Category: Good Reads

skky

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,தேவனோடு என்றென்றும் சமாதானமாக இருங்கள்!

18-10-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,தேவனோடு என்றென்றும் சமாதானமாக இருங்கள்!

1. இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம். ரோமர் 5:1 YLT98

தேவனுடைய சமாதானம் தேவனுடைய நீதியிலிருந்து வேறுபட்டதல்ல. உண்மை என்னவென்றால், நம்முடைய பாவங்களுக்காக இயேசு தண்டிக்கப்பட்டார் என்றும்,பிதாவாகிய தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்றும் நாம் நம்பும்போது, நீதிமான் என்று அறிவிக்கப்படுகிறோம். அதன் விளைவுதான் சமாதானம்.
கடந்தகால பாவங்களையும், நிகழ்கால பாவங்களையும் தேவன் மன்னித்துவிட்டார் என்றும், நாம் கிறிஸ்துவில் தேவ நீதி என்றும், அதனால் நாம் தேவனுடன் சமாதானமாக உள்ளோம் என்றும் நம்புவது நமது வரையறுக்கப்பட்ட புரிதலுக்கு கடினமானது இல்லை.
ஆனால், நம் எதிர்கால பாவங்கள் உட்பட நம் எல்லா பாவங்களையும் தேவன் முழுமையாக மன்னித்துவிட்டார் என்பதை புரிந்து கொள்ளும்போது ஒரு விசுவாசியின் மனதில் சிலநேரங்களில் சந்கேங்கள் எழுகிறது. நமது எதிர்கால பாவங்களை கூட தேவன் எப்படி மன்னிப்பார் என்பது கேள்வி?

25. அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார். ரோமர் 4:25.

நாம் எப்படி என்றென்றும் நீதிமான்களாக்கப்பட்டோம் என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது: நம்முடைய பாவங்களினால் இயேசு மரித்தார். தேவன் இயேசுவை மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பினார், அவர் நம்மை (மனிதகுலத்தை) முற்றிலும் நீதிமான்களாக ஆக்கினார் அல்லது நீதிமான் என்று அறிவித்தார். இதை எளிதாக கூறுவதானால்- ஒரு பாவமும் விட்டுவிடாமல், இயேசுவின் உடலில் எல்லாம் தண்டிக்கப்பட்டது, அப்படி இல்லையென்றால் தேவன் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பியிருக்க மாட்டார். அல்லேலூயா! இது உண்மையிலேயே அருமை!!

தேவன் மனிதகுலத்தின் கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்கால பாவங்கள் அனைத்தையும் எடுத்து இயேசுவின் உடலில் வைத்து, நம்முடைய பாவங்களுக்காக அவரை முழுமையாக தண்டித்தார். எனவே, நான் என்றென்றும் நீதிமானாக அறிவிக்கப்படுகிறேன், நான் தேவனுடன் என்றென்றும் சமாதானமாக இருக்கிறேன் என்று நான் நம்பினால் மட்டுமே என் நீதியை இழக்க முடியாது. இது விசுவாசத்தினால் வரும் தேவ நீதி. ஆமென்!

என் அன்பானவர்களே! மெய்யாகவே நீங்கள் என்றென்றும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாக இருக்கிறீர்கள்.இதை மாற்ற யாருக்கும் அதிகாரம் இல்லை! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,தேவனோடு என்றென்றும் சமாதானமாக இருங்கள்.

நம்முடையநீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!!

Encounter Jesus The King Of Glory and Have Peace With God Forever!

18th October 2024
Grace For You Today!
Encounter Jesus The King Of Glory and Have Peace With God Forever!

“Having been declared righteous, then, by faith, we have peace toward God through our Lord Jesus Christ,”
‭‭Romans‬ ‭5‬:‭1‬ ‭YLT98‬‬

Peace of God is never apart from the Righteousness of God. Truth is that peace is a result of being declared righteous when we believe Jesus was punished for our sins and God raised Him from the dead.

