Category: Good Reads

ઈસુને જોઈને તેને સાંભળવા માટે આપણા કાન ખોલે છે અને પછી તે અચાનક કરે છે!

13મી ડિસેમ્બર 2023
આજે તમારા માટે કૃપા!
ઈસુને જોઈને તેને સાંભળવા માટે આપણા કાન ખોલે છે અને પછી તે અચાનક કરે છે!

“મેં શરૂઆતથી જ અગાઉની વસ્તુઓ જાહેર કરી છે; તેઓ મારા મુખમાંથી નીકળ્યા, અને મેં તેઓને તે સાંભળ્યું. અચાનક મેં તે કર્યું, અને તેઓ પૂર્ણ થયા.
યશાયાહ 48:3 NKJV

જ્યારે આપણે તેને સાંભળીએ છીએ ત્યારે આપણો વિશ્વાસ વધે છે અને મુખ્યત્વે ભગવાનના આ બે લક્ષણો પર અટકે છે :
1. ઈશ્વરની ક્ષમતા કે તે બધું જ કરી શકે છે અને તેની સાથે કંઈપણ અશક્ય નથી.
2. ભગવાનની પ્રામાણિકતા કે તે જે કહે તે કરવા માટે તે વફાદાર છે. પરિસ્થિતિ ગમે તેટલી પ્રતિકૂળ હોય તો પણ તે પૂર્ણ થશે. તેઓ તેમના વચનમાં સાચા છે. જે ક્ષણે તે બોલે છે, તેની શક્તિની શક્તિ તેણે જે બોલ્યું હતું તે કરવા માટે ગતિમાં સેટ થાય છે.

જો આપણે આજે તેમના શબ્દને જોઈએ તો- 1. તેમણે તેમનો શબ્દ જાહેર કર્યો; 2. શબ્દે તેનું મોં છોડી દીધું; 3. તેણે શબ્દ સાંભળ્યો; 4. અચાનક તેમણે તેમનો શબ્દ ભજવ્યો. હા!

મારા વહાલા, દિવસો, અઠવાડિયા, મહિનાઓ અને વર્ષો વીતી ગયા હશે, જ્યારે તેણે તમને તેમના વચનો જાહેર કર્યા છે, તેમ છતાં તમે તેમના બોલેલા શબ્દનું પ્રદર્શન જોયું નહીં હોય.
પણ, તેની સચ્ચાઈને પકડી રાખો, તેણે જે કહ્યું તેને વારંવાર સાંભળતા રહો અને તે કોણ છે તે જાણો. અચાનક તમે તેમની શક્તિના અભિવ્યક્તિનો અનુભવ કરશો. તે બદલી શકતો નથી અને તેનો હેતુ પૂરો કર્યા વિના તેનો શબ્દ જમીન પર પડતો નથી. તેણે જે કહ્યું છે તે કરવા તે સક્ષમ છે અને તે તેની શક્તિમાં અમર્યાદિત છે. આમીન 🙏

ઈસુની સ્તુતિ કરો!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

দেখে যীশু আমাদের কান খোলেন তাঁর কথা শোনার জন্য এবং তারপর হঠাৎ করেই করলেন!

১৩ই ডিসেম্বর ২০২৩
আজ আপনার জন্য অনুগ্রহ!
দেখে যীশু আমাদের কান খোলেন তাঁর কথা শোনার জন্য এবং তারপর হঠাৎ করেই করলেন!

