માનો છો અને તમે તેમના ન્યાયીપણાને ભેટ તરીકે પ્રાપ્ત કરો છો અને કબૂલ કરો છો, “ હું ખ્રિસ્ત ઈસુમાં ઈશ્વરનું ન્યાયીપણું છું કારણ કે ઈસુએ મારું પાપ લીધું છે, પાપના પરિણામો અને તેનો ચુકાદો તેના શરીર પર છે. ”, પછી તમે સાચે જ તમારામાં અને તેના દ્વારા તેમના પુનરુત્થાનનો અનુભવ કરશો. આમીન 🙏

ઈસુની સ્તુતિ કરો!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

জীবনের রুটি যীশুকে দেখুন এবং তাঁর ধার্মিকতার উপহারটি অনুভব করুন!

25শে এপ্রিল 2023
আজ আপনার জন্য অনুগ্রহ!
জীবনের রুটি যীশুকে দেখুন এবং তাঁর ধার্মিকতার উপহারটি অনুভব করুন!

“কারণ তিনি (ঈশ্বর) তাঁকে (খ্রীষ্টকে) করেছেন যিনি আমাদের জন্য পাপ হতে কোন পাপ জানেন না, যাতে আমরা তাঁর (খ্রীষ্ট) মধ্যে ঈশ্বরের ধার্মিকতা হতে পারি।” II করিন্থিয়ান্স 5:21 NKJV

আমার প্রিয়, পুনরুত্থান শুধু একটি ঘটনা নয়, একটি অভিজ্ঞতা। যাইহোক, পুনরুত্থান তখনই অনুভব করা যায় যখন আপনি ক্রুশের উদ্দেশ্য বুঝতে পারবেন।

আমাদের ক্রুশের তিনটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য বুঝতে হবে।
আজ দেখি ক্রুশের প্রথম এবং প্রধান উদ্দেশ্য যা আপনাকে এবং আমাকে ধার্মিক করা ছিল।

সেই সময়ে ক্রুশের উপর একটি ঐশ্বরিক বিনিময় হয়েছিল।
সর্বশক্তিমান এবং একমাত্র সত্য ঈশ্বর, একদিকে, আমাদের সমস্ত পাপ, অসুস্থতা, দুঃখ, অপরাধ এবং নিন্দা নিয়েছিলেন এবং এগুলিকে যীশুর দেহে রেখেছিলেন। ঈশ্বর যীশুর দেহের উপর তাঁর বিচার কার্যকর করেছিলেন। অন্যদিকে, ঈশ্বর যীশুর মধ্যে ধার্মিকতার প্রকৃত প্রকৃতি গ্রহণ করেছিলেন এবং আমাদেরকে সম্পূর্ণরূপে ধার্মিক করার জন্য, যীশু যেভাবে ছিলেন এবং আছেন ঠিক সেইভাবে আমাদের উপর চাপিয়ে দিয়েছিলেন।  হালেলুজাহ!

যখন আপনি এটি বিশ্বাস করেন এবং আপনি উপহার হিসাবে তাঁর ধার্মিকতা গ্রহণ করেন এবং স্বীকার করেন, “ আমি খ্রীষ্ট যীশুতে ঈশ্বরের ধার্মিকতা কারণ যীশু আমার পাপ, পাপের পরিণতি এবং তার জন্য তার দেহে বিচার করেছেন। ”, তাহলে আপনি সত্যিকার অর্থে তাঁর পুনরুত্থান আপনার মধ্যে এবং মাধ্যমে অনুভব করবেন।  আমীন 🙏

যীশু প্রশংসা !
গ্রেস বিপ্লব গসপেল চার্চ

जीवन की रोटी यीशु को देखो और उसकी धार्मिकता के उपहार का अनुभव करो!

25 अप्रैल 2023
आज आपके लिए कृपा!
जीवन की रोटी यीशु को देखो और उसकी धार्मिकता के उपहार का अनुभव करो!

“क्योंकि उसने (परमेश्‍वर ने) उसे (मसीह) बनाया, जो यह नहीं जानता था कि पाप हमारे लिथे पाप है, कि हम उसमें (मसीह) होकर परमेश्वर की धार्मिकता बन जाएं।” 2 कुरिन्थियों 5:21 एनकेजेवी

मेरे प्रिय, पुनरुत्थान केवल एक घटना नहीं बल्कि एक अनुभव है। हालाँकि, पुनरुत्थान का अनुभव तभी किया जा सकता है जब आप क्रूस के उद्देश्य को समझेंगे।

हमें क्रूस के तीन महत्वपूर्ण उद्देश्यों को समझने की आवश्यकता है।
आज आइए हम क्रूस का पहला और सबसे महत्वपूर्ण उद्देश्य देखें जो आपको और मुझे धर्मी बनाना था।

उस समय क्रूस पर एक दिव्य आदान-प्रदान हुआ था।
सर्वशक्तिमान और एकमात्र सच्चे परमेश्वर ने, एक ओर, हमारे सारे पाप, बीमारी, दुःख, दोष और निंदा को ले लिया और इन्हें यीशु के शरीर पर डाल दिया। परमेश्वर ने यीशु की देह पर अपना न्याय किया। दूसरी ओर, परमेश्वर ने धार्मिकता के वास्तविक स्वरूप को लिया जो यीशु में था और उसे हम पर रख दिया ताकि हम पूरी तरह से धर्मी बन सकें, ठीक वैसे ही जैसे यीशु थे और हैं।  हलेलुजाह!

जब आप यह विश्वास करते हैं और आप उनकी धार्मिकता को एक उपहार के रूप में प्राप्त करते हैं और कबूल करते हैं, ” मैं मसीह यीशु में परमेश्वर की धार्मिकता हूँ क्योंकि यीशु ने मेरे पाप, पाप के परिणाम और उसके लिए न्याय को अपने शरीर पर ले लिया। ”, तब आप वास्तव में अपने भीतर और अपने माध्यम से उसके पुनरुत्थान का अनुभव करेंगे। आमीन 🙏

यीशु की स्तुति !
अनुग्रह क्रांति इंजील चर्च