It is not difficult to our finite understanding to believe that God has forgiven all the past sins and the present ones and we are the righteousness of God in Christ and therefore we have peace with God.

But, the real problem rises in a believer’s mind when it comes to understand that God has completely forgiven all our sins including our future sins. Question is how can God forgive even our future sins?

Let’s look at the previous verse, “who ( Jesus) was delivered up because of our offences, and was raised up because of our being declared righteous.” Romans‬ ‭4‬:‭25‬ ‭YLT

This clearly shows how we are made righteous forever: Jesus died because of our sins. God raised Jesus from the dead after He made or declared us (mankind) completely righteous. In other words , God would not have raised Jesus from the dead even if one sin remained unforgiven and was not punished on the body of Jesus. Hallelujah! This is truly awesome!!

God took all the sins of mankind – past, present and of the future and placed these on the body of Jesus and punished Him for the sins completely. Therefore, I am declared Righteous forever and I have peace with God forever & I cannot lose my righteousness if only I believe. Amen!

My Beloved! Truly you are the righteousness of God in Christ Jesus forever & no one has the power to change this! Amen 🙏

Praise Jesus our RIGHTEOUSNESS !!
Grace Revolution Gospel Church

img_125

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய அமைதியின் திறவுகோலைப் பெற்று என்றென்றும் ஆட்சி செய்யுங்கள்!

17-10-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய அமைதியின் திறவுகோலைப் பெற்று என்றென்றும் ஆட்சி செய்யுங்கள்!

17. தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.ரோமர் 14:17
6. நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
7. அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.(பிலிப்பியர் 4:6,7)

கர்த்தராகிய இயேசு சொன்னார், “”சமாதானத்தை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்,மற்றும் என் சமாதானத்தை உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுப்பது போல் அல்ல நான் உங்களுக்கு கொடுக்கும் சமாதானம் நிலைத்திருக்கும். உங்கள் இதயம் கலங்க வேண்டாம், பயப்பட வேண்டாம். (யோவான் 14:27). உலகமும் அமைதியை வழங்குகிறது,ஆனால் அது ஒருபோதும் நிலைக்காது, ஏனெனில் அது உங்கள் ஆத்தும ரீதியில் தற்காலிகமாக செயல்படுகிறது. உண்மையான சமாதானம் பரிசுத்த ஆவியானவரால் வழங்கப்படுகிறது (ரோமர் 14:17- நற்செய்தி மொழிபெயர்ப்பு).

உங்கள் எல்லா போராட்டங்களிலும் பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு உதவுகிறார் (ரோமர் 8:26). அவர் இருண்ட நேரத்தில் உங்களுக்கு ஆறுதல் கூறும் தாயைப் போன்றவர். உங்கள் பலம் மற்றும் பலவீனங்களை அவர் அறிவார். உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் அவர் உங்களை அழகாக வழிநடத்துவார். அவர், உங்கள் ஜெபங்களுக்குப் பதில் கிடைக்க இயேசுவின் நீதியைப் பிரயோகித்து, உங்கள் மனதையும் உங்கள் இருதயத்தையும் காத்துக்கொண்டு எல்லாப் புத்திக்கு மேலான தேவசமாதனத்தை உங்களுக்கு அருளுவார்.

பரிசுத்த ஆவியானவர் உங்கள் சிறந்த நண்பர்!அவர் உங்களை உற்சாகப்படுத்தி அமைதிக்குள் உங்களை நடத்துவார்! ஆமென் 🙏

நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவனுடைய நீதி என்று உங்கள் விசுவாசத்தோடு அறிக்கை செய்து கொண்டே இருங்கள்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய அமைதியின் திறவுகோலைப் பெற்று என்றென்றும் ஆட்சி செய்யுங்கள்.

நம்முடையநீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை( பு) நற்செய்தி பேராலயம்!!

img_118

वैभवाच्या राजा येशूला भेटा आणि त्याची गुरुकिल्ली प्राप्त करा- शाश्वत शांती!