“আমি প্রথম থেকেই পূর্বের বিষয়গুলি ঘোষণা করেছি; তারা আমার মুখ থেকে বেরিয়ে গেল এবং আমি তাদের তা শুনিয়ে দিলাম। হঠাৎ করেই আমি সেগুলো করেছিলাম, এবং সেগুলো হয়ে গেল।
Isaiah 48:3 NKJV

যখন আমরা তাকে শুনি আমাদের বিশ্বাস জন্মে এবং মূলত ঈশ্বরের এই দুটি গুণের উপর ঝুলে থাকে :
1. ঈশ্বরের ক্ষমতা যে তিনি সব কিছু করতে পারেন এবং তার কাছে কিছুই অসম্ভব নয়।
2. ঈশ্বরের সততা যে তিনি যা বলেন তা করতে বিশ্বস্ত। পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন তা অবশ্যই হবে। তিনি তাঁর কথায় সত্য। যে মুহুর্তে তিনি কথা বলেন, তাঁর শক্তির শক্তি তিনি যা বলেছিলেন তা সম্পাদন করার জন্য গতিশীল হয়।

আমরা যদি আজ তাঁর বাণী দেখি- 1. তিনি তাঁর বাণী ঘোষণা করেছিলেন; 2. শব্দটি তার মুখ ছেড়েছে; 3. তিনি শব্দটি শোনালেন; 4. হঠাৎ তিনি তাঁর বাক্য সম্পাদন করলেন। হ্যাঁ!

আমার প্রিয়, দিন, সপ্তাহ, মাস এবং বছর চলে যেত, যখন থেকে তিনি আপনার প্রতিশ্রুতি ঘোষণা করেছিলেন, তবুও আপনি তাঁর উচ্চারিত শব্দের কার্যকারিতা দেখতে পাননি।
কিন্তু, তাঁর ধার্মিকতা ধরে রাখুন, তিনি যা বলেছেন তা বারবার শুনতে থাকুন এবং তিনি কে তা জানতে পারবেন। হঠাৎ আপনি তাঁর শক্তির প্রকাশ অনুভব করবেন। তিনি পরিবর্তন করতে পারবেন না এবং তাঁর উদ্দেশ্য পূরণ না করে তাঁর বাক্য মাটিতে পড়বে না। তিনি যা বলেছেন তা পালন করতে সক্ষম এবং তিনি তাঁর শক্তিতে সীমাহীন। আমীন 🙏

যীশু প্রশংসা !
গ্রেস বিপ্লব গসপেল চার্চ

img_139

यीशु को देखने से उसे सुनने के लिए हमारे कान खुल जाते हैं और फिर वे अचानक ही चालू हो जाते हैं!

13 दिसंबर 2023
आज आपके लिए कृपा!
यीशु को देखने से उसे सुनने के लिए हमारे कान खुल जाते हैं और फिर वे अचानक ही चालू हो जाते हैं!

”मैं ने आरम्भ ही से पहिली बातें बता दी हैं; वे मेरे मुख से निकले, और मैं ने उन्हें यह सुनाया। अचानक मैंने उन्हें किया, और वे पूरे हो गए।
यशायाह 48:3 एनकेजेवी

जब हम उसे सुनते हैं तो हमारा विश्वास जाग उठता है और मुख्य रूप से ईश्वर के इन दो गुणों पर टिक जाता है:
1. ईश्वर की क्षमता कि वह सब कुछ कर सकता है और उसके लिए कुछ भी असंभव नहीं है।
2. ईश्वर की सत्यनिष्ठा कि वह जो कुछ भी कहता है उसे करने में विश्वासयोग्य है। स्थिति चाहे कितनी भी विपरीत क्यों न हो, यह होकर रहेगा। वह अपने वचन के प्रति सच्चा है। जिस क्षण वह बोलता है, उसकी शक्ति की शक्ति उस कार्य को करने के लिए गतिमान हो जाती है जो उसने कहा था।

यदि हम आज उनके वचन को देखें- 1. उन्होंने अपना वचन घोषित किया; 2. वचन उसके मुंह से निकला; 3. उस ने वचन सुना दिया; 4. अचानक उसने अपना वचन पूरा किया। हाँ!