17 ऑक्टोबर 2024
आज तुमच्यासाठी कृपा!
वैभवाच्या राजा येशूला भेटा आणि त्याची गुरुकिल्ली प्राप्त करा- शाश्वत शांती!

“कारण देवाचे राज्य हे खाण्यापिण्याचे नाही, तर पवित्र आत्म्याने* धार्मिकतेचे, शांती आणि आनंदाचे आहे,”
रोमन्स 14:17 NIV

देवाची शांती ही आपल्याला जीवनात कायमचे राज्य करण्यासाठी प्राप्त होणारी दुसरी गुरुकिल्ली आहे. देवाची शांती चिंताग्रस्त मनावर उतारा म्हणून काम करते (फिलीपियन ४:६,७).

प्रभु येशू म्हणाला, “मी तुझ्याबरोबर शांती ठेवतो, माझी शांती मी तुला देतो; जग देते तसे मी तुम्हाला देत नाही. तुमचे अंतःकरण अस्वस्थ होऊ देऊ नका, घाबरू नका.” (जॉन 14:27). जग देखील शांती देते परंतु ते कधीही टिकणार नाही कारण ते आपल्या आत्म्याच्या पातळीवर तात्पुरते कार्य करते. खरी शांती पवित्र आत्म्याने दिली आहे (रोमन्स 14:17- गुड न्यूज ट्रान्सलेशन).

पवित्र आत्मा तुम्हाला तुमच्या सर्व संघर्षांमध्ये मदत करतो (रोमन्स ८:२६). ती एका आईसारखी आहे जी तुम्हांला काळोखात सांत्वन देते. त्याला तुमची ताकद आणि कमकुवतपणा माहित आहे. तो तुम्हाला तुमच्या आयुष्याच्या प्रवासात सुंदरपणे नेव्हिगेट करेल. तुमच्या प्रार्थनेचे उत्तर मिळण्यासाठी तो येशूच्या नीतिमत्तेचा अवलंब करेल आणि तुम्हाला शांततेकडे नेईल जे तुमच्या मनाचे आणि तुमच्या हृदयाचे रक्षण करणाऱ्या सर्व समजांच्या पलीकडे आहे.

पवित्र आत्मा हा तुमचा सर्वात चांगला मित्र आहे! त्याला आमंत्रित करा आणि तो तुम्हाला उत्तेजित करेल आणि तुम्हाला त्याच्या शांततेत गुंतवेल! आमेन 🙏

तुम्ही ख्रिस्त येशूमध्ये देवाचे नीतिमत्व आहात ही कबुली ठेवा!

येशू आमच्या धार्मिकतेची स्तुती करा !!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

ઈસુનો મહિમાના રાજાનો સામનો કરો અને તેમની ચાવી મેળવો- હંમેશ માટે શાસન કરવાની શાંતિ!

17મી ઓક્ટોબર 2024
આજે તમારા માટે કૃપા!
ઈસુનો મહિમાના રાજાનો સામનો કરો અને તેમની ચાવી મેળવો- હંમેશ માટે શાસન કરવાની શાંતિ!

“કેમ કે ઈશ્વરનું રાજ્ય એ ખાવા પીવાની બાબત નથી, પણ પવિત્ર આત્મામાં* ન્યાયીપણું, શાંતિ અને આનંદની બાબત છે,”
રોમનો 14:17 NIV

ઈશ્વરની શાંતિ એ 2જી કી છે જે આપણને જીવનમાં કાયમ શાસન કરવા માટે મળે છે. ઈશ્વરની શાંતિ બેચેન મન માટે મારણ તરીકે કામ કરે છે (ફિલિપીયન 4:6,7).

પ્રભુ ઈસુએ કહ્યું, “હું તમારી સાથે શાંતિ રાખું છું, મારી શાંતિ હું તમને આપું છું; દુનિયા આપે છે તેમ નથી હું તમને આપું છું. તમારું હૃદય વ્યાકુળ ન થવા દો, અને તેને ડરવા ન દો.” (જ્હોન 14:27). વિશ્વ પણ શાંતિ પ્રદાન કરે છે પરંતુ તે ક્યારેય ટકી શકશે નહીં કારણ કે તે ફક્ત તમારા આત્માના સ્તરે અસ્થાયી રૂપે કાર્ય કરે છે. સાચી શાંતિ પવિત્ર આત્મા દ્વારા આપવામાં આવે છે (રોમનો 14:17- ગુડ ન્યૂઝ ટ્રાન્સલેશન).

પવિત્ર આત્મા તમને તમારા તમામ સંઘર્ષોમાં મદદ કરે છે (રોમન્સ 8:26). તે એક માતા જેવી છે જે તમને અંધકારની ઘડીમાં સાંત્વના આપે છે. તે તમારી શક્તિઓ અને નબળાઈઓ જાણે છે. તે તમારા જીવનની સફરમાં તમને સુંદર રીતે નેવિગેટ કરશે. તે તમારી પ્રાર્થનાનો જવાબ મેળવવા માટે ઈસુના ન્યાયીપણાને લાગુ કરશે અને તમને શાંતિ તરફ દોરી જશે જે તમારા મન અને તમારા હૃદયને સુરક્ષિત રાખવાની બધી સમજને વટાવી જાય છે.

પવિત્ર આત્મા તમારો શ્રેષ્ઠ મિત્ર છે! તેને આમંત્રિત કરો અને તે તમને ઉત્સાહિત કરશે અને તમને તેમની શાંતિમાં સમાવી લેશે! આમીન 🙏

તમારી કબૂલાત રાખો કે તમે ખ્રિસ્ત ઈસુમાં ઈશ્વરનું ન્યાયીપણું છો!

ઈસુ આપણા ન્યાયીપણાની સ્તુતિ કરો!!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

গৌরবের রাজা যীশুর সাথে সাক্ষাত করুন এবং তাঁর চাবিকাঠি পান- চিরকাল রাজত্ব করার জন্য শান্তি!

১৭ই অক্টোবর ২০২৪
আজ আপনার জন্য অনুগ্রহ!
গৌরবের রাজা যীশুর সাথে সাক্ষাত করুন এবং তাঁর চাবিকাঠি পান- চিরকাল রাজত্ব করার জন্য শান্তি!

“কারণ ঈশ্বরের রাজ্য খাওয়া-দাওয়ার বিষয় নয়, বরং পবিত্র আত্মায়* ধার্মিকতা, শান্তি ও আনন্দের বিষয়।”
রোমানস 14:17 NIV

ঈশ্বরের শান্তি হল দ্বিতীয় চাবিকাঠি যা আমরা জীবনে রাজত্ব করতে পাব। ঈশ্বরের শান্তি একটি উদ্বিগ্ন মনের প্রতিষেধক হিসাবে কাজ করে (ফিলিপীয় 4:6,7)।

প্রভু যীশু বলেছেন, “আমি তোমার সাথে শান্তি রেখে যাচ্ছি, আমার শান্তি আমি তোমাকে দিচ্ছি; পৃথিবী যেমন দেয় তেমন নয় আমি তোমাকে দিই। তোমার হৃদয় যেন বিচলিত না হয়, ভয় না পায়।” (জন 14:27)। পৃথিবীও শান্তি প্রদান করে কিন্তু এটি কখনই স্থায়ী হবে না কারণ এটি আপনার আত্মার স্তরে অস্থায়ীভাবে কাজ করে। সত্যি শান্তি পবিত্র আত্মা দ্বারা দেওয়া হয় (রোমানস 14:17- গুড নিউজ অনুবাদ)।