मेरे प्रिय, जब से उसने तुम्हें अपने वादे बताए, तब से दिन, सप्ताह, महीने और साल बीत गए होंगे, फिर भी तुमने उसके कहे हुए वचनों का निष्पादन नहीं देखा होगा।
लेकिन, उसकी धार्मिकता पर कायम रहें, उसने जो कहा उसे बार-बार सुनते रहें और जानें कि वह कौन है। अचानक तुम्हें उसकी शक्ति का प्रकटीकरण अनुभव होगा। वह अपना उद्देश्य पूरा किए बिना न तो बदल सकता है और न ही उसका वचन ज़मीन पर गिरेगा। वह जो कहता है उसे पूरा करने में सक्षम है और उसकी शक्ति असीमित है। आमीन 🙏

यीशु की स्तुति !
ग्रेस रेवोल्यूशन गॉस्पेल चर्च

img123

Beholding Jesus Opens Our Ears To Hear Him & Then Performs Them Suddenly!

13th December 2023
Grace for you today !
Beholding Jesus opens our ears to hear Him & then performs them suddenly!

”I have declared the former things from the beginning; They went forth from My mouth, and I caused them to hear it. Suddenly I did them, and they came to pass.“
‭‭Isaiah‬ ‭48‬:‭3‬ ‭NKJV‬‬

When we hear Him our faith springs up & hangs primarily on these two attributes of God :
1. The ability of God that He can do all things and nothing is impossible with Him.
2. The integrity of God that He is faithful to do whatever He says. It shall come to pass no matter how adverse the situation is. He is true to His word. The moment He speaks, the Power of His might is set in motion to perform that which He had spoken.

If we look at His Word today- 1. He declared His word; 2. The Word left His mouth; 3. He caused the word to be heard; 4. Suddenly He performed His Word. Yes!

My beloved, days, weeks, months and years would have gone by, since the time He declared His promises to you, yet you might not have seen the performance of His spoken word.
But, hold on to His righteousness , keep listening again and again to what He said and get to know who He is. Suddenly you will experience the manifestation of His power. He cannot change nor His word will fall to the ground without accomplishing His purpose. He is able to perform what He has spoken & He is unlimited in His power. Amen 🙏

Praise Jesus !
Grace Revolution Gospel Church

இயேசுவை நோக்கிப் பார்ப்பது.நம் காதுகளைத் திறந்து அவருக்கு செவிகொடுக்கச்செய்கிறது பின்னர் திடீரென்று அவைகளை நடிப்பிக்கின்றது!

13-12-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது.நம் காதுகளைத் திறந்து அவருக்கு செவிகொடுக்கச்செய்கிறது பின்னர் திடீரென்று அவைகளை நடிப்பிக்கின்றது!

பூர்வகாலத்தில் நடந்தவைகளை ஆதிமுதல் அறிவித்தேன், அவைகள் என் வாயிலிருந்து பிறந்தன, அவைகளை வெளிப்படுத்தினேன்;அவைகளைச் சடிதியாய்ச் செய்தேன், அவைகள் நடந்தன.ஏசாயா 48:3 NKJV

நாம் அவரை கவனித்துக் கேட்கும்போது, நம்முடைய விசுவாசம் துளிர்விட்டு, தேவனின் கீழ்கண்ட இந்த பண்புகளை சார்ந்திருக்கும் :

1. அவர் எல்லாவற்றையும் செய்ய முடியும் மற்றும் அவரால் முடியாதது எதுவும் இல்லை என்ற தேவனின் திறமை.
2. தேவனின் நேர்மை,அவர் சொல்வதைச் செய்ய அவர் உண்மையுள்ளவர்.நிலைமை எவ்வளவு மோசமானதாக இருந்தாலும் அது நிறைவேறும். அவர் வார்த்தைக்கு உண்மையாக இருக்கிறார்.அவர் பேசும் தருணத்தில்,அவர் சொன்னதைச் செய்ய அவருடைய வல்லமையின் ஆற்றல் இயக்கப்படுகிறது.

மேற்கண்ட வேத வசனத்தில் அவருடைய வார்த்தையைப் பார்த்தால்- 1. அவர் தனது வார்த்தையை அறிவித்தார்; 2. வார்த்தை அவருடைய வாயிலிருந்து வெளியேறியது; 3. அவர் வார்த்தையைக் கேட்கும்படி செய்தார்; 4. திடீரென்று அவர் தம் வார்த்தையை நிறைவேற்றினார். ஆம்!

என் பிரியமானவரே, அவர் உங்களுக்கு வாக்குறுதிகளை அறிவித்த காலத்திலிருந்து நாட்கள், வாரங்கள், மாதங்கள் மற்றும் வருடங்கள் கடந்திருக்கலாம் ,ஆனால் அவருடைய வார்த்தையின் செயல்திறனை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கலாம்.
ஆனால்,அவருடைய நீதியைப் பற்றிக் கொண்டு, அவர் சொன்னதைத் திரும்பத் திரும்பக் கேட்டு, அவர் யார் என்று தெரிந்துகொள்ளுங்கள். திடீரென்று அவருடைய வல்லமையின் வெளிப்பாட்டை அனுபவிப்பீர்கள். அவரால் மாற்ற முடியாதது எதுவும் இல்லை மற்றும் அவரது நோக்கத்தை நிறைவேற்றாமல் அவருடைய வார்த்தை தரையில் விழாது.அவர் சொன்னதைச் செய்ய வல்லவர் மற்றும் அவருடைய வல்லமை எல்லையற்றது. ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்ப்பது.நம் காதுகளைத் திறந்து அவருக்கு செவிகொடுக்கச்செய்கிறது பின்னர் திடீரென்று அவைகளை நடிப்பிக்கின்றது!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

இயேசுவை நோக்கிப் பார்ப்பது.நம் காதுகளைத் திறந்து, திடீரென்று நம் வாழ்வில் முன்னேற்றங்களை ஏற்படுத்துகிறது!

12-12-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது.நம் காதுகளைத் திறந்து, திடீரென்று நம் வாழ்வில் முன்னேற்றங்களை ஏற்படுத்துகிறது!

25. நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
26. சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று.அப்போஸ்தலர் 16:25-26 NKJV

மனிதனுக்கு உதவி அனுப்பும் வழிகளில் ஒன்று தேவன் ஒரு மனிதனை பயன்படுத்துகிறார்.

மேற்கண்ட வேத பகுதியில் பார்க்கின்ற கைதிகள் பிணைக்கப்பட்டு மற்றும் அவர்கள் விடுதலைக்கான அனைத்து நம்பிக்கையையும் இழந்திருந்த நிலையில் காணப்பட்டனர்.ஆனால் தேவன் வேறு திட்டங்களை வைத்திருந்தார்,மேலும் இந்த கைதிகளை விடுவிக்க பவுல் மற்றும் சீலா ஆகிய நபர்களை அனுப்பினார். அவர்களின் ஜெபங்களும் துதிகளும் தேவனின் ஒப்பற்ற மற்றும் இணையற்ற வல்லமையின் திடீர் தோற்றத்திற்கு வழிவகுத்தன, இதன் விளைவாக அவர்களின் சங்கிலிகள் மட்டுமல்ல, கைதிகளும் திடீரென விடுவிக்கப்பட்டனர்.

என் அன்பானவர்களே,இந்த நாளில் தெய்வீகஉதவியானது மனித உருவில் இயேசுவின் மூலம் உங்களிடம் வரவும், உங்கள் விடுதலைக்கு காரணமாக இருக்கவும் நான் அறிகையிட்டு ஆணையிடுகிறேன்!