পবিত্র আত্মা আপনার সমস্ত সংগ্রামে আপনাকে সাহায্য করে (রোমানস 8:26)। তিনি একজন মায়ের মতো যিনি আপনাকে অন্ধকার সময়ে সান্ত্বনা দেন। তিনি আপনার শক্তি এবং দুর্বলতা জানেন। তিনি সুন্দরভাবে আপনাকে আপনার জীবনের যাত্রাপথে নেভিগেট করবেন। তিনি আপনার প্রার্থনার উত্তর পেতে যীশুর ধার্মিকতা প্রয়োগ করবেন এবং আপনাকে শান্তিতে নিয়ে যাবেন যা আপনার মন এবং আপনার হৃদয়কে রক্ষা করার সমস্ত বোধকে ছাড়িয়ে যায়

পবিত্র আত্মা আপনার সেরা বন্ধু! তাঁকে আমন্ত্রণ করুন এবং তিনি আপনাকে উত্তেজিত করবেন এবং তাঁর শান্তিতে আপনাকে আচ্ছন্ন করবেন! আমীন 🙏

আপনার স্বীকার করুন যে আপনি খ্রীষ্ট যীশুতে ঈশ্বরের ধার্মিকতা!

আমাদের ন্যায়পরায়ণতার যীশুর প্রশংসা করুন!!
গ্রেস বিপ্লব গসপেল চার্চ

महिमा के राजा यीशु से मिलें और उनकी कुंजी प्राप्त करें- हमेशा के लिए शासन करने के लिए शांति!

17 अक्टूबर 2024
आज आपके लिए अनुग्रह!
महिमा के राजा यीशु से मिलें और उनकी कुंजी प्राप्त करें- हमेशा के लिए शासन करने के लिए शांति!

“क्योंकि परमेश्वर का राज्य खाने-पीने की बात नहीं है, बल्कि धार्मिकता, शांति और आनन्द पवित्र आत्मा में है,”
रोमियों 14:17 NIV

परमेश्वर की शांति दूसरी कुंजी है जिसे हम जीवन में हमेशा के लिए शासन करने के लिए प्राप्त करते हैं। परमेश्वर की शांति एक चिंतित मन के लिए एक मारक के रूप में काम करती है (फिलिप्पियों 4:6,7)।

प्रभु यीशु ने कहा, “मैं तुम्हें शांति देता हूं, अपनी शांति तुम्हें देता हूं; जैसी दुनिया देती है, वैसी नहीं। तुम्हारा मन व्याकुल न हो, न डरे।” (यूहन्ना 14:27)। दुनिया भी शांति प्रदान करती है लेकिन यह कभी भी स्थायी नहीं होगी क्योंकि यह केवल आपकी आत्मा के स्तर पर अस्थायी रूप से काम करती है। सच्ची शांति पवित्र आत्मा द्वारा दी जाती है (रोमियों 14:17- गुड न्यूज़ ट्रांसलेशन)।

पवित्र आत्मा आपके सभी संघर्षों में आपकी सहायता करता है (रोमियों 8:26)। वह एक माँ की तरह है जो आपको सबसे बुरे समय में सांत्वना देती है। वह आपकी ताकत और कमज़ोरियों को जानता है। वह आपके जीवन की यात्रा में आपको खूबसूरती से मार्गदर्शन करेगा। वह आपकी प्रार्थनाओं का उत्तर पाने के लिए यीशु की धार्मिकता को लागू करेगा और आपको ऐसी शांति की ओर ले जाएगा जो आपके मन और हृदय की रक्षा करते हुए सभी समझ से परे है

पवित्र आत्मा आपका सबसे अच्छा दोस्त है! उसे आमंत्रित करें और वह आपको उत्साहित करेगा और अपनी शांति में आपको समाहित कर लेगा! आमीन 🙏

अपना अंगीकार बनाए रखें कि आप मसीह यीशु में परमेश्वर की धार्मिकता हैं!

हमारे धार्मिकता यीशु की स्तुति करें!!
ग्रेस रिवोल्यूशन गॉस्पेल चर्च

img_206

Encounter Jesus The King Of Glory & Receive His Key- Peace To Reign!