ஆமென் 🙏

அந்த கைதிகள் ஜெபிக்கவில்லை மற்றும் அவர்களின் முன்குறிக்கப்பட்ட எதிர்காலத்தை அடைய உதவியவர்களான பவுல்,சீலாவுடன் சேர்ந்து ஜெபிக்கவும் இல்லை பாடவும் இல்லை. ஆனால், “அவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்” என்று வார்த்தை கூறுகிறது. கேட்பது விசுவாசத்தை உருவாக்குகிறது, ஏனெனில் விசுவாசம் கிறிஸ்துவின் வார்த்தையை மீண்டும் ,மீண்டும் கேட்பதாலே மட்டுமே வருகிறது.
என் பிரியமானவர்களே, எதுவும் செயல்படாதபோது, தேவனுடைய வார்த்தையை உன்னிப்பாகக் கேட்பது பயனளிக்கும். எனது பிரசங்கங்களையும் ஆராதனைகளையும் தொடர்ந்து கேட்கும்படி என் சபை உறுப்பினர்களிடம் நான் எப்போதும் கூறுவதற்க்கும் கரணம் இதுவே .

சில சமயங்களில்,நம் வாழ்வின் திருப்புமுனைக்குத் தேவையான அறிவுரைகள் எதிர்பாராத ஒருவரிடமிருந்து வரலாம்.
குஷ்டரோகியான நாமானின் சுகம் அவனுடைய சொந்த வீட்டு வேலைக்காரியின் ஆலோசனையின் வார்த்தையிலிருந்து வந்தது (2 இராஜாக்கள் 5:3).

இயேசுவின் நாமத்தில் நம் வாழ்வில் தேவனால் நியமிக்கப்பட்ட எதிர்காலத்தை அடைய உதவும் உதவியாளர்களிடமிருந்து ஆலோசனை கிடைக்க பரிசுத்த ஆவியானவர் நம்மை எப்போதும் கவனத்துடன் வைத்திருக்க வேண்டுகிறேன்! ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்ப்பது.நம் காதுகளைத் திறந்து, திடீரென்று நம் வாழ்வில் முன்னேற்றங்களை ஏற்படுத்துகிறது!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

आपल्या जीवनात अचानक यश आणण्यासाठी येशूने आपले कान उघडलेले पाहतो!

१२ डिसेंबर २०२३
आज तुमच्यासाठी कृपा!
आपल्या जीवनात अचानक यश आणण्यासाठी येशूने आपले कान उघडलेले पाहतो!

पण मध्यरात्री पौल आणि सीला प्रार्थना करत होते आणि देवाची स्तुती गात होते, आणि कैदी त्यांचे ऐकत होते. अचानक मोठा भूकंप झाला, त्यामुळे तुरुंगाचा पाया हादरला. आणि लगेचच सर्व दरवाजे उघडले गेले आणि सर्वांच्या साखळ्या सोडल्या गेल्या.
प्रेषितांची कृत्ये 16:25-26 NKJV

देव माणसाला मदत पाठवण्याचा एक मार्ग म्हणजे माणसाद्वारे.

कैदी बांधलेले होते आणि कदाचित त्यांच्या सुटकेची सर्व आशा गमावली होती. परंतु देवाची योजना वेगळी होती आणि या कैद्यांना सोडवण्यासाठी त्याने पॉल आणि सीलाच्या व्यक्तींमध्ये माणसे पाठवली. त्यांच्या प्रार्थना आणि स्तुतीमुळे देवाच्या अतुलनीय आणि अतुलनीय शक्तीचे अचानक दर्शन घडले ज्यामुळे त्यांच्या साखळ्याच नव्हे तर कैद्यांचीही अचानक सुटका झाली.

माझ्या प्रिये, आज मी घोषित करतो आणि हुकूम देतो की दैवी मानवी रूपात तुमच्याकडे येण्यास आणि येशूच्या नावाने तुमच्या सुटकेचे कारण बनण्यास मदत करते!
आमेन 🙏

या कैद्यांनी प्रार्थना केली नाही किंवा त्यांनी त्यांच्या नशिबातील मदतनीस – पॉल आणि सिलास यांच्यासमवेत गाणेही गायले नाही. परंतु, शब्द म्हणतो, “ते त्यांचे ऐकत होते”. या ऐकण्याचा परिणाम विश्वासात झाला, कारण विश्वास हा ख्रिस्ताचे वचन ऐकून व ऐकून येतो.
माझ्या प्रिये, जेव्हा काहीही काम करत नाही, तेव्हा देवाचे वचन लक्षपूर्वक ऐकणे कार्य करेल. मी नेहमी माझ्या चर्च सदस्यांना माझे प्रवचन आणि उपासना ऐकत राहण्यास सांगतो.

कधीकधी प्रगतीसाठी आवश्यक असलेला सल्ला एखाद्या अत्यंत क्षुल्लक व्यक्तीकडून येऊ शकतो. नामानचे बरे होणे त्याच्या स्वतःच्या घरातील दासीच्या सल्ल्याच्या शब्दातून आले (2 राजे 5:3).

येशूच्या नावाने आपल्या जीवनात देवाने नियुक्त केलेल्या नियती सहाय्यकांकडून ऐकण्यासाठी पवित्र आत्मा आपल्याला नेहमी लक्ष देत राहू दे! आमेन 🙏

येशूची स्तुती करा!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

im

ઈસુને જોઈને આપણા જીવનમાં અચાનક સફળતાઓ લાવવા માટે આપણા કાન ખોલે છે!

12મી ડિસેમ્બર 2023
આજે તમારા માટે કૃપા!
ઈસુને જોઈને આપણા જીવનમાં અચાનક સફળતાઓ લાવવા માટે આપણા કાન ખોલે છે!

“પરંતુ મધ્યરાત્રિએ પાઉલ અને સિલાસ પ્રાર્થના કરી રહ્યા હતા અને ભગવાનના સ્તોત્ર ગાતા હતા,  અને કેદીઓ તેઓને સાંભળતા હતા. અચાનક એક મોટો ધરતીકંપ આવ્યો, જેથી જેલના પાયા હલી ગયા; અને તરત જ બધા દરવાજા ખોલી દેવામાં આવ્યા અને દરેકની સાંકળો છૂટી ગઈ.”
પ્રેરિતોનાં કૃત્યો 16:25-26 NKJV

ભગવાન માણસને મદદ મોકલે છે તેમાંથી એક માર્ગ માણસ દ્વારા છે.

કેદીઓ બંધાયેલા હતા અને કદાચ તેમની મુક્તિ માટેની બધી આશા ગુમાવી દીધી હતી. પરંતુ ઈશ્વરની જુદી જુદી યોજનાઓ હતી અને તેણે આ કેદીઓને છોડાવવા માટે પાઉલ અને સિલાસની વ્યક્તિઓમાં માણસો મોકલ્યા. તેમની પ્રાર્થના અને સ્તુતિથી ઈશ્વરની અજોડ અને અપ્રતિમ શક્તિનો અચાનક દેખાવ થયો જેના પરિણામે માત્ર તેમની સાંકળો જ નહીં પણ કેદીઓ પણ તૂટી ગયા અને અચાનક છૂટકારો થયો.

મારા વહાલા, આ દિવસે હું જાહેર કરું છું અને ફરમાન કરું છું કે પરમાત્મા માનવ સ્વરૂપમાં તમારી પાસે આવવામાં મદદ કરે છે અને ઈસુના નામમાં તમારી મુક્તિનું કારણ બને છે!
આમીન 🙏

આ કેદીઓએ પ્રાર્થના કરી ન હતી અને ન તો તેઓ તેમના ભાગ્યના સહાયકો- પોલ અને સિલાસ સાથે ગાયા હતા. પરંતુ, શબ્દ કહે છે, “તેઓ તેમને સાંભળતા હતા“. આ શ્રવણ વિશ્વાસમાં પરિણમ્યું, કારણ કે વિશ્વાસ ખ્રિસ્તના શબ્દ સાંભળવા અને સાંભળવાથી આવે છે.
મારા વહાલા, જ્યારે કંઈ કામ ન કરતું હોય ત્યારે ઈશ્વરની વાત ધ્યાનથી સાંભળવાથી કામ આવશે. હું હંમેશા મારા ચર્ચના સભ્યોને મારા ઉપદેશો અને પૂજા સાંભળતા રહેવાનું કહું છું.