17th October 2024
Grace For You Today!
Encounter Jesus The King Of Glory and Receive His Key- Peace To Reign Forever!

“For the kingdom of God is not a matter of eating and drinking, but of righteousness, peace and joy in the Holy Spirit,”
‭‭Romans‬ ‭14‬:‭17‬ ‭NIV‬‬

The Peace of God is the 2nd key we receive to reign in life forever. The Peace of God works as an antidote to an anxious mind ( Philippians 4:6,7).

The Lord Jesus said, “ “Peace I leave with you, My peace I give to you; not as the world gives do I give to you. Let not your heart be troubled, neither let it be afraid.” ‭‭(John‬ ‭14‬:‭27‬ ). The world too offers peace but it will never last because it just works temporarily at the level of your soul. True peace is given by the Holy Spirit ( Romans 14:17- Good News Translation).

Holy Spirit helps you in all your struggles (Romans 8:26). He is like a mother who consoles you in the darkest hour. He knows your strengths and weaknesses. He will beautifully navigate you through your life’s journey . He will apply Jesus’ Righteousness to get your prayers answered and lead you into peace that surpasses all understanding guarding your mind and your heart.

Holy Spirit is your best friend! Invite Him and He will excite you & engulf you in His peace! Amen 🙏

Keep your confession that you are the righteousness of God in Christ Jesus!

Praise Jesus our RIGHTEOUSNESS !!
Grace Revolution Gospel Church

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்திப்பதன்மூலம்,மூடிய கதவுகள் ஒவ்வொன்றும் இப்போது திறக்கட்டும்!

16-10-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்திப்பதன்மூலம்,மூடிய கதவுகள் ஒவ்வொன்றும் இப்போது திறக்கட்டும்!

17. அதற்கு ஏலி சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான்.
18. அப்பொழுது அவள்: உம்முடைய அடியாளுக்கு உம்முடைய கண்களிலே தயைகிடைக்கக்கடவது என்றாள்; பின்பு அந்த ஸ்திரீ புறப்பட்டுப்போய், போஜனஞ்செய்தாள்; அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை.
I சாமுவேல் 1:17-18 NKJV

என் அன்பானவர்களே,தேவ நீதியில்,உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன,மேலும் தேவனின் அமைதியில்,உங்கள் இதயங்களையும் மனதையும் ஒவ்வொரு மன அழுத்தத்திலிருந்தும் பாதுகாகக்ப்படுகிறீர்கள்.
நாம் அவருடைய நீதியின்மீது சாய்ந்து கொள்ள அல்லது அவருடைய நீதியை அடிப்படையாக வைத்து நம்தேவைகளை கேட்பதற்கு கற்றுக்கொண்டால், நம்முடைய கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும். நீதிமான்களுக்கு இது அதிக நிச்சயமாய் இருக்கிறது!

இதைத்தான் அன்னாள் செய்தாள். அவளுக்கு குழந்தைகள் இல்லை. அவள் மலடியாக இருந்தாள், அவளுடைய கருப்பை மூடப்பட்டது. கருத்தரிப்பதற்கான ஒவ்வொரு வழி முறையையும் அவள் தீவிரமாக முயற்சித்தாள்,ஆனால் பயனில்லை காரணம் அவள் கருவறை கதவு மூடியிருந்தது.