ક્યારેક સફળતા માટે જરૂરી સલાહ ખૂબ જ નજીવી વ્યક્તિ તરફથી આવી શકે છે. નામાનનો ઉપચાર તેની પોતાની ઘરની નોકરડીની સલાહના શબ્દથી આવ્યો (2 રાજાઓ 5:3).

ઈસુના નામમાં આપણા જીવનમાં નિયતિ સહાયકો નિયુક્ત ઈશ્વર પાસેથી સાંભળવા પવિત્ર આત્મા આપણને હંમેશા સચેત રાખે! આમીન 🙏

ઈસુની સ્તુતિ કરો!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

যীশুকে দেখে আমাদের কান খোলে যে আমাদের জীবনে হঠাৎ করেই সাফল্য আসে!

১২ই ডিসেম্বর ২০২৩
আজ আপনার জন্য অনুগ্রহ!
যীশুকে দেখে আমাদের কান খোলে যে আমাদের জীবনে হঠাৎ করেই সাফল্য আসে!

“কিন্তু মধ্যরাতে পৌল ও সীলাস প্রার্থনা করছিলেন এবং ঈশ্বরের স্তোত্র গাইছিলেন,  এবং বন্দীরা তাদের কথা শুনছিলহঠাৎ প্রচণ্ড ভূমিকম্প হল, যাতে কারাগারের ভিত কেঁপে উঠল; এবং সঙ্গে সঙ্গে সব দরজা খুলে গেল এবং সবার শিকল খুলে দেওয়া হল।”
প্রেরিত 16:25-26 NKJV

ঈশ্বর মানুষকে সাহায্য করার একটি উপায় হল মানুষের মাধ্যমে।

বন্দীরা আবদ্ধ ছিল এবং সম্ভবত তাদের মুক্তির জন্য সমস্ত আশা হারিয়ে ফেলেছিল। কিন্তু ঈশ্বরের পরিকল্পনা ভিন্ন ছিল এবং তিনি এই বন্দীদের উদ্ধার করার জন্য পল ও সীলাসের লোকদের পাঠিয়েছিলেন। তাদের প্রার্থনা এবং প্রশংসা ঈশ্বরের অতুলনীয় এবং অতুলনীয় শক্তির আকস্মিক আবির্ভাবের সূচনা করে যার ফলস্বরূপ কেবল তাদের শিকলই নয়, বন্দীদেরও ভাঙা হয়েছিল যার ফলে হঠাৎ মুক্তি ঘটেছিল।

আমার প্রিয়তম, আজ আমি ঘোষণা করছি এবং আদেশ করছি যে ঈশ্বর মানবরূপে আপনার কাছে আসতে এবং যীশুর নামে আপনার মুক্তির কারণ হয়ে উঠতে সাহায্য করেন!
আমীন 🙏

এই বন্দীরা প্রার্থনা করেনি বা তারা তাদের ভাগ্যের সাহায্যকারী- পল এবং সিলাসের সাথে গান গায়নি। কিন্তু, শব্দটি বলে, “তারা তাদের কথা শুনছিল”। এই শোনার ফলে বিশ্বাস হয়, কারণ বিশ্বাস আসে খ্রীষ্টের বাণী শোনা ও শোনার মাধ্যমে।
প্রেয়সী, যখন কিছুই কাজ করে না, তখন ঈশ্বরের বাণী মনোযোগ সহকারে শুনলে কাজ হবে। আমি সবসময় আমার গির্জার সদস্যদের বলি আমার ধর্মোপদেশ এবং উপাসনা শুনতে।

কখনও কখনও সাফল্যের জন্য প্রয়োজনীয় পরামর্শ খুব নগণ্য ব্যক্তির কাছ থেকে আসতে পারে। নামানের নিরাময় তার নিজের বাড়ির দাসীর পরামর্শের শব্দ থেকে এসেছে (2 রাজা 5:3)।

পবিত্র আত্মা যেন আমাদেরকে যীশুর নামে আমাদের জীবনে নিয়তি সাহায্যকারী নিযুক্ত ঈশ্বরের কাছ থেকে শোনার জন্য সর্বদা মনোযোগী রাখেন! আমীন 🙏

যীশু প্রশংসা !
গ্রেস বিপ্লব গসপেল চার্চ

img_169

यीशु को देखने से हमारे कान खुल जाते हैं और हमारे जीवन में अचानक सफलताएँ आ जाती हैं!

12 दिसंबर 2023
आज आपके लिए कृपा!
यीशु को देखने से हमारे कान खुल जाते हैं और हमारे जीवन में अचानक सफलताएँ आ जाती हैं!

”परन्तु आधी रात को पौलुस और सीलास प्रार्थना कर रहे थे और परमेश्वर के भजन गा रहे थे, और कैदी उनकी सुन रहे थे। अचानक एक बड़ा भूकम्प हुआ, यहां तक ​​कि बन्दीगृह की नींव हिल गयी; और तुरन्त सब द्वार खुल गए, और सब की जंजीरें खुल गईं।
अधिनियम 16:25-26 एनकेजेवी

ईश्वर जिन तरीकों से मनुष्य को सहायता भेजता है उनमें से एक तरीका मनुष्य के माध्यम से है।

कैदी बंधे हुए थे और शायद अपनी मुक्ति की सारी आशा खो चुके थे। परन्तु परमेश्वर की योजनाएँ भिन्न थीं और उसने इन बन्दियों को छुड़ाने के लिये पौलुस और सीलास के रूप में मनुष्य भेजे। उनकी प्रार्थनाओं और स्तुतियों से भगवान की बेजोड़ और अद्वितीय शक्ति अचानक प्रकट हुई, जिसके परिणामस्वरूप न केवल उनकी जंजीरें टूट गईं, बल्कि कैदियों को भी अचानक मुक्ति मिल गई।

मेरे प्रिय, आज मैं घोषणा करता हूं और फैसला करता हूं कि ईश्वर मानव रूप में आपके पास आने में मदद करता है और यीशु के नाम पर आपके उद्धार का कारण बनता है!
आमीन 🙏

इन कैदियों ने न तो प्रार्थना की और न ही अपने भाग्य सहायकों – पॉल और सीलास के साथ गाया। लेकिन, शब्द कहता है, ” वे उनकी बात सुन रहे थे”। इस सुनने से विश्वास उत्पन्न हुआ, क्योंकि विश्वास मसीह के वचन को सुनने और सुनाने से आता है।
मेरे प्रिय, जब कुछ भी काम नहीं कर रहा हो, तो परमेश्वर का वचन ध्यान से सुनने से काम हो जाएगा। मैं हमेशा अपने चर्च के सदस्यों से कहता हूं कि वे मेरे उपदेश और पूजा सुनते रहें।

कभी-कभी सफलता के लिए आवश्यक सलाह बहुत ही महत्वहीन व्यक्ति से मिल सकती है। नामान की चंगाई उसकी अपनी नौकरानी की सलाह से हुई (2 राजा 5:3)।

पवित्र आत्मा हमें यीशु के नाम पर हमारे जीवन में नियुक्त नियति सहायकों को सुनने के लिए सदैव सचेत रखे! आमीन 🙏

यीशु की स्तुति !
ग्रेस रेवोल्यूशन गॉस्पेल चर्च