மகிமையின் ராஜாவாகிய நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு மட்டுமே, ஒவ்வொரு முழங்கால்களும் வணங்கும், ஒவ்வொரு மூடிய கதவும் திறக்கும். எந்தக் கதவும் அடைக்கப்படாமலும், எந்த ஆசீர்வாதமும் தடுக்கப்படாமலும் இருக்க, கர்த்தராகிய இயேசுவின் நீதியான செயல்கள்தான் காரணம். தேவனுடைய பார்வையில் சரியானதைச் செய்து,தேவனைப் பிரியப்படுத்தி தேவ நீதியை நிறைவேற்றியதே அதற்கு காரணமாய் இருக்கிறது.
இயேசுவின் நீதிக்கு இணையாக வேறு எவராலும்இருக்க முடியாது (“கடவுளே, உமது நீதி வானத்தை அடையும், பெரிய காரியங்களைச் செய்தவரே,தேவனே, உமக்கு நிகரானவர் யார்?என்று
சங்கீதம் 71:19 NIV)ல் பார்க்கிறோம்.அல்லேலூயா!

அன்னாள் தனது இயலாமையை தேவனிடம் விட்டுவிட்டு,அதற்கு ஈடாக அவரின் திறமையான தேவ நீதியைப் பெற்றாள். அப்பொழுது, அவளுடைய கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்பட்டது. அவள் கர்ப்பப்பை திறக்கப்பட்டது. அவள் தேவனின் அமைதிக்குள் நுழைந்தாள், அதற்கு பின் வாழ்வில்அவள் முகம் சோகமாக இருந்தது இல்லை. ஆமென்!

என் பிரியமானவர்களே,இந்த நாளில் நீங்கள் உங்கள் சொந்த புரிதலில் சாய்ந்துவிடாமல், இயேசுவின் நீதியில் உங்களை ஈடுபடுத்தி,அவருடைய நீதியைப் பரிசாகப் பெறும்போது, ​தயவு உங்களைத் தேடி வந்து உங்களை ஒரு கேடயமாகச் சூழ்ந்து கொள்கிறது.

மகிமையின் ராஜா உள்ளே வருகிறார், ஒவ்வொரு மூடிய கதவும் இப்போது இயேசுவின் நாமத்தில் திறக்கிறது! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்திப்பதன்மூலம்,மூடிய கதவுகள் ஒவ்வொன்றும் இப்போது திறக்கட்டும்.

நம்முடையநீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை( பு) நற்செய்தி பேராலயம்!!

Encounter Jesus The King Of Glory & Let Every Closed Door Open Now!

16th October 2024
Grace For You Today!
Encounter Jesus The King Of Glory & Let Every Closed Door Open Now!

“Then Eli answered and said, “Go in peace, and the God of Israel grant your petition which you have asked of Him.” And she (Hannah) said, “Let your maidservant find favor in your sight.” So the woman went her way and ate, and her face was no longer sad.” I Samuel‬ ‭1‬:‭17‬-‭18‬ ‭NKJV‬‬

My beloved, in the Righteousness of God , you have your requests granted and in the Peace of God, you have your hearts and minds guarded from every stress.

When we learn to lean upon His Righteousness or make His Righteousness as our basis for asking, we will surely have our requests granted. This is a sure thing for the righteous!

This is what Hannah did. She didn’t have children. She was barren and her womb was closed. She desperately tried every method & means to conceive but to no avail. The door of her womb remained closed.

Only to our Lord Jesus Christ, the King of Glory alone, every knee shall bow & every closed door will open. It is the righteous acts of the Lord Jesus alone that pleased God by doing what is right in the sight of God so that no door can remain shut nor any blessing withheld .

No one else can ever match Jesus’ righteousness (“Your righteousness, God, reaches to the heavens, you who have done great things. Who is like you, God?”
‭‭Psalms‬ ‭71‬:‭19‬ ‭NIV‬‬) Hallelujah!

Hannah released her incapability to God and received God’s righteousness which is God’s ability and her request was granted immediately . Her womb was opened to conceive. She entered into the Peace of God and her face was no longer sad. Amen!

My beloved, this day as you lean not on your own understanding but cast yourself into Jesus’ righteousness and receive His righteousness as a gift, favor comes seeking you and surrounds you as a shield.

The King of Glory comes in and every closed door opens now in Jesus name! Amen 🙏

Praise Jesus our RIGHTEOUSNESS !!
Grace Revolution Gospel Church